1. Home
  2. கோரிக்கை

Tag: கோரிக்கை

அம்ருத் 2.0 திட்டத்தை பரங்கிப்பேட்டையில் செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

அம்ருத் 2.0 திட்டத்தை பரங்கிப்பேட்டையில் செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை நகர்ப்புர பகுதிகளில் முழுமையான நீர் ஆதார பாதுகாப்பினை உறுதி செய்வது, அனைத்து வீடுகளுக்கும் வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது. கழிவு நீர், கசடு மேலாண்மை மற்றும் பயன்படுத்தப்பட்ட நீரின் மறுசுழற்சி / மறுபயன்பாடு, கழிவு நீர் நிலைகளை புனரமைப்பது மற்றும் பசுமை…

அருப்புக்கோட்டை பகுதியில் வேலைக்காக வந்து குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள்: கணக்கெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

அருப்புக்கோட்டை பகுதியில் வேலைக்காக வந்து குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள்: கணக்கெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை* அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பகுதியில் வேலைக்காக வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கலால், உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வடமாநில தொழிலாளர்களின் ஆவணங்களை பெற்று, அவர்களை கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்…

அப்பாவின் கோரிக்கை …….

என் தந்தை கரம்பற்றி நான் நடந்ததாக எனக்கு நினைவில்லை ! அதை வாங்கிக் கொடுங்கள் இதை வாங்கிக் கொடுங்கள் என என் தந்தையிடம் நான் கேட்டதாக நினைவுகள் இல்லை ! அப்பாவின் முதுகில் அமர்ந்து யானை சவாரி செய்ததாகவோ அவர் ஓட்டும் வண்டியில் அமர்ந்து பள்ளிக்குச்சென்றதாகவோ எந்த வித…

காத்தாகுளம் சாலையை சீரமைக்க கோரிக்கை

முதுகுளத்தூர் அருகே காத்தாகுளம் வழியாக ஓரிவயல் செல்லக்கூடிய தார் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், அச்சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   முதுகுளத்தூரில் இருந்து காத்தாகுளம் வழியாக எம்.சாலை, சடையனேரி, எம்.சவேரியார்பட்டணம், சமுத்திரம், மாரந்தை, ஓரிவயல், கடலாடி ஆகிய ஊர்களுக்குச் செல்வதற்கு அரசு பேருந்து இயங்கி…

முதுகுளத்தூரில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல்: பரவாமல் தடுக்க கோரிக்கை

முதுகுளத்தூரில் டெங்கு காய்ச்சலால் குழந்தை உள்பட 2 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து அங்கு தடுப்பு நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தேவேந்திரர் நகரைச் சேர்ந்த ஜோசப் மனைவி சாராள் (55). இவர் சில நாள்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் அவரது…

அழிவின் விளிம்பில் ‘அரபுத் தமிழ்’ – பாதுகாக்க இஸ்லாமிய அறிஞர்கள் கோரிக்கை

  எஸ்.முஹம்மது ராஃபி கீழக்கரையில் உள்ள அரபுத் தமிழ் கல்வெட்டு அரபுத் தமிழ் எழுத்து முறை தமிழகத்தில் அரபுத் தமிழ் மொழி சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. அதை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூகத் தொடர்புக் கருவியான…

முதுகுளத்தூர் மின்வாரியத்திடம் வர்த்தக சங்கம் கோரிக்கை

முதுகுளத்தூர் உதவி மின் பொறியாளரிடம்,  நகர் வர்த்தக சங்கத் தலைவர் வி.கருப்புசாமி, செயலாளர் என்.செய்யது அப்தாஹிர், பொருளாளர் எஸ்.முத்துராமலிங்கம் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுக் கொடுத்தனர். அந்த மனுவில், முதுகுளத்தூர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து 15 நாள்களாக அறிவிப்பு இல்லாமல் மின் தடை…

காவிரி குடிநீர் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

முதுகுளத்தூர் பகுதியில் காவிரி குடிநீர் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். முதுகுளத்தூர் ஒன்றியக்குழுக் கூட்டம் தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் ஆர்.தர்மர், ஆணையாளர் குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, எம்.சிவக்குமார்,…

முதுகுளத்தூர் பேரூராட்சியில் குப்பைத்தொட்டி வைக்க பொதுமக்கள் கோரிக்கை

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் பேரூராட்சியில் உள்ள தெருக்களில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் குப்பைத்தொட்டி  வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.  முதுகுளத்தூர் பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. இங்குள்ள தெருக்களில் குப்பைகள் கொட்ட 12வது நிதிக்குழு திட்டத்தில் பல லட்சம் மதிப்பில் குப்பை தொட்டி கள்…

நெல் விளைச்சல் பாதிப்பு: நிவாரணம் வழங்க திமுக கோரிக்கை

கமுதி, முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களில் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு விரைந்து நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று தி.முக. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சனிக்கிழமை தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி செயலர் ஆப்பனூர் கே.என். குருசாமி தெரிவித்தது: இந்த ஆண்டு பருவ மழை, போதுமான…