1. Home
  2. சிந்தனை

Tag: சிந்தனை

திருக்குறளில் வாழ்வியல் சிந்தனைகள் – தேசியப் பயிலரங்கம் -2021

திருக்குறளில் வாழ்வியல் சிந்தனைகள் – தேசியப் பயிலரங்கம் -2021 ஆய்வுக்கட்டுரை வழங்க கடைசி நாள்: 30.07.2021. பேரன்புடையீர், அனைவருக்கும் இனிய அன்பான வணக்கம். Ø மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல்துறை ஒருங்கிணைப்பின்கீழ் திருக்குறளில் வாழ்வியல் சிந்தனைகள் என்னும் பொருளில் தேசியப் பயிலரங்கம் இணையவழி நடைபெற உள்ளது. திருக்குறளில்…

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்….!

சவூதி அனுபவம்-1 ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்….! ————————————————— நினைத்தாலே நெஞ்சம் இனிக்கும் அரபு நாட்டு நினைவலைகள்….49 ———————————————— அன்பிற்கினியவர்களே….. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….. அன்பானவர்களே….! அரபு வாழ்க்கையில் பெரும் பாலா னோா் சிரமத்திலேயே இருந்தனர். இது ஒருபுறமென்றால், அரபியர்கள் படுத்தியபாடு மற்றொருபுறம்…..? அரபுகளின் பழக்கம். —————————————– அரேபியர்களிடம் ஓர்…

சிந்தனை

சிந்தனை -சமீர் முஹம்மது சிந்திக்கின்றவன் புத்திசாலி ! சிந்திக்க முயல்கின்றவன் படைப்பாலி ! சிந்திக்க மறந்தவன் கோபக்கரன் ! சிந்திக்க முயலாதவன் முட் டால்! சிந்திக்க  தெரிந்தவன் மனிதன் ! சிந்திக்க தெரியாதவன் மிருகம் ! சிந்தனை  இழ ந்தவன் பைதியம் ! சிந்திக்க நிறுத்திக்கொண்டவன் பிணம் !

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள் ——————————————– வெளிநாடு வாழ் மக்களின் மேலான சிந்தனைக்கு…….! —————————————————- அன்பிற்கினியவர்களே! புதிதாக நாம் ஒன்றும் சொல்ல வரவில்லை. ஒரு ஞாபகமூட்டல்தான். அதாவது வெளிநாடுகளில் பணியாற்றும் நம்மில் சிலர், தாங்கள் வேலை செய்யும் கம்பெனிகளைப் பற்றியோ, தாம் என்ன பணி செய்கிறோம் என்பது பற்றியோ, அல்லது…

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள் ————————————– மரியாதையை மறந்து விட்ட நமதூர் இளைஞர்கள்………! ————————————————– நேற்றிரவு 8-30 மணியளவில் அஜ்ஹர் முனையில் நிகழவிருந்த ஓா் விபத்து இறையருளால் தடுக்கப்பட்டது. இரு சக்கர வாகனத்தில் ஒரே வண்டியில் அதி வேகமாக வந்த நமதூர் இளைஞர் கள் இருவர், மிக வேகமாக அஜ்ஹர்…

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனைக் கவிதை

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனைக் கவிதை ————————————— முத்திரை நபி ! முடிவான நபி !! —————————————————- உலகுக்கு ஔியாய் உத்தமத் தூதாய் ……………..அருளாய் வந்த நபி – நல்ல மலருக்கு மணம் போல் மாந்தர்கள் நெஞ்சில் ……………..தீனை விதைத்த நபி இன்மொழியாக ஓரிறைக் கொள்கையின் உயர்வை சொன்ன நபி –…

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்!

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்! ———————————————– கிடைத்து விட்டுத்தான் போகட்டுமே… —————————————————— உலகெங்கும் வாழக் கூடிய காயலர் கள், காயல் நல மன்றங்களின் சார்பாக வும், வசதி படைத்தவர்கள் தனியாகவும், வருடா வருடம் ஏழை எளிய மக்களுக்கு புனித ரமளானில் சமையல் பொருட்கள் வழங்கி வருவது நாமறிந்ததே. ஊரில் சில…

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்!

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்! ————————————– மக்கள் மனதின் மனித நேயத்தை, மத நல்லிணக்கத்தை உலகுக்கு இனங் காட்டிய கொரோனா! —————————————————— அவதூறு, அவமானங்கள் எல்லா வற்றையும் தாங்கிக் கொண்டு,அவைகள் அனைத்தையும் புறந்தள்ளி விட்டு, பிற உயிரை காப்பாற்ற தன் உடலிலிருந்து பிளாஸ்மாவை கொடுக்கும் கண்ணிய இஸ்லாமியர்களை இந்த உலகிற்கு…

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள் ———————————————- இறைவா நீயே காப்பு……!!!! ———————————————- நேற்று பிற்பகல் 12-30 மணியளவில் புதிய பேருந்து நிலையத்தில் காய்கறி கடைகளை பார்வையிட்டேன். மக்கள் இடைவெளி விட்டு பொருட்களை வாங்கிச் சென்றதைக் கண்டேன். நானும் தேங்காய் வாங்கிக் கொண்டு ஜேப்பில் கை விட்ட போதுதான் சட்டையை மாற்றிப்…

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள் ——————————————— கொரோனா வைரஸும் முஸ்லீம்களும் —————————————————————— கொரோனா வைரஸ் உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் மரண பயத்தில் மூழ்கிக் கிடக்கிறர். பல்லாயிரக் கணக்கான மக்கள் மரணத் தைத் தழுவியும்,ஆயிரக் கணக்கான மக்கள் மரணத்தின் விளிம்பிலும், மற்றவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் உலகமே அல்லோகல்லப்பட்டுக் கிடக்கிறது.…