1. Home
  2. கீழை ஜஹாங்கீர் அரூஸி

Tag: கீழை ஜஹாங்கீர் அரூஸி

கலிமா

எம் உயிரினும் மேலான தாஹா நபி(ஸல்)அவர்களின் மறைவு செய்தி கேள்விப்பட்டு ஆற்றொணா துயரம் அடைந்த நபி தோழர்களில் ஒருவரான ஹழ்ரத் உமர்(ரலி)அவர்கள்,யாராவது அண்ணலார் மறைந்து விட்டார்கள் என சொன்னால் அவரது தலையை வெட்டுவேன் என்று கர்ஜித்தார்கள். இந்த செய்தியறிந்து ஹழ்ரத் அபுபக்கர் சித்தீக்(ரலி)அவர்கள் உமர்(ரலி)அவர்களை சந்தித்து பொறுமை காக்குமாறு…

இளமையை சாகடிக்கும் ரியால்களும்,தீனார்களும்!

இளமையை சாகடிக்கும் ரியால்களும்,தீனார்களும்!                                (கீழை ஜஹாங்கீர் அரூஸி) இளமை இருபதில் பாலைதேசம் நோக்கிய பயணங்கள் பல எதிர்பார்ப்புகளோடு? வருடங்கள் பல உருண்டோடியும் வறுமை நீங்கா குடும்பங்கள் அதிகமுண்டு.…

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்”!

                          (கீழை ஜஹாங்கீர் அரூஸி) ஒரு காலத்தில் உலகமகா ரவுடி அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஈராக் நாட்டின் மாவீரன் சதாம் ஹுஸைனை வீழ்த்துவதற்கு அமெரிக்கா ராணுவம் கொடுத்துள்ள விலை குறைவானதல்ல,…

துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!

  ஒரு நாள் துருக்கி மன்னனும் முல்லாவும் அரண்மனைப் பழத்தோட்டதில் உலாவிக்கொண்டிருந்தனர். துருக்கி மன்னன் முல்லாவை நோக்கி “முல்லா அவர்களே உங்களைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுகிறார்கள், ஒரு மனிதனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனை மனத்திற்குள் எடை போட்டுப் பார்த்து அவருடைய மதிப்பு என்ன என்று கூறி விடுவீர்களாமே! “என்று…

சக சகோதர இயக்கங்களை வசை பாடுவது நியாயமா?

தமிழ்நாட்டில் சமுதாயத்தின் பெயரால் இயங்கிவரும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள்,ஜமா அத்துகள் போன்றவை ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் அதிமுக,திமுக என ஏதேனும் ஒரு கட்சியுடன் சீட்டுக்காகவும்,பணத்துக்காகவும் கூட்டணி வைத்துக் கொண்டு தான் சார்ந்துள்ள கூட்டணி கட்சியை வானளாவ புகழ்வது வாடிக்கையாகிவிட்டது. அவரவர் இயக்கத்தை பற்றி கூட அவ்வளவு புகழ்ந்திருக்க…

இமாம்களை கண்ணியம் செய்வோம்!

                                      (கீழை நிஷா புதல்வன்) மத்ஹபுகளை பின்பற்றக்கூடாது,அதை உருவாக்கிய இமாம்களையும் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று பேசியும்,எழுதியும் வரும் ஒரு சிலர் அதற்கான காரணத்தை…

இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம்!

கீழை ஜஹாங்கீர் அரூஸி -தம்மாம் . நம் பாரத நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்று 66ஆண்டுகள் நிறைவு பெற்று67வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதை எண்ணி பெருமிதம் கொள்ளாத இதயங்கள் இருக்க முடியாது !  உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் இனம், மதம், மொழி, கலாச்சாரம் இவைகளில் வேறுபட்டிருந்தாலும் இந்தியன்…

பெற்றோர்களைப் பேணுவோம்!

  கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.( 055-70 62 185 ) உங்களி்ன் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு யார் காரணம்? என்ற கேள்விக்கு எனது தாயும், தந்தையும் தான் என லட்சக்கணக்கானோர் கூடியிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நன்றிப் பெருக்குடன் உரத்துக்கூறியது வேறு யாருமல்ல, இரட்டை ஆஸ்கர் விருது நாயகன் நமது…

மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!

                                           கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.   இவ்வுலகில் அல்லாஹ்விற்கு மாறுதல் செய்கின்ற மனிதர்களுக்கு மறுமையென்னும் இறுதி நாளில் மிகப்பெரிய நரக வேதனை…

கல்வி நல்லோர்களின் சொத்து!

                       கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.   கல்வி செயலை கூவி அழைக்கிறது;அது பதில் தந்தால் நின்றுவிடுகிறது;இல்லையேல் துள்ளி ஓடி விடுகிறது.(நபிகள் நாயகம் ஸல்…)    கல்வி நபிமார்களின் சொத்தாக இருக்கிறது;ஆனால் பொருள் நிராகரிப்போர்(காபிர்கள்)பிர் அவ்ன்,காரூன்…