1. Home
  2. சாலை

Tag: சாலை

நீலகிரி மலை பாதையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையில் பழுதடைந்து நின்றால்…..

நீலகிரி மலை பாதையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையில் பழுதடைந்து நின்றால் உடனடியாக கீழ்க்கண்ட செல்போன் நம்பரில் அழைத்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இலவசமாக சேவை செய்து தரப்படும்……………………. குன்னூர் மோட்டார் வாகனம் பழுது பார்ப்போர் நல சங்கத்தின் சார்பாக கடந்த இரண்டு வாரங்களாக இலவச வாகன…

முதுகுளத்தூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூரில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி  வியாழக்கிழமை நடைபெற்றது. முதுகுளத்தூர் காவல்நிலையம் சார்பில் நடைபெற்ற பேரணிக்கு சார்பு ஆய்வாளர்கள் செந்தில்குமார் தலைமை வகித்தார். பேரணியானது முதுகுளத்தூர் பேருந்து நிலையம், காந்திசிலை, அரசு மருத்துவமனை வழியாக காவல்நிலையத்திற்கு சென்று நிறைவு பெற்றது. பேரணியில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு…

சாலைகளில் விபத்தில் சிக்கும் காரணம்

கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களை பார்க்கும் போது இதில் சிக்குவது அதிக சதவீதத்தில் இருப்பது கார்கள்தான். இதன் பின்புலத்தை ஆராய்ந்த போது கண்ட உண்மைள். 1. விபத்தில் சிக்கும் வாகனங்களில் 80 சதவீதம் சொந்த பயன் பாட்டிற்க்காக வாங்கியவண்டிகள். இதற்க்கு காரணம். 1. சொந்த வண்டி…

காத்தாகுளம் சாலையை சீரமைக்க கோரிக்கை

முதுகுளத்தூர் அருகே காத்தாகுளம் வழியாக ஓரிவயல் செல்லக்கூடிய தார் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், அச்சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   முதுகுளத்தூரில் இருந்து காத்தாகுளம் வழியாக எம்.சாலை, சடையனேரி, எம்.சவேரியார்பட்டணம், சமுத்திரம், மாரந்தை, ஓரிவயல், கடலாடி ஆகிய ஊர்களுக்குச் செல்வதற்கு அரசு பேருந்து இயங்கி…

மணல் லாரியை மறித்து சாலை மறியல்: கிராமத்தினர் மீது வழக்கு

முதுகுளத்தூர் அருகே கண்டிலான் கிராமத்தில் மணல் லாரிகளால் சாலைகள் சேதமடைவதாகக் கூறி, மணல் அள்ளிச்சென்ற லாரிகளை மறித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டிலான் கிராமத்துக்குள் மணல் லாரிகள் வந்து செல்வதால் சாலைகள் சேதமடைவதாகக் கூறி, உக்கிரபாண்டி மகன் திருச்செல்வம் (43) மற்றும் காசி மகன் சண்முகராஜா ஆகியோர்…

சாலையில் நடந்து சென்றவர் பைக் மோதி பலத்த காயம்

முதுகுளத்தூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில், சாலையில்  நடந்து சென்றவர் பலத்த காயம் அடைந்தார். தேரிருவேலி அருகே பெரியஇலை கிராமத்தைச்சேர்ந்த முத்து மகன் மூக்கையா(56). இவர் சாலையில் நடந்து சென்ற போது கீழபச்சேரியைச்சேர்ந்த ராஜேந்திரன் மகன் முத்துகிருஷ்ணன் (18) ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது.  இதில் மூக்கையா…

சாலை விழிப்புணர்வு

சாலை விழிப்புணர்வு -வெண்பா மங்கும் விரைவால் எடுக்காத பேசியால் பொங்குமே இன்பமே வாழ்வில் அளவான பேரோடு போதையில் வீழா அணியும் தலைக்கவசம் தாய்ப்பாலாய் காக்கும்

பரமக்குடி- முதுகுளத்தூர் சாலையில் விதிமீறிய வேகத்தடைகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

பரமக்குடி- முதுகுளத்தூர் சாலையில் விதிமீறிய வேகத்தடைகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்   பரமக்குடி முதல் முதுகுளத்தூர் வரையிலான சாலையில் விதி மீறி அமைக்கப்பட்டுள்ள வேகத் தடைகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் விபரீதங்கள் நிகழ்கின்றன.பரமக்குடி முதல் முதுகுளத்தூர் வரையில் உள்ள 25 கி.மீட்டருக்குள் தொழில்நுட்பக்கல்லூரி, கலை,…

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.   இரு சக்கரவாகன ஓட்டுநர்களின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கில் இப்பேரணி நடைபெற்றது. பேரணியை கமுதி ஏ.எஸ்.பி சஞ்சய் தேஜ்முக் சேகர் தொடக்கி வைத்தார்.  பேரணிக்கு முதுகுளத்தூர் காவல்துறை ஆய்வாளர் குமரன் தலைமை வகித்தார். காவல்துறை ஆய்வாளர்கள் கடலாடி மோகன்,…

பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையில் மரண பயத்தில் பயணிக்கும் மக்கள்

பரமக்குடி வளர்ந்து வரும் நகரம் என்பதால் சுற்றுபுற கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க பரமக்குடிக்கு தினமும் வந்து செல்கின்றனர். இதனால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதுதவிர அதே சாலையில்தான் ராமேஸ்வரம்-மதுரை ரயில் பாதை செல்கிறது. ரயில் வரும் நேரங்களில்…