காயல்பட்டினச் சிறப்பு
காயல்பட்டினச் சிறப்பு🌸🌸🌸🌸🌸🌸🌸 இறையருட் கவிமணிகா. அப்துல் கஃபூர் புவனமதில் தமிழகமாம்பொன்மாலை நடுவில்நவமணிகள் பொலிகின்றநற்பதக்கம் காயல்! தமிழ்பிறந்த தெண்பாண்டிதண்பொருநை யோடும்தமிழ்கூறும் அறம்வளர்த்துத்தகுதிபெறும் காயல்! மான்பிடித்த வேலவனின்மாண்செந்தூர்க் கருகில்தீன்பிடித்து நிற்கின்றதிருப்பதியிக் காயல்! சீரியநல் முகம்மதுகல்ஜீமரபைப் புரிந்தபேரியல்பின் பாண்டியனார்பட்டயத்துக் காயல்! உடலனைத்தும் பள்ளிகளும்உறையுள்களும் செறியக்கடலலைகள் அடிவருடக்கனிகின்ற காயல்! பண்பரபு நிலத்துண்டுபாரதத்தில் வீழ்ந்தேஇன்பமுற இணைவதுபோல்இலங்குமொரு…