பெற்றிட்ட சுதந்திரத்தைப் பேணியே காத்திடுவோம் !
பெற்றிட்ட சுதந்திரத்தைப் பேணியே காத்திடுவோம் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் …..அவுஸ்திரேலியா உயிரிழந்தார் ஒருபக்கம் உடல்குறைந்தார் ஒருபக்கம் உளமுடைந்தார் ஒருபக்கம் உறவிழந்தார் ஒருபக்கம் தலைநிமிரப் பாடுபட்டார் தள்ளப்பட்டார் சிறைகளிலே தலைமைநிலை கலங்காமல் தத்தெடுத்தார் அறமதனை …