1. Home
  2. கைது

Tag: கைது

நிலக்கரி ஊழல் வழக்கு: பெண் ஐஏஎஸ் அதிகாரி கைது – அமலாக்கத்துறை அதிரடி

நிலக்கரி ஊழல் வழக்கு: பெண் ஐஏஎஸ் அதிகாரி கைது – அமலாக்கத்துறை அதிரடி நிலக்கரி ஊழல் வழக்கில் பெண் ஐஏஎஸ் அதிகாரியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.ராய்ப்பூர், சத்தீஸ்கர் மாநில ஐஏஎஸ் அதிகாரி ரனு சஹு. இவர் அம்மாநில வேளாண்துறை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இதனிடையே, வேளாண்துறை இயக்குனராக பணியாற்றுவதற்கு…

முதுகுளத்தூரில் பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது

முதுகுளத்தூரில் பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது முதுகுளத்தூரில் பெட்ரோல் குண்டு வீசிய இருவரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர். முதுகுளத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடினர். இதுதொடர்பாக புகாரின் பேரில் முதுகுளத்தூர்…

முதுகுளத்தூரில் அதிமுக விளம்பரத்தைக் கிழித்தவர் கைது

முதுகுளத்தூர் நகரில் அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பரங்களைக் கிழித்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். முதுகுளத்தூர் நகர் அதிமுக செயலர் பி.காட்டுராஜா அதிமுக பொதுச் செயலர் சசிகலாவை ஆதரித்து முக்கிய இடங்களில் விளம்பரங்களை வைத்திருந்தார். அவற்றை விளங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோட்டைச்சாமி மகன் முத்துமணி(47) கிழித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து…

மருந்து கடை தொழிலாளி கொலை: மேலும் மூவர் கைது

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மருந்துகடை தொழிலாளி கொலையில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். முதுகுளத்துார் அருகே வெண்ணீர்வாய்க்காலை சேர்ந்தவர் சிவக்குமார், 37. முதுகுளத்துாரில் தனியார் மருந்து கடையில் வேலை செய்தார். அக்.,13 ல் வேலை முடித்து தனது சொந்த ஊரான வெண்ணீர்வாய்க்காலுக்கு டூவீலரில் சென்ற போது காரில்…

மனைவியுடன் தகராறு:கணவரைத் தாக்கிய 3 பேர் கைது

முதுகுளத்தூரில் கணவன்- மனைவி இடையிலான தகராறில், கணவரைத் தாக்கியதாக 3 பேரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மலைச்சாமி (27). இவரது மனைவி சிவரஞ்சனி. இருவருக்கும் சில நாள்களுக்கு முன்பு குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவரஞ்சனி…

16 மூட்டைகள் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

முதுகுளத்தூர் அருகே 16 மூட்டைகள் ரேஷன் அரிசி கடத்திய இருவரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.  ராமநாதபுரம் மாவட்டம் கிடத்திருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. அதே ஊரில் ரேஷன் கடையில் விற்பனையாளராக உள்ளார். சாமிபட்டியைச் சேர்ந்த அஜித்குமார் (20), அதே ஊரைச் சேர்ந்த ராமர் ஆகியோர் இந்த ரேஷன்…

தனியார் பேருந்தில் பயணித்தவரின் கை முறிந்தது: ஓட்டுநர் கைது

முதுகுளத்தூரில் இருந்து பரமக்குடிக்கு சனிக்கிழமை மதியம் தனியார் பேருந்து சென்றது. இதில், முதுகுளத்தூர் உழவன் தோப்பு காலனியை சேர்ந்த செங்கன் மகன் முனியசாமி (28) என்பவர் பயணித்துள்ளார். இவர், பேருந்துக்கு வெளியே கையை நீட்டி வைத்திருந்தாராம்.   அப்போது, கீழத்தூவல் அரசு மருத்துவமனை அருகே எதிரே  வாகனம் வந்ததால்,…

முதுகுளத்தூர் அருகே மணல் திருட்டு: 3 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மணல் திருடியதாக ஜேசிபி இயந்திர ஆப்ரேட்டர்கள் 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.  எம்.சாலை கிராமத்தில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அப்பகுதிக்குச் சென்ற போலீஸார், மணல் திருடுவதை பார்த்தனர். மணல் திருட்டுக்கு பயன்படுத்திய…

முதுகுளத்தூரில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது

முதுகுளத்தூர் வட்டம், தேரிருவேலியிலும்,இளஞ்செம்பூரிலும் தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். தேரிருவேலி காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் திருமூர்த்தி. இவர், அந்த காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தேரிருவேலி அருகே பெரியஇலைக்காலனியில் வசிக்கும் சூரசிங்கம் (39) என்பவர் மது அருந்திவிட்டு பொதுஇடத்தில் தகராறு செய்து…

அண்ணனை கொல்ல முயன்ற தம்பி கைது

முதுகுளத்தூர் குற்றவியல் நீதிமன்றம் வளாகம் முன்பு, முன்விரோதம் காரணமாக செவ்வாய்க்கிழமை அண்ணனை கத்தியால் குத்த முயன்ற தம்பியை போலீஸார்  கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகில் உள்ள பி.கீரந்தையைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன்கள் கருணாநிதி (49), கணேசன் (45). இருவருக்கும் இடையே யான பிரச்னை காரணமாக முதுகுளத்தூர்…