1. Home
  2. குறை

Tag: குறை

பொறை ஒன்றும் குறை அன்று

பொறை ஒன்றும் குறை அன்று ! எஸ் வி வேணுகோபாலன்  யார் குடை என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்குமுன் ஒரு கவிதை வாசித்த நினைவு, அநேகமாக ஆனந்தன் என்ற கவிஞர் எழுதியதாக இருக்கக்கூடும். எப்போதும் குடையை  எங்காவது மறந்து வைத்துவிட்டு வந்துவிடும் ஒருவர் அன்று சிற்றுண்டிச் சாலை ஒன்றில் உணவு…

உடலிலுள்ள குறைகளை…!

இன்றைய சிந்தனை ( 05.09.20 ) …………………………………………………… உடலிலுள்ள குறைகளை…! …………………………………………….. உடலில் சிறு குறைகளை உடையவர்களை இப்போது மாற்றுத் திறனாளிகள் என்று தான் அழைக்கிறோம். அது தான் உண்மை… பொதுவாக உடலில் இருக்கும் குறை என்பது மனதில் உறுதி உடையவர்களை பாதிப்பது இல்லை. இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும்…

குறை கூறினால் கோபம் வருகிறதா?

நம் குறைகளை திருத்திக்கொள்வோம்💗 குறை கூறினால் கோபம் வருகிறதா? நாம் எவருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தேவதைகள் அல்லர். ஆனால், ஏனோ நமக்கு மனதின் அடித்தளத்தில் படிந்து விட்ட உணர்வு, நம்மை எவரும் விமர்சிக்கவே கூடாது என்பது. நாம் எப்போதும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்கிற உணர்வு மிக தவறானது. ‘நீங்க…

குறையொன்றுமில்லை………..

குறையொன்றுமில்லை ( மண்ணில் மலர்ந்த மகத்தான சிறாப்புக் குழ்ந்தைகளுக்கு சமர்ப்பணம் ……..) —— ஆக்கம் : கவிஞர் காயல் முஸ்தாக் அஹமது   — ஒளி சிந்தி உருளும் குறைமதியென்றும் வானுக்கு பாரமில்லை மணம் சிந்திச் சிதறும் மலர்களென்றும் மண்ணுக்குப் பாரமில்லை .. பிறப்போடு குறைகள், வளர்ப்பதோடு கண்டு மருத்துவம்…

உடல் பருமனை குறைக்க ….

உடல் பருமனை குறைக்க …. ஏ. ரமீஜா மீரான்   இன்றைய வாழ்க்கை முறையில் பலருடைய தலையாய பிரச்சனை உடல் பருமன் தான். இப்பொழுதுள்ள உணவு பழக்கவழக்கம் பலரையும் குண்டாக்கி விட்டது. உடல் எடையை குறைக்க பலர் ஜிம்முக்கு போகின்றனர். அங்கே எவ்வளவு தான் குனிந்து நிமிர்ந்தாலும் உடல்…

குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

பொதுவாக ஒரு குழந்தை தாயின் கருவறையில் (கர்ப்பப்பையில் – Womb) 40 வாரங்கள் இருத்தல் வேண்டும். இதற்குக் குறைவாக அதாவது 37 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தைகளை குறைமாதக் குழந்தைகள் என்கிறோம். நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களுக்கு…

வங்கிகளில் உங்கள் குறைகளை பதிவு செய்ய ….

வங்கிகள் குறை தீர்ப்பாயத் திட்டம் 2006-ஆம் ஆண்டு வணிக மயமாக்காப்பட்ட வங்கிகள் (பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை), பிராந்திய ஊரக வங்கிகள், முறைப்படுத்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றின் சேவையில் உள்ள வாடிக்கையாளர்களின் மனக்குறைகளை அவர்கள் தெரிவிப்பதற்கு வழி வகுக்கிறது. வங்கிகள் வாடிக்கையாளர்களின் மனக்குறையினை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்…