1. Home
  2. கொலை

Tag: கொலை

மருந்து கடை தொழிலாளி கொலை: மேலும் மூவர் கைது

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மருந்துகடை தொழிலாளி கொலையில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். முதுகுளத்துார் அருகே வெண்ணீர்வாய்க்காலை சேர்ந்தவர் சிவக்குமார், 37. முதுகுளத்துாரில் தனியார் மருந்து கடையில் வேலை செய்தார். அக்.,13 ல் வேலை முடித்து தனது சொந்த ஊரான வெண்ணீர்வாய்க்காலுக்கு டூவீலரில் சென்ற போது காரில்…

இளைஞர் கொலை: குற்றவாளியை கைது செய்யக் கோரி மறியல்

முதுகுளத்தூர் அருகே இளைஞரை அடித்துக் கொன்ற குற்றவாளியை கைது செய்யக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே எம்.தூரி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி மகன் கருப்பசாமி. இவரை ஆக. 27ஆம் தேதி கிடாத்திருக்கையைச்சேர்ந்த அர்ச்சுணன் மகன் முத்துராமலிங்கம் உள்ளிட்ட 8 பேர்…

முதுகுளத்தூர் அருகே முன் விரோதத்தில் இளைஞர் அடித்துக் கொலை

முதுகுளத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை முன்விரோதத்தில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.  எம்.தூரி கிராமத்தினருக்கும், கிடாத்திருக்கை கிராம இளைஞர்களுக்கும்  முன் விரோதம் இருந்துள்ளது. சில நாள்களுக்கு முன் இரு கிராமத்தினரிடையே சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், சனிக்கிழமை ஏ.புனவாசல் கிராமத்தில் நடைபெற்ற கபடிப் போட்டியை பார்த்து விட்டு, எம்.தூரி…

கௌரவமற்ற கொலைகள்

தீக்கதிர் நாளிதழில் வெளியான எனது கட்டுரை –   உங்கள் கருத்திற்காக  …… கௌரவமற்ற கொலைகள் – மு.ஆனந்தன்  – இரத்தம் சொட்டச்சொட்ட வெட்டப்பட்ட தங்கையின் தலையுடனும் காவல் நிலையத்தில் நுழைந்தான் அண்ணன்.  போலீஸார் அதிர்ச்சியில் வெலவெலத்துத் துள்ளிக் குதித்தனர். இது 2012 டிசம்பர் 7 அன்று கொல்கத்தாவில் நிகழ்ந்தது.…

மலேஷியாவில் முதுகுளத்தூர் வாலிபர் கொலை : குற்றவாளிகளை கண்டுபிடிக்க பெற்றோர் கலெக்டரிடம் மனு

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட தங்களது மகனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர் ராமநாதபுரம் ஆட்சியரை திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சந்தித்து புகார் செய்துள்ளனர்.  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தெருவில் வசித்து வருபவர் ஜின்னா. இவரது மனைவி ருஸ்தூன்…

தஞ்சாவூர் கொலையில் 7 பேர் முதுகுளத்தூர் கோர்ட்டில் சரண்

முதுகுளத்தூர்: தஞ்சாவூரில் நடந்த கொலையில் தொடர்புடைய கூலிப்படையினர் 7 பேர், முதுகுளத்தூர் கோர்ட்டில் சரணடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டு பள்ளியைச் சேர்ந்த பஞ்சாபி கேசவன் என்பவரை, செந்தில்குமார் தலைமையிலான 15 பேர் கொண்ட கூலிப் படையினர், கடந்த ஜூன் 26 ல் வெட்டிக் கொலை செய்தனர். அவர்களை பிடிக்க…

இடத்தகராறில் தாய்மாமனை கொலை செய்த விவசாயி கைது

முதுகுளத்தூர் அருகே இடத்தகராறில் தாய்மாமனை கல்லால் தாக்கிக் கொலை செய்த விவசாயியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.   முதுகுளத்தூர் அருகே உள்ள கிடாத்திருக்கையைச் சேர்ந்தவர் முத்துவழிவிட்டான்(46). விவசாயியான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தாய்மாமன் முத்துமணிக்கும்(67) இடையே இடத்தகராறில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.   இந்நிலையில் பிரச்னைக்குரிய…

மனைவி கழுத்தை நெரித்துக் கொலை:கணவர், மாமனார், மாமியாருக்கு ஆயுள் தண்டனை

முதுகுளத்தூரில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர், மாமனார், மாமியாருக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மறவர் தெருவைச் சேர்ந்த மலைராஜ், பூமயில் தம்பதியரின் மகன் சிலம்பரசன். இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் வடபாதி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த…

வரதட்சணை கொடுக்காததால் கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததாக புதுப்பெண் புகார்

முதுகுளத்தூர், ஜன. 10– ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பொதிகுளத்தை சேர்ந்த பெண் குமரவேலுக்கும் (வயது25), திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த கண்ணனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 21–ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது வரதட்சணையாக 20 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கம் தருமாறு கண்ணன் தரப்பினர்…

கருணைக் கொலையும் கொலைதானே!

– அ. முஹம்மது கான் பாகவி ‘காமன் காஸ்’ என்ற தொண்டு நிறுவனம் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. “இனிமேல் மருந்துகளால் குணப்படுத்திக் காப்பாற்ற முடியாது என்ற நிலைக்குச் சென்றுவிட்ட நோயாளிகளை அவர்களது விருப்பத்தின்பேரில் சட்டப்பூர்வமாகக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்” என்பதே அந்த…