1. Home
  2. சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

சிங்கப்பூரில் முதுவை பிரமுகருக்கு விருது

சிங்கப்பூர் : சிங்கப்பூர் இஸ்லாமிய மன்றம் சார்பில் சமூக சேவையை அங்கீகரித்து சிங்கப்பூர் மேதமிகு அதிபர் திருமதி ஹலீமா யாக்கூப் அவர்கள் நேற்று சிங்கப்பூர் இந்திய ஐக்கிய முஸ்லிம் சங்கத்தின் தலைவரும், முன்னாள் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவரும், மூத்த சமூக அடித்தளத் தலைவருமான இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை…

செப்டம்பர் 28, சிங்கப்பூரில் நீரிழிவு குறித்த சொற்பொழிவு

    An Exclusive Invitation For Free HealthTalk On Diabetes on 28th September 2014 10AM At SINDA     On Behalf of Management Committee Jamal Mohamed College Alumni Association (Singapore Chapter) Tel: 63981020 Fax: 63981030…

சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

http://nagoori.wordpress.com/2014/06/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D/   21JUN வரலாறு படைப்பிலக்கியம் என்பது ஒரு கலை வடிவம். சமகாலத்தின் வாழ்க்கையைப் படைப்பிலக்கியம் வழி கலையாக்கும் போது, எழுத்தாளன் அவனை அறியாமலேயே காலமாறுதல்களுக்கு ஏற்ப மாறும் சமூகமாற்றத்தைத் தன் படைப்புக்களில் காட்டுகிறான். சிங்கப்பூரில் மலர்ந்த சிறுகதை, கவிதை, நாவல், நாடகம் ஆகிய இலக்கிய வடிவங்கள், சிங்கப்பூர்ப்…

சிங்கப்பூரில் சாதனை படைத்து வரும் முதுவை பிரமுகர் ஃபரீஹுல்லாஹ்

சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்க தலைவர் பொறுப்பினை வகித்து வரும் முதுவை திடல் ஃபரீஹுல்லாஹ் மேலும் சிங்கப்பூர் அரசின் கஸ்டம்ஸ் துறையில் உயர் அதிகாரியாக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் பல்வேறு பொதுச்சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இவரது சேவையினைப் பாராட்டி ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய…

வேர்கள்

–    க.து.மு. இக்பால், சிங்கப்பூர் – அடங்கி இருப்பதால் இன்னும் வெட்டப் படாமல் இருக்கிறோம்   நீங்கள் யார் யாரையோ சொல்வீர்கள் ‘மண்வாச மலர்கள்’ என்று எங்களை மறந்து விட்டு   நாங்கள் உறவுகளை மதிப்பவர்கள்; அதனால்தான் கிளைகளுக்கு அடிக்கடி பூஅடை போர்த்துகிறோம்   நாங்கள் வெறும் வேர்கள்…

கடன் — க.து.மு. இக்பால், சிங்கப்பூர்

  வெளிச்சத்தில் மட்டுமல்ல இருட்டிலும் என்னைத் தொடரும் நிழல்   கருவில் வாங்கிய கடன் கண்ணை மூடிய பிறகும் அகல்வதில்லை   என் சேமிப்புப் பெட்டி முழுதும் காலிசெய்ய முடியாமல் நிரம்பி வழிகிறது கடன்   என் பக்தி கடவுள் கொடுத்த கடனைத் தீர்ப்பதல்ல; புதிய கடனுக்குப் போடும்…

சிங்கப்பூரில் நாகூர் தர்கா மரபுடைமை நிலையம்

  சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக நாகூர் தர்கா மரபுடைமை நிலையம் இருந்து வருகிறது. சிங்கப்பூர் 19 ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் வர்த்தகக் குடியேற்றப் பகுதியாக உருவான காலத்தில் தெலுக் ஆயர் ஸ்திரிட்டீல் நாகூர் தர்கா கட்டப்பட்டது. மகான் சையது ஷாஹூல் ஹமீது அவர்களின் நினைவுச்சின்னமாக இந்த…

பாத யாத்திரை — க.து.மு. இக்பால், சிங்கப்பூர்

பாத யாத்திரை க.து.மு. இக்பால், சிங்கப்பூர்   என் பாதங்களே இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்தப் பயணம்?   சுமை தாளாமல் என்னை எங்கே இறக்கி வைக்கப் போகிறீர்கள்?   கால்களே உங்களுக்குச் செய்யும் கைமாறு எதுவோ?   ஒருநாள் உங்களைத் தோளில் சுமந்து என் நன்றியைச் சொல்ல…

சிங்கப்பூர் இஃப்தார் நிகழ்வில் அமைச்சர் சண்முகம் பங்கேற்பு

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்திற்கு சட்ட வெளியுறவு அமைச்சர் கா. சண்முகம் பாராட்டு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற சனிக்கிழமை 04-08-2012 அன்று பென்கூலன் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. சிங்கப்பூரின் ஒற்றுமை, இன…

சிங்கப்பூரில் தகவல் தொழில்நுட்பக் கலந்துரையாடல்

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி பேராசிரியருடன் தகவல் தொழில்நுட்பக் கலந்துரையாடல் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற சனிக்கிழமை 05-05-2012 அன்று, மாலை 5  மணி முதல் 7 மணி வரை, “தகவல் தொழில்நுட்பக் கலந்துரையாடல்” நிகழ்ச்சி ஒன்றை, சிங்கப்பூரில் ஜாலான்…