1. Home
  2. காரணம்

Tag: காரணம்

நான்கு வழிச் சாலைப் பணிகள் தடைப்படுவதற்குப் பாரதிய ஜனதா அரசின் மெத்தனப் போக்கே காரணம் விஜய் வசந்த் எம்.பி., அறிக்கை

நான்கு வழிச் சாலைப் பணிகள் தடைப்படுவதற்குப் பாரதிய ஜனதா அரசின் மெத்தனப் போக்கே காரணம் விஜய் வசந்த் எம்.பி., அறிக்கை மத்திய காங்கிரஸ் அரசால் திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்ட காரோடு – காவல்கிணறு  இடையான நான்கு வழிச்சாலை பணிகள் பல்வேறு தடைகளையும் தாண்டி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தது.  2019-ம் ஆண்டு…

தோல்வி என்பது வீழ்ச்சியல்ல…..

தோல்வி என்பது வீழ்ச்சியல்ல…..   படிப்பினையே என்கிற வரலாற்று வெற்றி முழக்கத்திற்கு சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளால் நிறைந்த அவரது வாழ்க்கை முழுவதும் தோல்விகளும் பாதிப்புகளுமே அவரை அதிகமாக வரவேற்றிருக்கின்றன. நஷ்டம் ஏற்படும் போதெல்லாம், “பின்னடைவுகளில் இருந்து மீள ஒரு புது வழியைத் தெரிந்து கொண்டது எனக்கு லாபமே” என்று நம்பிக்கை வார்த்தைகளோடு உலகெல்லாம் உற்சாக விதைகளைத் தூவியிருக்கிறார் எடிசன். 1914 ஆம் வருடம் அவரது சோதனைச் சாலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு விட, நண்பர்கள் எல்லாம்வழக்கமான சோக கீதங்களைப் பாட, எடிசன் சொன்னாராம், ” தீ எவ்வளவு அழகாக எரிகிறது பாருங்கள்! ரசாயனப் பொருட்களைத் தவறான விகிதத்தில் கலந்து விட்டேன் போல..இந்தத் தோல்வி எனக்கு எவ்வளவு பெரிய படிப்பினை! ” என்று பூரித்துப் போனாராம். தனது 81- வது வயதில் மரணமடையும் வரை 1093 கண்டுபிடிப்புகளை எடிசன் பதிவு செய்ய முடிந்ததற்கு, தோல்விகளை வீழ்ச்சியாகக் கருதாத அவரது இந்த மனப்பான்மையே காரணம்.

சாலைகளில் விபத்தில் சிக்கும் காரணம்

கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களை பார்க்கும் போது இதில் சிக்குவது அதிக சதவீதத்தில் இருப்பது கார்கள்தான். இதன் பின்புலத்தை ஆராய்ந்த போது கண்ட உண்மைள். 1. விபத்தில் சிக்கும் வாகனங்களில் 80 சதவீதம் சொந்த பயன் பாட்டிற்க்காக வாங்கியவண்டிகள். இதற்க்கு காரணம். 1. சொந்த வண்டி…

காரணமில்லாமல் காரியமில்லை !

காரணமில்லாமல் காரியமில்லை !   கப்பல் ஒன்று கடலில் வழி தவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கி விடுகிறது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான். அருகிலுள்ள தீவில் அவன் கரையேறுகிறான். “இறைவா! இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை…

பெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட காரணங்கள்

பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், தனித்துவ பாணியை கொண்டிருப்பதற்கு பல காரணிகள் உள்ளது. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இனபெருக்க ஹார்மோனை கூறலாம். பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக சமுதாய அழுத்தத்தையும் கூறலாம். இவ்வகை அழுத்தங்களைப் பற்றி உங்களால் விவரங்களை சேகரிக்க முடிந்தால், அதற்கான தீர்வுகளைப்…

ஆப்பிள் மேல் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான காரணங்கள்

ஆப்பிள் மேல் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான காரணங்கள்   ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker மேல்..எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது. யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன். அதிர்ச்சியாக இருந்தது. PLU code (price lookup number) இதனை வைத்து நாம் சாப்பிடும்…

குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

பொதுவாக ஒரு குழந்தை தாயின் கருவறையில் (கர்ப்பப்பையில் – Womb) 40 வாரங்கள் இருத்தல் வேண்டும். இதற்குக் குறைவாக அதாவது 37 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தைகளை குறைமாதக் குழந்தைகள் என்கிறோம். நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களுக்கு…