சுற்றுச்சூழலை காப்போம் !
BE THE PART OF SOLUTION NOT THE PART OF POLLUTION ! Earth is the beautiful place; the earth is what we have in common. We should have the grace to make sure that it doesn’t…
BE THE PART OF SOLUTION NOT THE PART OF POLLUTION ! Earth is the beautiful place; the earth is what we have in common. We should have the grace to make sure that it doesn’t…
அறிவியல் கதிர் சுற்றுச்சூழலுக்கிசைந்த உயிரியல் உலை பேராசிரியர் கே. ராஜு புதுச்சேரி ஒரு அழகான, சுத்தமான, அமைதியான சுற்றுலா செல்வதற்கேற்ற இடம். பிரான்ஸ் தேசத்தின் காலனியாக இருந்ததால் அந்நாட்டு கட்டடக்கலை, பண்பாட்டுக் கூறுகளின் மிச்சசொச்சங்கள் உள்ள இடம். பாண்டிச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.ஏ. அப்பாஸி ஓர் எளிமையான, அதிக…
அறிவியல் கதிர் சுற்றுச்சூழலுக்கு கேடின்றி சிலைகளைக் கரைக்க ஒரு வழி பேராசிரியர் கே. ராஜு விநாயகர் சதுர்த்தி அண்மையில் நடந்து முடிந்திருக்கிறது. வருடாவருடம் அந்த விழாவில் எடுத்துச் செல்லப்பட்ட பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும்போது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சமாளிப்பது ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. சிஎஸ்ஐஆர் …
விவசாயம் சுற்றுச்சூழல் உடல்நலன் பேராசிரியர் கே.ராஜு எழுதிவரும் அறிவியல் கட்டுரைகளின் நான்காவது தொகுப்பு தன்னால் அறிவியல் செய்திகளைப் புரிந்துகொள்ள முடியுமா என்று தயங்குவோரைக்கூட ஆசிரியரின் ஆடம்பரமற்ற எளிய மொழிநடை வாசிக்க வைத்துவிடும். இது இந்நூலின் வெற்றி. – பொருளாதார வல்லுநர் பேராசிரியர் வெ.பா. ஆத்ரேயா 192 பக்கங்கள் விலை…
நூல் அறிமுகம் விவசாயம் சுற்றுச்சூழல் உடல் நலன் ஆசிரியர்: கே.ராஜூ மதுரை திருமாறன் வெளியீட்டகம், தி.நகர் சென்னை-17 செல்:78717 80923 விலை: ரூ.130/= பேராசிரியர் ராஜூ தமிழகக் கல்லூரி ஆசிரியர்கள் மத்தியில் பிரபலமானவர். முப்பதாண்டு காலம் ஆசிரியர் இயக்கத்தில் தன்னலமின்றி உழைத்தவர். தென்மாவட்டங்களில் கல்லூரி ஆசிரியர்களின் துயர்துடைத்த மூட்டா…
முதுகுளத்தூரில் வியாழக்கிழமை தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம் அமைதி அறக்கட்டளையும், அவார்டு டிரஸ்டும் இணைந்து பசும்குடில் காப்பகத்தில் இம்முகாமை நடத்தின. முகாமில் வேளாண்மை அலுவலர் ஞானவீரன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், நாம் சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்துக்கொள்வதால் மனித…
அறிவுக்கண் என்ற சுற்றுச்சூழல் இதழுக்கு படைப்புகளை அனுப்ப ……. Pls send some more articles in Tamil or English to place in ARIVUKKAN , a bilingual Science magazine (annual Subscription Rs240.00 – 2 copies) to reach out…
சுற்றுச்சூழலை கெடுத்துக்கொண்டு இருப்பவன் மனிதன் மட்டுமே. மனிதனின் சுயநலத்திற்காகவும்,கொள்ளை லாபத்திற்காகவும் இயற்கையைச் சுரண்டி அழித்துக்கொண்டிருக்கிறான். சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பதற்கான சட்டங்கள் இருப்பினும், சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்திக்கொண்டு சட்டவிரோதமாக இயற்கையை அழித்துவருகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க உலகில் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். மரங்களையும், காடுகளையும் மண்ணையும், கடலையும்,விலங்குகளையும் பாதுகாக்க…
ஆக்கம் தமிழ்மாமணி, கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, செல்: 9976372229 சுற்றுச் சூழல் தூய்மை உலகத்தின் கவலையே இது தான் ! சுற்றுச் சூழல் தூய்மை நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ! இது, மனித வாழ்வுக்கு மட்டுமல்ல, புவியின் வாழ்வுக்கும் பொருந்தும் மனிதன் இயற்கையோடு இணைந்து வாழும்போது…