1. Home
  2. சிறகு

Tag: சிறகு

சிறகுகள்

சிறகுகள் ====================================ருத்ரா புழு பூச்சிகள் கூட நசுக்கப்படும் வரை சிலிர்த்துக்கொண்டு தான் இருக்கின்றன. முடியும் வரை தன்னை மிதிக்கும் கால் கட்டை விரல்களை எதிர்த்து தன்னிடம் இருக்கும் மிருதுவான கொடுக்குகளையும் கொண்டு குடைச்சல் கொடுக்கத்தான் செய்கின்றன. மனிதன் ஏன் இப்படி கல் பொய்மை சாமிகளின் முன்னே கூழாகிப்போகிறான். அறிவின்…

நம்பிக்கைச் சிறகுகள்

நம்பிக்கைச்சிறகுகள் களைப்பாற நிழல்தேடி கானகம் சென்றேன்! இலையுதிர் காலமாதலால் காணாமல்போயின நிழல்கள்! தாகம்தணிக்க தண்ணீர்தேடித் தொடர்ந்ததென் பயணம்! கோடைக்காலம் ஆதலால் வற்றிப்போயிருந்தன வளைந்து நெளிந்த ஆறுகள்! பசிபோக்க இரைதேடி அலைந்தேன் அங்குமிங்கும்! யாரோசிதறிய மிச்சங்கள் என்இரைப்பைக்குள்! போதவில்லையானாலும் புசித்தது போதுமென்ற திருப்தியெனக்குள்! ஆனாலும் வந்திடும் வசந்தம் ஓர்நாள்! தங்கிட…

சில நேரச் சிறகுகள் !

சில நேரச் சிறகுகள் ! -கம்பம் ஹாரூன் ரஷீத்   சில நேரங்களிலாவது சிந்தனைச் சாளரத்தில் படைப்பியல் நுகர்வோம்; பிறப்பியல் நுணுக்கங்கள் சிறப்பியல் சிந்தையிடும் !   சில நேரங்களிலாவது கோபக் குமுறல்களில் குளிர் நீருற்றுவோம்; இரத்தக் கொதிகலன் சத்தமின்றிச் சாந்தமிடும் !   சில நேரங்களிலாவது மென்மையின்…

சிறகு

  http://siragu.com/     எங்களைப் பற்றி: வள்ளுவரின் அறம், பொருள், இன்பம் ஆகியனவும், தமிழில் இயல், இசை, நாடகம் என்ற கொள்கையின் அடிப்படையில் படைப்புகளை வெளியிடுதல். தமிழ்ச் சமூதாயத்தை இவ்வூடகத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயமாக மாற்றுதல். சமூகப் பிரச்சனைகளை ஆய்வு செய்து தீர்வுகளை மக்கள் முன் வைத்தல்.…

செவி கொடு ; சிறகுகள் கொடு ! (தத்துவக் கவிஞர் இ. பத்ருத்தீன்)

    இறைவா ! பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான் சில வேளை புயலாகவும் ஆகிவிடுகின்றேன். முரண்களோடு சமரசம் செய்துகொள்ள முடிவதில்லை என்னால். அறிவுக் கரைகளை என் உணர்ச்சி அலைகள் தாண்டுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை; தடுக்கவும் முடிவதில்லை. சகோதரத்துவத்துக்காக என் புத்தியைச் சாணை தீட்டி வரும் நான்…

சிறகு

சிறகு விவரம் இன்றைய நாளில் ஊடகங்கள் தமிழகத்தில் பல்கி பெருகி விட்டன, பல்வேறு வடிவங்களில் அவை மக்களை அடைகின்றன. ஆனாலும் தமிழர் சமுதாயத்தை ஒரு அறிவார்ந்த சமுதாயமாக மாற்றும் களத்தில் நின்று, பணியாற்ற வேண்டிய ஊடகங்களின்  தேவை அதிகமாகவே உள்ளது. உண்மைகள் தலைதூக்கவும், நீதி நிலைபெறவும், நியாயங்கள் கிடைக்கவும்,…