1. Home
  2. சட்டம்

Tag: சட்டம்

திருக்குறளும் சட்டமும்

திருக்குறளும் சட்டமும்  — கவிஞர்.முனைவர்.ப.பாலமுருகன் முன்னுரை:           திருக்குறள் எழுதப்பட்ட காலம் கி.மு. முதல் நூற்றாண்டுக்கும், கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. திருக்குறள் அறக்கருத்துகளை உள்ளடக்கியது. உலக நாடுகளில் பயிலும் மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் என்பது…

சட்டம் அறிய திட்டம்

பட்டம் பல பெற்றாலும் சட்டம் தெரியவில்லை என்றால் பயனில்லை… எனவே மக்கள் பாதை இயக்கமானது சட்டம் அறிய திட்டம் தீட்டி பயிற்சி பாசறையை உருவாக்கியுள்ளது. ” அடிப்படை சட்டம் அறிவோம்” இடம்: மக்கள் பாதையின் தலைமை அலுவலகம் நாள்: ஞாயிறு (01/07/2018) நேரம்: மாலை 2:00 – 7:00…

சட்டம்

தினமணி 26/10/16 இஸ்லாம் தவிர மற்ற மதங்களுக்கென தனிச் சட்டம் ஆரம்ப காலங்களில் இருந்ததாக அறியப்படவில்லை. சட்டங்கள் உருவாக்கப்பட்டு காலத்திற்குத் தக்கவாறு மாற்றி அமைக்கப்படுகின்றன. ஒரு மதத்தவர் அச்சட்டத்தை பின்பற்ற வேண்டியது கட்டாயம் என சொல்லபடவில்லை. ஆனால் இஸ்லாமிய ஷரீஅத் (சட்டம்) 1430 வருடங்களுக்கு முன்பு அருளப்பட்டு இன்றும்…

பொறுப்பினைச் சுமத்தும் சட்டங்கள் தேவை

பொறுப்பினைச் சுமத்தும் சட்டங்கள் தேவை                                                             பேராசிரியர் கே. ராஜு பாதுகாப்பான உணவு எல்லா நேரங்களிலும் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் நமது கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டியது மிகமிக முக்கியம். விவசாயம், உணவு சம்பந்தமான உள்நாட்டுக் கொள்கைகள், மானியங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் மக்களுக்கு பாதுகாப்பான உணவு…

அதிரடி அபராதம், தண்டனை! வருகிறது புதிய சட்டம்!

அதிரடி அபராதம், தண்டனை! வருகிறது புதிய சட்டம்! வழக்கறிஞர் வி.யுவராஜ்  குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 5,000 ரூபாய் அபராதம் அல்லது  3 மாதங்கள் சிறை;  சாலை விதிகளை மதிக்காமல் சென்றால், முதன்முறை 2,500 ரூபாய்; அடுத்தமுறை 5,000 ரூபாய்;  டிராஃபிக் சிக்னலை மதிக்காமல் சென்றால், 2,500 ரூபாய்;  பதிவு…

ஜெயலலிதா ஆட்சியில்தான் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது

முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கதிரவன் அதிமுக சார்பில் ராமநாதபுரம் மக்களவை தேர்தலில்  போட்டியிடும் ஏ.அன்வர்ராஜாவுக்கு ஆதரவாக புதன்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை சீர்செய்த பெருமை முதல்வர் ஜெயலலிதாவையேச்…

சட்ட உதவி மையம் திறப்பு

முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரத்தில் சட்ட உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது. முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரம் கிராமத்தில் சட்ட உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது. நீதிபதி மோகன்ராம் தலைமை வகித்து மையத்தை திறந்து வைத்தார். செல்வநாயகபுரம் ஊராட்சித் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். வழக்குரைஞர்கள் முனியசாமி,…

மரணதண்டனை மனித உரிமை மீறலா?

  -மவ்லவீ ஹாஃபிழ் அ. சைய்யது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ   இன்றைய உலகில் மரணதண்டனை தேவைதானா? என்பது உலக விவாதப்பொருளாக விளங்குகிறது. கொடுமையான குற்றம் புரிந்த குற்றவாளிக்கு உலகம் முழுவதும் மரணதண்டனையானது தூக்கு தண்டனையின் மூலமாகவோ, விஷ ஊசியின் மூலமாகவோ, மின்சார நாற்காலியின் மூலமாகவோ, கழுத்தை…

துபாயில் இலவச சட்ட உதவி பெற …

துபாய் : துபாயில் இல‌வ‌ச‌ ச‌ட்ட‌ உத‌வி முகாம் 06.09.2013 வெள்ளிக்கிழ‌மை மாலை 4 ம‌ணி முத‌ல் 6 ம‌ணி  வ‌ரை  ந‌டைபெற‌ இருக்கிற‌து. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி. நந்தகுமார் இந்த‌ ச‌ட்ட‌ உத‌வி முகாமில் ப‌ங்கேற்று ஆலோச‌னை வழங்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்றம், கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும்வழக்கறிஞர் அலுவலகங்களைச் செயல்படுத்தி வருப‌வ‌ர் வழக்கறிஞர் வி. நந்தகுமார். த‌மிழ‌க‌த்தில் த‌ங்க‌ளுக்குத் தேவையான‌ ச‌ட்ட‌ உத‌விக‌ள் குறித்து ஆலோச‌னை பெற‌லாம். அமீர‌க‌ வாழ் த‌மிழ் ம‌க்க‌ள் இவ்வாய்ப்பினைப் ப‌ய‌ன்ப‌டுத்தி இல‌வ‌ச‌ ச‌ட்ட‌ உதவி பெற்றுக் கொள்ள ‌கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். தொலைபேசி வாயிலாகவும் இலவச ஆலோசனை பெறலாம்.   மேலதிக விபரங்களுக்கு தொடர்பு எண் : 050 1321722 / 050 51 96 433

நல்லது நடந்தால் சரி…

அரசுத் துறைகளில் குறித்தகாலத்தில் பொருள் மற்றும் சேவை பெறும் உரிமை மற்றும் குறைதீர் சட்ட முன்வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைச் சுருக்கமாக “சேவை பெறும் உரிமைச் சட்ட முன்வரைவு’ எனலாம். இந்தச் சட்ட முன்வரைவின் உள்ளார்ந்த நோக்கம் ஒருவகையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு இணையானது.…