1. Home
  2. கை

Tag: கை

நம் கையில் இருப்பது ஒரே ஒரு புவிக் கோள்..

நம் கையில் இருப்பது ஒரே ஒரு புவிக் கோள்..   கடந்த இருபதாண்டுகளில் சூழலியலாளர்களிடையே அதிகம் உச்சரிக்கப்பட்ட சொற்கள் புவிவெப்பமாதல், பருவநிலை மாற்றம், பசுங்குடில் விளைவு, கரிம உமிழ்வு போன்றவையாகும். இந்தச் சொற்கள் நம் அன்றாடத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை என்றாலும் அவை குறிப்பிடும் விளைவுகள் நம் அன்றாடத்தை வெகுவாகப் பாதித்துவருகின்றன. எனினும், இதற்கெல்லாம் நான் காரணமில்லை என்பதுபோல்தான்…

மகுடம் என் கையில்

மகுடம் என் கையில் ________________________ருத்ரா “சலவைச்சட்டைக்குள் சல்லடை பனியன்” இந்த கவிதை தந்த‌ கவிஞனுக்கு மணி மகுடம் சூட்ட வேண்டும். மகுடம் என் கையில் முகம் இன்னும் தெரியவில்லை. இந்தக்கவிதைக்கு எத்தனையோ தலைப்புகள் சூட்டி மகிழலாம். இப்போது எனக்குப் பிடித்த‌ தலைப்பு இதுவே. “இந்தியப்பொருளாதாரம்”

கை வீசம்மா கை வீசு…இன்று

கை வீசம்மா கை வீசு…இன்று [பாப்பாப் பாட்டு] கை வீசம்மா கை வீசு… கோட்டைக்குப் போகலாம் கை வீசு… கொடியை ஏற்றலாம் கை வீசு… நாட்டை ஆளலாம் கை வீசு… படையில் சேரலாம் கை வீசு… பகைவரை அழிக்கலாம் கை வீசு… நாட்டைக் காக்கலாம் கை வீசு… நல்லோர்வழி…

பூமியின் எதிர்காலம் நம் கைகளில்

அறிவியல் கதிர் பூமியின் எதிர்காலம் நம் கைகளில் பேராசிரியர் கே. ராஜு உயிர் என்பது நமது கிரகத்தின் தனிச்சொத்து. உலக நாடுகளில் உயிரின் தன்னிகரில்லா பன்முகத் தன்மை இந்தியாவுக்கே உரியது. பல்வேறுவிதமான, வித்தியாசமான, அழகியல் ததும்பும் எண்ணற்ற ஜீவராசிகள், நம் நாட்டின் விரிந்து பரந்த நிலப்பரப்பு, ஆறுகள் மற்றும்…

உங்கள் கைகளாலேயே(உங்களை)அழிவின் பக்கம் போட்டு கொள்ளாதீர்கள்

உங்கள் கைகளாலேயே(உங்களை)அழிவின் பக்கம் போட்டு கொள்ளாதீர்கள்(அல்குர் ஆன்:2-195). உலகில் ஒவ்வொரு மனிதனும் பல்வேறு சோதனைகளையும்,வேதனைகளையும்,கஷ்டங்களையும்,வறுமைகளையும் சந்திப்பதை நாம் காண முடிகிறது. இறையச்சம் உள்ள மனிதன் அதனை இறைவன் புறத்தில் ஒப்படைத்து விட்டு தன்னை பொறுமையின் பக்கம் நுழைத்து விடுவான். இறையச்சம் இல்லாத அல்லது முஃமீன் முஸ்லிமல்லாத மனிதன் அந்த…

கை தட்டினால் இவ்ளோ பலன்களா?..

கை தட்டினால் இவ்ளோ பலன்களா?.. கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!…  கை தட்டி ரசித்து சிரிப்பதன் மூலம் எந்த நோயும் அண்டாமல் நம்மை பாதுகாக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதய நோய் உள்பட எல்லா நோய்களுக்கும் காரணமாக இருப்பது நம் மனம் தான். அதனால் தான் எண்ணம்…

தனியார் பேருந்தில் பயணித்தவரின் கை முறிந்தது: ஓட்டுநர் கைது

முதுகுளத்தூரில் இருந்து பரமக்குடிக்கு சனிக்கிழமை மதியம் தனியார் பேருந்து சென்றது. இதில், முதுகுளத்தூர் உழவன் தோப்பு காலனியை சேர்ந்த செங்கன் மகன் முனியசாமி (28) என்பவர் பயணித்துள்ளார். இவர், பேருந்துக்கு வெளியே கையை நீட்டி வைத்திருந்தாராம்.   அப்போது, கீழத்தூவல் அரசு மருத்துவமனை அருகே எதிரே  வாகனம் வந்ததால்,…

இரத்த அழுத்தத்தை சீரகமே சரி பண்ணிடுமாம்! கை மருந்துகள்!!

இரத்த அழுத்தத்தை சீரகமே சரி பண்ணிடுமாம்! கை மருந்துகள்!! திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும். சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த…

கைகூப்பிக் கேட்கின்றேன் !

கைகூப்பிக் கேட்கின்றேன் ! ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ) அன்னையின் அரவணைப்பில் ஆனந்தம் நாம்கண்டோம் அவள்மடியில் படுத்துறங்கி அனைத்தையுமே நாம்பெற்றோம் இல்லையெனும் வார்த்தையவள் இதயத்தில் வந்ததில்லை இவ்வுலகில் அன்னையைப்போல் எவருமே இருந்ததில்லை அழுகுரலை அவள்கேட்டாள் ஆடியே போய்விடுவாள் பழுதுவெமை நாடாமல் பார்த்திடுவாள் அன்னையவள் கொழுகொம்பு போலவள்…

அரிவாளால் வெட்டியதில் ஒருவரின் கை விரல்கள் துண்டிப்பு

முதுகுளத்தூர் அருகே இ.நெடுங்குளம் கிராமத்தில், முன்விரோதம் காரணமாக இருவரிடையே ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டியதில், ஒருவரது கை விரல்கள் துண்டிக்கப்பட்டன. இ.நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம் மகன் பூவலிங்கம் (23) என்பவருக்கும், மேலமானாங்கரையைச் சேர்ந்த வேலு மகன் வில்வமூர்த்தி (43) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், வில்வமூர்த்தி வெளியூரில்…