1. Home
  2. சிரிப்பு

Tag: சிரிப்பு

விவேக் என்றொரு சிரிப்பு வேந்தன்

விவேக் என்றொரு சிரிப்பு வேந்தன். _____________________________________ ருத்ரா வெறும் மரங்களாக நின்ற‌ இவர் நட்ட அந்த‌ மரங்கள் எல்லாம் இப்போது உணர்வு பெற்று உருக்கத்துடன் கேட்கின்றன. “உங்கள் நகைச்சுவையே எங்களிடம் கவிந்திருக்கும் பசுமைக்குடை. அதை மடக்கி வைத்து விடாதீர்கள். எங்கள் பூக்களின் மூச்சுகள் எல்லாம் உங்களுக்கு அரண். முரண்…

உன் சிரிப்பு

உன் சிரிப்பு ======================================ருத்ரா உன் சிரிப்பு ஒரு ஒற்றை ரோஜாப்பூவாய் அன்றொரு நாள் என் மடியில் வந்து விழுந்தது. அது முதல் நான் இந்த வானம். அது முதல் நான் கடலின் அலைகள். அது முதல் எனக்குள்ளே தமிழின் ஒலி. உயிரெழுத்து மெய்யெழுத்தைக்காட்டியது. இலக்கணத்துள் இலக்கியம் புதைக்கப்பட்டிருந்தது இனிமையாய்…

சிரிப்பு

1) பேக்கரியில் ஒருவர்:  இந்தாப்பா, நாய் பிஸ்கட் இருக்கா?   கடைக்காரர்: இங்கேயே சாப்பிடப் போறீங்களா, பார்சலா? ***************** 2)  (விலையை இப்போதைய நிலவரத்துக்கு மாற்றி இருக்கிறேன்) ஏம்ப்பா, கத்திரிக்காய் எவ்வளவு? கிலோ அறுபது  ரூவா சாமி   கொஞ்சம் கொறச்சு கொடுப்பா… ஏற்கெனவே கிலோவுக்கு இருநூறு கிராம் கொறச்சுத் தான் கொடுக்கிறேன், இன்னும்…

அப்பா எனும் ஆயிரஞ் சிரிப்பு

  அப்பா எனும் ஆயிரஞ் சிரிப்பு – வித்யாசாகர் – கவிதை!   அடித்தாலும் திட்டினாலும் முண்டம் முண்டமென மண்டையில் குட்டினாலும் அப்பா வீட்டிலிருக்கும் நாட்கள் தான் எங்களுக்கு வசந்தமான நாட்கள்.. அப்பா கையில் அடி வாங்குவது அவ்வப்பொழுது இறந்து பிறப்பதற்கு சமம்.. நம்மை புதிதாகப் பெற்றெடுக்க அனுதினமும்…

சிரிப்பு!

சிரிப்பு! கவிஞர் இரா. இரவி. நகைச்சுவை உணர்வு இல்லை என்றால் என்றோ நான் தற்கொலை செய்திருப்பேன் என்றார் காந்தியடிகள்! கவலைகளை மறந்திட உதவிடும் சிரிப்பு கள்ளங்கபடமற்ற குழந்தையின் உள்ளத்தில் சிரிப்பு! புன்னகை புரிந்தால் நடக்கும் செயல்கள் பூத்த முகம் சாதிக்கும் செயல்கள்! சிரிக்க வைப்பவர்களை விரும்பிடும் உலகம் சிரிப்போடு…

சிரிப்போ சிரிப்பு

சிரிப்போ சிரிப்பு ====================================================ருத்ரா என்ன எகத்தாளமான சிரிப்பு? அப்படி என்ன செய்து விட்டேன்? ஒரு எட்டு கோணலாய் வளைத்து ஒடித்துப்பார்த்தால் என் முகம் எப்படியிருக்கும் என்று தானே பார்த்தேன். கண்ணாடி பிம்பம் குலுங்கி குலுங்கி சிரித்தது. அந்த பிம்பமே வளைந்து நெளிந்து சுருண்டு மடங்கி சிரி சிரி என்று…

சிரிப்பாய்ச் சிரிக்கட்டும் வாழ்க்கை

சிரிப்பாய்ச் சிரிக்கட்டும் வாழ்க்கை  எஸ் வி வேணுகோபாலன் சிரிக்கச் சொன்னால் காசு கேட்கும் சீமைச்சாமி…என்பது கண்ணதாசனின் ‘சாமியிலும் சாமி இது ஊமைச்சாமி’ (எங்கள் தங்க ராஜா) என்ற திரைப்படப் பாடலில் வரும் ஒரு வரி.  உம்மு னு இருப்பது, உர்ர்ன்னு பார்ப்பது, வள்ளுன்னு பிடுங்கி எடுப்பது என பலருக்கும் அடையாள…

காயல் வாஹிதின் சிரிப்புகள்

காயல் வாஹிதின் சிரிப்புகள் துபாய் தொடர்பு எண் : 050 3520 676 1.ஒருவர் : அவர் ஏன் ஓட்டலில் இட்லியை வாங்கி வீட்டிற்கு கொண்டு போய் சாப்பிடுகிறார்கள்? மற்றவர் :ஓட்டலில் சாப்பிட்டா அல்சர் வருமாம் அதனால் தான்   2.ஒருவர் :நான் ஐந்து ரூபாயோட சென்னைக்கு வந்தேன்…

செலவில்லாத மருந்து சிரிப்பு !

சிரிப்பு என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு, சந்தோஷத்தின் குறியீடு. மனம் மகிழ்ச்சியாக இருப்பதை முகச்சிரிப்பு வெளிகாட்டும். மனிதனுக்கு மட்டுமே உரித்தான சிறந்த பண்பு, சிரிப்பு. மனிதனால் சிரிக்க, சிரிப்பை வரவழைக்க முடியும். அதேபோல் சிரிப்பை விரும்பாத மனிதர்கள் உலகில் இல்லை.   ‘எந்நேரமும் சிரித்த முகத்துடன் இருப்பவர்களை எனக்கு பிடிக்கும்.…

நீண்ட ஆயுளுக்கு சிரிப்பே மருந்து!

பொதுவாக மக்கள் அனைவரும் “சிரிப்பே சிறந்த மருந்து; இதனால் நாம் எப்போதும் சிரித்து வாழ வேண்டும்” என கூறுவர். பொதுவாக சிரிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். மருத்துவர்கள் பெரும்பாலும் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் “மகிழ்ச்சியாக வாழுங்கள்” என அறிவுறுத்துவர். சில…