1. Home
  2. சிகிச்சை

Tag: சிகிச்சை

லயிப்பதே மனதின் சிக்கலுக்கு சிகிச்சை!

மன வளம்தான் மண் வளத்தை தீர்மானிக்கிறது. இயற்கையை வணங்கும் மனம் இயற்கையோடு இசைந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும். இயற்கையைப் பயன்படுத்த நினைக்கும் மனம் இயற்கையை விலக்கி செயற்கையான வாழ்க்கையை நாடிச்செல்லும். காடுகள் அழிந்ததும் கட்டடங்கள் பெருகியதும் மனிதரின் மன மாற்றங்களினால்தானே! மன விகாரம் புற உலகில் நீங்கள் காணும் மாற்றங்கள்…

வயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்!!

வயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்!! இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு நபரும் தங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க விரும்புவார்கள். வயிற்றில் தேங்கும் கொழுப்பு அசிங்கமான தோற்றத்தை உண்டாக்கும். மேலும் அது உடல்நலத்திற்கும் மிகுந்த ஆபத்தை வரவழைக்கும். உடல் உறுப்புகளில் தேங்கும் கொழுப்பு மற்றும் வயிற்று பகுதியில்…

சோணைமீனாள் கல்லூரியில் கண் சிகிச்சை முகாம்

முதுகுளத்தூர் அருகே வெண்ணீர்வாய்க்காலில் உள்ள சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் சனிக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் கல்லூரி முதல்வர் எஸ்.கோவிந்தராஜன் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். பரமக்குடி வாசன் கண் மருத்துவமனை தலைமை அலுவலர் ஜோசப்…

இலவச கண் சிகிச்சை முகாம்

முதுகுளத்தூர் அருகே வெண்ணீர் வாய்க்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரின் உத்தரவின் பேரில் வெண்ணீர் வாய்க்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட…

இலவச கண் சிகிச்சை முகாம்

முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரத்தில் சோணைமீனாள் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் சார்பில் வியாழக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் செல்வநாயகபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.செந்தில்குமார், கல்லூரி முதல்வர் எஸ்.கோவிந்தராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, கிராமத்…

டாக்டர்கள் பற்றாக்குறையால் சிகிச்சைக்கு சிக்கல் வெளியூர்களுக்கு பரிந்துரைப்பதால் கூடுதல் செலவு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால், பாதிக்கப்பட்ட நோயாளிகள், வெளியூர் அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். இதனால் கூடுதல் செலவு, அலைச்சலால் நோயாளிகள் தவிக்கின்றனர். இந்த அரசு மருத்துவமனையில் ஒரு சித்தா டாக்டர் உட்பட 11 டாக்டர்கள் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பணிக்கு வந்த வெளி மாவட்ட…

காலில் புண்ணை விரைவில் ஆற்ற ஒரு புது முறை சிகிச்சை

சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு காலில் அடிபட்டால் அவ்வளவு சீக்கிரம் ஆறாது இல்லையா? இதனை சரி செய்ய இப்போது புதிதாக ஒரு இயந்திரம்/ முறை வந்துள்ளது அதன் பெயர் ஹைபர்பேரிக் ஆக்சிஜன் தெரப்பி. நாம் பொதுவாய் சுவாசிக்கும் போது உடலில் 20 % ஆக்சிஜன் தான் உள்ளே செல்கிறது. இது…

டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை

டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை : வேறு வழியின்றி அரசு ஒப்புதல் “டெங்கு’ காய்ச்சலால் ஏற்பட்டு வரும், உயிரிழப்புகளை தடுக்க முடியாமல் திணறிவரும் தமிழக அரசு, வேறு வழியின்றி, அரசு மருத்துவமனைகளின் டெங்கு வார்டுகளில், சித்த மருத்துவ சிகிச்சையை துவக்கி உள்ளது. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில்,…

பக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்

பக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்: ஆராய்ச்சியாளர்கள் தகவல் வியாழன், 14 அக்டோபர் 2010 08:57 லண்டன், முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்த மனித “ஸ்டெம் செல்” மூலம் அமெரிக்காவின் அட்லாண்டா மற்றும் ஜார்ஜியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை உலகிலேயே இங்குதான் முதன்…