1. Home
  2. காலம்

Tag: காலம்

காலம் மாறிப்போச்சு

காலம் மாறிப்போச்சு: அண்டை வீட்டாரோடு…அரட்டை அடித்து மகிழ்ந்தது…அந்தக்காலம்… அண்டை வீட்டாரை…முகநூலில் யாரென விசாரிப்பது…இந்தக்காலம்… ஒருவர் ஊதியத்தில்…ஒன்பது பேரை வளர்த்தது…அந்தக்காலம்… இருவர் ஊதியத்தில்…ஒருத்தரை வளர்க்க திண்டாடுவது…இந்தக்காலம்… நடந்தும் மிதிவண்டி ஓட்டியும்…தொப்பையையே காண முடியாதது…அந்தக்காலம்… பைக் காருடன் சுற்றிவிட்டு…தொப்பையை குறைக்க நடப்பதுவும்…நின்றயிடத்திலே மிதிவண்டி ஓட்டுவதுவும்…இந்தக்காலம்… வீட்டைச் சுற்றி…இயற்கைத் தோட்டம் அமைத்தது…அந்தக்காலம்… வீட்டுக்குள்ளே…

காலம்

காலம் போனால் திரும்புவதில்லை. காசுகள் உயிரைக் காப்பதும் இல்லை.– கவியரசு கண்ணதாசன் கிடைக்கும் சிறு சிறு சந்தோஷங்களை அனுபவிக்கத் தெரியாதவர்களே நிம்மதியைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். அனைத்துக்கும் காரணம் தேடிக்கொண்டிருந்தால் வாழ்க்கையை ரசிக்க முடியாது. பேச்சில் இனிமை,கொள்கையில் தெளிவு,செயலில் உறுதிஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும். உடலிற்கு…

காலம் கலத்துப்போட்ட கலையும்

காலம் கலத்துப்போட்ட கலையும் ———————————————————– (முஸ்லீம்களின்) வாழ்வியலும் ——————————————————– “இந்திய சினிமாவில் முஸ்லீம்கள்” எனும் தகவல் களஞ்சியத்தை தனது அயராத ஆய்வுகளால் தேடிக்கண்டடைந்து அவற்றை தொய்வின்றி திரட்டாக இலக்கியவெளிக்கு அளித்திருக்கும் எழுத்தாளர் அப்சல் பல சிறுகதைகளுக்கு சொந்தக்காரர். இதற்கு முன் இந்தி நடிகர் தர்மேந்திரா குறித்து ஒரு புத்தகமும்…

காலம் என்ற நதியில் புத்தகப் படகுகளில் பயணம்

https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2021/apr/23/centre-page-article-3609718.html அற்றம் காக்கும் கருவி  —  முனைவா் என். மாதவன் “நமக்கு ஓா் எளிமையான சந்தேகம் வருகிறது. அதை யாரிடமாவது கேட்டுத் தெளிவு பெற விழைகிறோம். ஆனால், நாம் யாரிடம் கேட்கிறோமோ அவா் இதனைப் பலரிடமும் வெளிப்படுத்திவிடுவாரோ என ஐயம் கொள்கிறோம். அப்படிப்பட்ட சூழலில் நாம் ஒருவரைத் தேடிப்…

காலம்

காலம் தூங்கப் போகிறோம் நீண்ட காலம்! எழுந்து வா தூக்கம் துற துக்கம் மற பரிகாசம் போதும் அவகாசம் அதிகம் இல்லை இதிகாசம் இயற்று! காலமாவதற்கு முன்பு காலம் போவதை கவனி! ஆத்ம சாந்திக்கு விதை போடு பாதச் சுவடுகளை சிற்பங்கள் ஆக்கு! வெறும் மூச்சு விட்ட குற்றம்…

இனி வரும் காலம்

  ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்   இனி வரும் காலம்  அனேகமாக எல்லோருமே தங்களைத் தவிர மற்ற அனைவருமே மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருப்பார்கள். தாங்கள் மட்டும் பல்வேறு பிரச்னைகளில் சிக்கிக் கொண்டு அவற்றைத் தீர்க்கும் வழிகளை சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும் மற்றவர்கள் எந்த பிரச்னையும்…

முதற் சங்க காலம்

முதற் சங்க காலம்   சி. ஜெயபாரதன், கனடா     நாலாயிரம் ஆண்டுகட்கு  முன்பே ஓங்கி வளர்ந்தது நைல் நதி நாகரீகம். ஆகா வென்று எழுந்தன பிரமாண்ட பிரமிடுகள் எகிப்தில் ! ஃபெரோ மன்னர் உடல்கள் பொற்பேழையில் சிற்பங்கள் ஆயின. பத்தாயிரம் ஆண்டுக்கு  முன்பு சேர, சோழ, பாண்டிய தமிழ் வேந்தர்கள்  புலவர் அரங்கைக் கூட்டி முதற் சங்கம்,…

காலம்

காலம் எதிர்காலத்தை கணிக்கும் ஒரு சமுகம் அதை மறந்து எதிர்பார்ப்பை நோக்யே காலம் கடத்துகிறது!!! திருமறையை கையில் ஏந்தி.. உலகை வழிநடத்த வேண்டிய சமூகம், ஆனால் சிந்தனையும் மறந்து சித்தாந்தமும் தொலைத்தது எல்லாம் பிறர் எழுதி வைத்த ஏடுகள் சட்டம் ஆனது. அதுவே வாழ்வும் ஆகிவிட்டது.. பெருமையாக கதைக்கிறோம் இந்த…

பகுத்தறிவின் மீது தாக்குதல்கள் தொடுக்கப்படும் காலம்

    அறிவியல் கதிர் பகுத்தறிவின் மீது தாக்குதல்கள் தொடுக்கப்படும் காலம் பேராசிரியர் கே. ராஜு அண்மைக் காலமாக, நாம் ஒரு புதிய யுகத்தில் நுழைந்திருக்கிறோம். அதை “பகுத்தறின்மைக்கு விரோதமான யுகம்” என்பது பொருத்தமாக இருக்கும். அச்சே தின், புதிய இந்தியா என்று பல வார்த்தைகளில் ஆட்சியாளர்கள் இந்தியாவை…

சவால்களின் காலம்

சவால்களின் காலம்    செல்லாக் காசான அரசியலைக் காப்பாற்றிக் கொள்ளத்  துடிப்போரின் சூதாட்டத்திற்கு எதிராக……...   எஸ் வி வேணுகோபாலன்    கிரேக்க புராணக் கதையொன்றில் வரும் டேன்டலஸ் என்பவன் ஒரு சபிக்கப்பட்ட பாத்திரம். அவனுக்கு வழங்கப்படும் தண்டனை விசித்திரமானது.  தூய நீர்ப்பொய்கை ஒன்றில் கழுத்தளவு மூழ்கியபடி மிதந்து கொண்டிருப்பான். அருகிருக்கும் மரத்திலிருந்து…