சித்திரங்குடி
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல வெளிநாட்டுப்பறவைகள் வந்து தங்கும் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இவற்றில் சித்திரங்குடி முக்கியமானது. ராமாநபுரத்தின் வேடந்தாங்கல் என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது. இங்குள்ள அடர்த்தியான கருவேலமரங்கள் பறவைகளின் இனவிருத்திக்கு ஏதுவாக இருப்பதால், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஆஸ்திரேலியா, ஐரோப்பாவிலிருந்து இங்கு ஏராளமான பறவைகள் வருகின்றன. மாவட்ட…