பைக் மோதியதில் பள்ளிச் சிறுமி காயம்
முதுகுளத்தூர் அருகே பள்ளிக்குச் செல்ல பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சிறுமி மீது பைக் மோதியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதுகுளத்தூர் தாலுகா காக்கூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கவிபாரதி (4) யுகேஜி படித்து வருகிறார். சம்பவத்தன்று காக்கூர் யாதவர் தெருவில் உள்ள பேருந்து…