1. Home
  2. கீழடி

Tag: கீழடி

கீழடியில் பெரிய மண்பானை கண்டெடுப்பு

https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2020/mar/18/large-earthenware-find-underneath-in-keezhadi-3383883.html கீழடியில் பெரிய மண்பானை கண்டெடுப்பு கீழடியில் நடைபெற்று வரும் 6 ஆம் கட்ட அகழாய்வில் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்ட 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பெரிய மண்பானை.   சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 6 ஆம் கட்ட அகழாய்வில் செவ்வாய்க்கிழமை சுமாா் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பெரிய…

கீழடியைத் தொடர்ந்து கையில் எடுக்கப்படுமா ஆதிச்சநல்லூர்?

கீழடியைத் தொடர்ந்து கையில் எடுக்கப்படுமா ஆதிச்சநல்லூர்?    அப்பணசாமி   அடுத்தடுத்து விழும் டெல்லி செய்திகள் ஒட்டுமொத்த நாட்டையுமே ஆக்கிரமித்துவிடுகின்றன. விளைவாக, பரபரப்பான செய்திகள் நடுவே பல முக்கியமான செய்திகள் மூழ்கடிப்பட்டுவிடுகின்றன. சமீபத்தில், மதுரையில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடந்தது. கீழடி அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட விஷயங்கள் தொடர்பாக…

கீழடியால் நாம் பெறுவது என்ன?

கீழடியால் நாம் பெறுவது என்ன? முனைவர் சிவ. இளங்கோ   பூமியில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் வரலாறு உண்டு. பூமி, சூரியக்குடும்பம், பேரண்டம் ஆகியவற்றுக்கும் வரலாறு உண்டு. ஆனால் வரலாறு என்பது மனித இனத்தைச் சார்ந்தே உருவாக்கப்படுகிறது. மனிதனின் சிந்தனை வளர்ச்சியே அதற்குக்காரணம். அதேநேரம், போகிற போக்கில் எதையும்…

கீழடி

கீழடி ————–அமீர் ஆதியிலே பிறந்த மொழி தமிழ் மொழி! அதை அகழ்வாய்வில் சொல்லுதடி கீழடி! கலாச்சாரம் நாகரீகம் கொடிபிடித்து முன்னெடுத்த தமிழ்மொழி! அதைச் சுவரினிலே காட்டுதடி ஈரடி வாசகத்தில் அதே கீழடி! பொதிகையிலே பிறந்தது வைகையிலே வளர்ந்தது தொல்லுலகில் முதன்மையானது… அது கீழடியில் வெளிச்சமானது… தமிழுக்கு நிகரேது தமிழருக்குக்…

கீழடி

கீழடி ===========================ருத்ரா இ பரமசிவன். தமிழா! உன் காலடி கீழடியில் உன் இமயம். பனை ஏடுகள் பாதி திறந்தன. பானை ஓடுகள் மீதி திறந்தன. இவர் மீறல்கள் உன் கீறல்களில் உடைந்து போயின. உன் தன்மையே உன் தொன்மை தான். நீ தந்த சமக்கிருதமா உனக்கு சமாதி ஆவது?…

கீழடியில் புதையுண்ட நகரம்

​ஐந்து மண்சட்டிகள் வட்டமாக அடுக்கி இருந்தன.  அவற்றின் உள்ளே என்ன இருக்கின்றன என ஆராய்வதற்காக அவற்றைத் தனியே எடுத்து வேதியல்ஆய்விற்கு அனுப்ப வேண்டும் என்று கூறினர். ​ அறிவியல் ஆய்வு முடிவுகளை ஆராய்ச்சியின் இறுதியில் வெளியிடுவோம் என்றும் கூறினர். நா.ரா.கி.காளைராசன்<kalairajan26@gmail.com>: கீழடியில் புதையுண்ட நகரம் மதுரை-இராமேச்சுரம் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை…