மரண வாயிலிருந்து தப்பித்த வங்க சிங்கமும்-முஸ்லிம்கள் துணையும்!
மரண வாயிலிருந்து தப்பித்த வங்க சிங்கமும்-முஸ்லிம்கள் துணையும்! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்.(ஓ) ஒரிசா மாநிலத்தில் கட்டாக்கில் 23.1.1897ல் பிறந்த சுபாஷ் சந்திர போஸ் கல்லூரி படிப்பிற்காக வங்கத்தில் குடியேறினார். அந்தக் காலத்தில் ஒவ்வொரு பட்டதாரிக்கும் ஆங்கிலேய கலெக்டர் போல ஐ.சி.எஸ்.பரீட்சை எழுத வேண்டும் என்ற ஆசை போஸுக்கும்…