கலிமா
எம் உயிரினும் மேலான தாஹா நபி(ஸல்)அவர்களின் மறைவு செய்தி கேள்விப்பட்டு ஆற்றொணா துயரம் அடைந்த நபி தோழர்களில் ஒருவரான ஹழ்ரத் உமர்(ரலி)அவர்கள்,யாராவது அண்ணலார் மறைந்து விட்டார்கள் என சொன்னால் அவரது தலையை வெட்டுவேன் என்று கர்ஜித்தார்கள். இந்த செய்தியறிந்து ஹழ்ரத் அபுபக்கர் சித்தீக்(ரலி)அவர்கள் உமர்(ரலி)அவர்களை சந்தித்து பொறுமை காக்குமாறு…