1. Home
  2. குடி

Tag: குடி

தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள்

தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் —  முனைவர்  ப.புஸ்பரட்ணம் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள். தமிழ்மொழி இலங்கையின் தொன்மையான மொழி.  “சிங்கள அறிஞர்களே, சான்றுகளோடு குறிப்பிட்டுள்ளனர்.”  “தமிழ் மக்களை வ ழி நடத்துகின்ற தலைமைகளிடையே எமது வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டுமென்பதில்…

நிரந்தரமாக ஒழித்திடுக குடி!

நிரந்தரமாக ஒழித்திடுக குடி! கவிஞர் இரா. இரவி ! குடிக்க பணம் கேட்டு கொல்கிறான் தந்தையை மகன்! தனக்குத் தானே தீ வைத்துக் கொள்கிறான் மது போதையில்! குடித்துவிட்டு தன்படம் எடுத்து தவறி விழுந்து இறந்தனர் இணையர்! மிதப்பதாக நினைத்து மூழ்கி விடுகின்றனர் போதையில்! குடிபோதையில் வாகனம் ஓட்டி…

நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் போது ஏற்படும் நோய்கள் இதுதான்..!

நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் போது ஏற்படும் நோய்கள் இதுதான்..! ஹெர்னியா ஏற்படும் தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும் இரைப்பை குடல் பாதை பாதிப்பு நின்று…

குடித்தவன் வாழ்க்கை …..

குடித்தவன்  வாழ்க்கை ….. திருச்சி A.முஹம்மது காசிம் ஜித்தா – சவூதி அரேபியா குடிகாரன் ரோட்டில் மயக்கத்தில்! குடும்பத்தினர் வீட்டில் கலக்கத்தில்!   குடிக்க துவங்கிய போது, அவன் வீட்டில் வறுமையும் குடியேற துவங்கியது!   மது அவனைக் குடிக்கும் முன், குடுவையில் அவன் ஆயுளை அளந்து கொண்டான்!   முதலில்…

வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதின் பயன்கள்

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள்வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர். இந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான…

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது – ஏன் தெரியுமா? தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அப்படி குடிப்பதால் சிறுநீரகம், இரைப்பை…

கோடையில் மென்பானங்களைக் குடிக்கலாமா?

இது வெயில் காலம். செயற்கை மென்பானங்களுக்குப் பொற்காலம். நம்மில் மென்பானங்களைக் குடிக்க விரும்பாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மென்பானங்களின் தித்திப்பான ருசியும், கண்ணைக் கவரும் வண்ணங்களும் நம்மை மயக்கிவிடுகின்றன. போதாக் குறைக்கு ‘மென்பானங்களைக் குடித்தால் புத்துணர்வு கிடைக்கிறது’ என்று பொய் சொல்லும் ஊடக விளம்பரங்களும் நமக்குப் போதை ஏற்றிவிடுகின்றன. இந்த…

குடியொழிக்க வாரீர் !

குடியொழிக்க வாரீர் ! ( எம். ஜெயராமசர்மா….. மெல்பேண் ) மாந்தோப்பில் அவளிருந்தாள் மரம்வெட்ட இவன்சென்றான் தேன் தொட்டுச் சுவைப்பதற்காய் தினமுமங்கே அவன்சென்றான் கறுப்புநிற மென்றாலும் கட்டழகு நிறைந்தவளாய் காண்போரை கவரும்படி கண்ணம்மா இருந்தாளே மரம்வெட்ட வந்த அவன் மாந்தோப்பில் நின்றவளை மனதிலே கொண்டதனால் மாலயிட ஆசைகொண்டான் ஆசையினை…

குடிகொண்டே இருக்கின்றார்

 குடிகொண்டே இருக்கின்றார்        [ எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் ]                பார்வியக்கப் பாரதத்தை                பார்க்கவைத்த பேராக                பாரததத்தின் பிரதமராய்    …

தினமும் 2 கிளாசுக்கு மேல் பால் குடித்தால் உயிருக்கு ஆபத்தாம்!

தினமும், இரண்டு கிளாசுக்கு அதிகமாக பால் குடித்தால், உயிருக்கு ஆபத்து என, ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவீடனில் உள்ள உப்சலா பல்கலையின் பேராசிரியர் கார்ல் மைக்கேல்சன் கூறியதாவது: பால் குடிப்பதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து, கடந்த, 20 ஆண்டுகளாக ஆய்வு நடத்தினோம். 61 ஆயிரம்…