கால எல்லைகள்
கால எல்லைகள் கால எல்லைகள் கண்ணுக்குத் தெரியாமல் காத்திருக்கின்றன.. ஞால எல்லைக்குள் புலப்படாமலே புன்னகை புரிகின்றன… பாவம் மனிதனோ பரபரப்புக்குள் தினமும் ஆளாகிறான்! யாவும் அறிந்த இறைவன்மட்டுமே என்றும் நமை ஆள்கிறான்!! சேர்வதும் பிரிவதும் இயற்கையின் நியதிகள் இலக்கணப்படியென்றும் சேர்வதில் மகிழ்வதும் பிரிவதில் துடிப்பதும் உயிர்களின்நிலையென்றும் வாழ்வதை…