1. Home
  2. காற்று

Tag: காற்று

உயிர் காற்று பெறவே…

மைசூர் இரா.கர்ணன் தமிழ் திறமைக்கு விருதுகள் தலைப்பு : உயிர் காற்று பெறவே பயிர் செய்வோம் மரமே கவிதை முல்லை வளம் காக்கும் நாடு இல்லை இடர் என்ற நிலை எங்கும் காணும் உண்மை ஒன்றே பங்கம் இல்லா கணிப்பின் விடை. இயற்கை வளம் நிறைந்த மருதம் என்றும்…

இசைஞானியும் தென்றல் காற்றும்

இசைஞானியும் தென்றல் காற்றும் —————————- இசை, தென்றல் இரண்டும் இதமானவையே. அதனால் என்னவோ தெரியவில்லை இசைஞானி இளையராஜா அவர்கள் தென்றல் காற்று என பல்லவியில் ஆரம்பவரிகள் அமைந்துவிட்டால் அதற்கு இசை கோர்ப்பில் அசத்திவிடுவார். இதற்கு ஒரு காரண கதையும் உண்டு இசைஞானி திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர்கள்…

காற்றுக்கென்ன வேலி….! கடலுக்கென்ன கூரை…..!!

காற்றுக்கென்ன வேலி….! கடலுக்கென்ன கூரை…..!! காஞ்சிஎஸ்.ஃபைசுதீன் (9894231170) கடல் நீர் சூடாகாமல் இருக்க கூரையை எழுப்பினால் பரந்து விரிந்த அத்தனை கடல்தூரத்திற்கும் கூரை எழுப்பிட இயலுமா? கடந்து வந்து கலைத்துச் செல்லும் காற்றைத்தடுக்க நெடும் வேலி அமைத்தல் கூடுமா? கடலுக்கு கூரை எழுப்பலும் காற்றுக்கு வேலி அமைத்தலும் கேலிக்கு…

காற்றே விடை கூறு

கருதரிக்க வைத்தத் தருக்களை எல்லாம் உருதெரியாமல் அழித்ததேன் பெருங்காற்றுப் புயலே! கர்த்தனிட்ட ஆணைக்குக் கட்டுப்பட்டு வந்தாயோ? “வர்த”ப் பெயர் கொண்டு வதம் செய்ய வந்தாயோ? மரந்தான் வளர்த்தோம் மழைதரும் என்றே மரங்களை அழித்து மழையின்றித் தவிக்கவா? ஆலைகளின் புகைதான் ஆபத்துகளாகி உன்னைச் சாலை மரங்களைச் சாய்க்க வைத்ததோ? _…

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம்   கே.என்.ராமசந்திரன் 3 அடுத்த வீட்டின் பின்புறம் ஒரு மாமரம் இருந்தது. அதில் ஒரு குயில் தம்பதி குடியிருந்தது. கிழக்கு வெளுக்கத் தொடங்கியவுடன் அவை பாடத் தொடங்கும். நன்னம்பிக்கையின் குறியீடாக அது புலப்படும். இருளின் அடர்த்தி குறைவதையும் ஒளி வளர்வதையும் கண்டு உற்சாகமும் ஊக்கமும்…

மௌனக் காற்று

சம்மதம் என்று சாற்றும் சமாதானம் பேசவரும் தென்றலாகும் புயலெனவும் மாறும் மௌனக் காற்றும்      -அதிரை கவியன்பன் கலாம்

காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே!

காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே! – வித்யாசாகர் தகவல் : இலக்குவனார் திருவள்ளுவன்  காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே! தமிழினமே! தமிழினமே! என் தமிழினமே! விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோ கற்ற தமிழினமே1 காலத்தைக் காற்று போல கடந்துவந்துள்ளாய்,…

காற்று இறங்காது… கடைக்கும் போய் நிற்காது: வருகிறது ஏர்லெஸ் டயர்!

காற்று இறங்காது… கடைக்கும் போய் நிற்காது: வருகிறது ஏர்லெஸ் டயர்! வயர்லெஸ் (போன்), ஃபயர்லெஸ் (சமையல்), ஜாப்லெஸ் (இளைஞர்கள்),, ஸ்லீவ்லெஸ் (உடை) என்று அனைத்துமே வாழ்க்கையில் ‘லெஸ்’ஸாகி விட்டது. அதுவும் ஆட்டோமொபைல் துறையில் ட்யூப்லெஸ், கீ-லெஸ் என்று பெரும்பாலும் லெஸ்தான். இவற்றோடு இப்போது புதிதாக ‘ஏர்-லெஸ் டயரும்’ சேர்ந்து…

காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு

காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு:  கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு காற்று இல்லாமலே மின்சாரம்! :””காற்று இருந்தால்தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்,” என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து இளைஞர் கூறுகிறார். சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை…