1. Home
  2. சாவு

Tag: சாவு

சமையல் செய்தபோது உடலில் தீப்பற்றி பள்ளி மாணவி சாவு

முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் போலீஸ் சரகத்தில் சமையல் செய்தபோது உடலில் தீப்பற்றியதில் காயமடைந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தார். முதுகுளத்தூர் அருகே கே.ஆர். பட்டணத்தைச் சேர்ந்த சோலைப்பன் மகள் மதுமிதா (16). திருவரங்கம் தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மதுமிதா…

பாலத்தில் இருந்து தவறி விழுந்து ஆசிரியர் சாவு

முதுகுளத்தூர் அருகே புல்லந்தையைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன்(37). முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார். தேரிருவேலியில் இருந்து கையகம் வழியாக பரமக்குடி செல்லும் தார் சாலையில் உள்ள பாலத்தின் மேல் அமர்ந்துள்ளார். அப்போது நிலைதடுமாறி பாலத்தில் இருந்து 15 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு…

மண் சுவர் விழுந்து 6 ஆடுகள் சாவு

முதுகுளத்தூரில் வெள்ளிக்கிழமை காற்றுடன் பெய்த பலத்த மழையில் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து, அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 6 ஆடுகள் உயிரிழந்தன.    முதுகுளத்தூர் மறவர் தெருவைச் சேர்ந்த முத்துக்கருப்பன் (57). இவர் தனது 6 ஆடுகளை இரவில் வீட்டின் அருகில் கட்டிப் போட்டிருந்தார். அப்போது, இடியுடன்…

முதுகுளத்தூர் அருகே விபத்தில் இளைஞர் சாவு

முதுகுளத்தூர் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் இறந்தார்.   முதுகுளத்தூர் அருகே கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் கணேஷ்பாபு (20). இவர், தனது ஊருக்கு நடந்து சென்றபோது அதே ஊரைச் சேர்ந்த வெள்ளி மகன் ஆரலிங்கம் (31) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர…

முதுகுளத்தூரில் பைக் மோதி முதியவர் சாவு: இளைஞர் கைது

முதுகுளத்தூரில் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான இளைஞரை, 2 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.    ராமநாதபுரம் மாவட்டம், இளஞ்செம்பூரைச் சேர்ந்த குழந்தைவேல் மகன்  ராஜேந்திரன் (61). இவர், முதுகுளத்தூர் செல்லி அம்மன் கோயில் தெருவில்…

பிஸ்கெட் என நினைத்து எலி மருந்து தின்ற குழந்தை சாவு

முதுகுளத்தூர் அருகே எலி மருந்தை பிஸ்கெட் என நினைத்து தின்ற குழந்தை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மாரந்தை கிராமத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் அர்ஜூன் (2). வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது அருகில் கிடந்த எலி மருந்தை…

இடி, மின்னல் தாக்கியதில் கூலித் தொழிலாளி சாவு

முதுகுளத்தூர் அருகே இடி, மின்னல் தாக்கியதில் கூலித் தொழிலாளரி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். முதுகுளத்தூர் அருகே உள்ள வெங்கலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கூரி(50). கூலித் தொழிலாளியான இவர், யாதவர் வாக்குளத்தில் ஒரு வீட்டின் மேல் பகுதியில் ஹாஸ்பெட்டாஸ் பொருத்திக் கொண்டிருந்தார். சாரல் மழை பெய்த நிலையில் திடீரென…

மின்னல் தாக்கி பெண் சாவு

முதுகுளத்தூர் அருகே திங்கள்கிழமை வயலில் மிளகாய் பழம் பறிக்க சென்ற பெண் மின்னல் தாக்கி உயிரிழந்தார். முதுகுளத்தூர் அருகே கீழத்தூவலைச் சேர்ந்த முத்து விஜயன் மனைவி திருமங்களேஸ்வரி (26). மைக்கேல் பட்டணத்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் மனைவி பிரகாசி (50), அதே ஊரைச் சேர்ந்த சர்குணபதம் மனைவி மேரி (50).…

விஷம் குடித்து பெண் சாவு

முதுகுளத்தூர் அருகே விஷம் குடித்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளாத்தி கூட்டத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி தனலெட்சுமி (32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முனியாண்டி அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து தகராறு செய்வாராம். சம்பவத்தன்றும் தகராறு ஏற்படவே…

முதுகுளத்தூரில் ஸ்டவ் வெடித்து பெண் சாவு

  முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி பகுதியில் வசிப்பவர் பூபதி (வயது44), கரிமூட்ட வியாபாரி. இவரது மனைவி பத்ரகாளி. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 4–ந்தேதி இரவு மண்எண்ணை ஸ்டவ் அடுப்பில் பத்ரகாளி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர் பாராதவிதமாக ஸ்டவ் வெடித்தது. இதில்…