1. Home
  2. குடிநீர்

Tag: குடிநீர்

புதிய குடிநீர் ஆதாரங்களாக ஆற்றங்கரைகள்

2018-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை..இப்போதும் பொருந்தி வருகிறது.. புதிய குடிநீர் ஆதாரங்களாக ஆற்றங்கரைகள் பேராசிரியர் கே. ராஜு 2018 மார்ச் 18 அன்று ஆங்கில இந்து நாளிதழில் அதிதி வீணா, விக்ரம் சோனி ஆகிய இரு சூழலியலாளர்கள் ஆற்றங்கரைகளை புதிய குடிநீர் ஆதாரங்களாக நாம் பயன்படுத்திக் கொள்வதற்கான வழிமுறையை கீழ்க்கண்டவாறு…

நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

நிலவேம்பு குடிநீர் வழங்குதல்    பள்ளியில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர் கசாயம்   வழங்குதல் துவக்க விழா  தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.                           நிகழ்ச்சியில்  பள்ளி மாணவர் அய்யப்பன்  வரவேற்றார்.…

புதிய குடிநீர் ஆதாரங்களாக ஆற்றங்கரைகள்

அறிவியல் கதிர் புதிய குடிநீர் ஆதாரங்களாக ஆற்றங்கரைகள் பேராசிரியர் கே. ராஜு 2018 மார்ச் 18 அன்று ஆங்கில இந்து நாளிதழில் அதிதி வீணா, விக்ரம் சோனி ஆகிய இரு சூழலியலாளர்கள் ஆற்றங்கரைகளை புதிய குடிநீர் ஆதாரங்களாக நாம் பயன்படுத்திக் கொள்வதற்கான வழிமுறையை கீழ்க்கண்டவாறு எடுத்துரைக்கின்றனர். “உள்ளூரில் எப்போதுமே…

கடல் நீரைக் குடிநீராக்க ஓர் எளிய வழி

அறிவியல் கதிர் கடல் நீரைக் குடிநீராக்க ஓர் எளிய வழி பேராசிரியர் கே. ராஜு பூமியின் மேற்பரப்பில் நான்கில் மூன்று பகுதி தண்ணீர்தான். அதில் பெரும்பகுதி கடல் நீர். கடல் நீர் உப்பானதால் அதைக் குடிக்கப் பயன்படுத்த முடிவதில்லை. நாளுக்கு நாள் குடிநீர் கிடைப்பது அரிதாகிவருகிறது என்பதை நம்…

முதுகுளத்தூர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

முதுகுளத்தூர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் கிராமங்களுக்கு 15 நாளாக குடிநீர் நிறுத்தம் கால்நடைகளும் தவிப்பு முதுகுளத்தூர் பகுதியில் உள்ள கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கடந்த 15 நாட்களாக காவிரி குடிநீரும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் கால்நடைகளுக்கு கழிவுநீர்கூட கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது.முதுகுளத்தூர் பகுதியில்…

நல்ல குடிநீர் என்பது எது?

நல்ல குடிநீர் என்பது எது? நல்லகுடி நீர் என்பதற்கும், சுத்தமான குடி நீர் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணர வேண்டும்…அவசியமான பதிவு. அவசியம் படியுங்கள். குடி தண்ணீரை RO பில்டர் செய்யக் கூடாது. ஏன்???. நம் வீடுகளில் ஆர்.ஓ.சிஸ்டம் எனும் தண்ணீரைச் சுத்தம் செய்வதற்கு சாதனங்களை வைத்திருக்கிறோம்.…

ஊருக்கு வினியோகிக்க காவிரி குடிநீர்…இல்லை தாராளமாகப் பாயுது வயல்வெளிகளில்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பகுதியில் ஊர்களுக்கு வினியோகிக்க காவிரி குடிநீர் இல்லையாம். ரோட்டோர ‘ஏர்வால்வு’ தொட்டிகள் நிரம்பி வயல்வெளிகளில் தாராளமாக பாய்கிறது. ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்கும் வகையில் 616 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. திட்டம் செயல்படுத்தப்பட்ட காலம் முதல் முதுகுளத்துார்,…

காவிரி குடிநீர் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

முதுகுளத்தூர் வட்டம் முத்துராமலிங்கபுரம்பட்டியைச் சேர்ந்த மக்கள்   திங்கள்கிழமை காலி குடத்துடன் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.   முதுகுளத்தூர் அருகே செல்லூர் ஊராட்சி முத்துராமலிங்கபுரம் பட்டிக்கு காவிரி குடிநீர் சரிவர வருவதில்லையாம். இதையடுத்து கிராமத்தினர் 200க்கும் மேற்பட்டோர் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து காலி குடங்களுடன் திங்கள்கிழமை ஊர்வலமாக வட்டாட்சியர்…

குடிநீருடன் கலந்து வரும் சாக்கடை கழிவுநீர்

முதுகுளத்தூர் 14 ஆவது வார்டு செல்லி அம்மன் கோயில் தெருவில் குடிநீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்து வருவதால், தொற்று நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.   இப்பகுதியினர் காவிரி கூட்டுக் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் பிடிக்கும் இடத்தில், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாயில்…

காவிரி குழாய் உடைப்பால் கிராமங்களில் குடிநீர் சப்ளை நிறுத்தம் 15 நாட்களாக மக்கள் அவதி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள கிராமங்களில் 15 நாட்களாக காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம், மேலச்சாக்குளம், கடமங்குளம், ஏனாதி, கிடாத்திருக்கை, சோனைப்பிரியான் கோட்டை, கொண்டுலாவி, சித்திரங்குடி, கூவர்கூட்டம் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு கடந்த 15 நாட்களாக…