சிந்தனைத் துளிகள்….!!!!!!!!
காய் , காய் , காய் , காய் , மாச்சீர் , தேமா வாய்பாட்டில் அமையும் விருத்தம் தெளிவாக சிந்தித்து நிம்மதியாய் முடிவுகளைத் தெரிவு செய்வாய் களிப்பான நேரத்தில் இறைவனது வழிபாட்டுக் கடமை செய்வாய் வெளிப்பார்வைப் பேச்சினிலே மயங்காது நண்பரிடம் விரக்தி கொள்வாய் – குளிப்பாட்டும் …