1. Home
  2. கவிமணி

Tag: கவிமணி

கவிமணி ஒரு வரலாற்றாய்வாளர்

கவிமணி ஒரு வரலாற்றாய்வாளர் முன்னுரை கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை ஒரு கவிஞராக அறியப்படுவதே நாம் பெரிதும் காணுகின்ற நிலை. ஆனால், அவர் சிறந்ததொரு வரலாற்று ஆராய்ச்சியாளராகவும், கல்வெட்டு ஆராய்ச்சியாளராகவும் விளங்கியுள்ளார் என்பது மிகுதியும் வெளிச்சத்துக்கு வரவில்லை என்றே கருதத்தோன்றுகிறது. பேராசிரியர் முனைவர் Y. சுப்பராயலு அவர்கள் கவிமணியப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ”பொதுவாக,…

கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி

கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி: இரா.மோகன் கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி: இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை உலகில் தடம் பதித்த கவிஞர்கள் நால்வர். இவர்கள் ஒவ்வொருவாருக்கும் தனிச்சிறப்பு உண்டு. நால்வருள் மோனையைப் போல் முன்னிற்பவர் பாரதியார். இவர் 39 ஆண்டுகளே வாழ்ந்து கவிதை உலகில்…

அறிவின் எல்லை கண்ட திருவள்ளுவர் – கவிமணி

அறிவின் எல்லை கண்ட திருவள்ளுவர் – கவிமணி இம்மை மறுமையின் – பயன்கள் எவருமே யடையச் செம்மை நெறியினை – விளக்கும் தெய்வ நூல் செய்தோன். வழுக்கள் போக்க வந்தோன் – நல்ல வாழ்வை ஆக்க வந்தோன்; ஒழுக்கம் காட்ட வந்தோன் – தமிழுக்கு உயிரை ஊட்ட வந்தோன்.…

புகழுக்குரிய புலம் பெயர் தமிழர் உழைப்பு! – கவிமணி

புகழுக்குரிய புலம் பெயர் தமிழர் உழைப்பு! – கவிமணி தென்னாடு விட்டேகித் தீவாந்  தரத்தையெலாம் பொன்னாடாய் மாற்றிப் புரந்திடுவோர் – எந்நாளும் ஓங்கும் அறிவால் உழைப்பால் பெரும்புகழைத் தாங்கும் தமிழரே தாம். பொங்கு கடல் கடந்து – சென்றிப் பூவுலகத் தினிலே எங்கெங்கு வாழ்ந்தாலும் – தமிழர் ஏகக்…

வாய்ப்பு வந்தால் முன்னேற்றமும் வரும்! – கவிமணி

  அமிழ்ந்துறையும் மணிகள்  ஆழ்கடலின் கீழெவர்க்கும்      அறியமுடி யாமல் அளவிறந்த ஒளிமணிகள்      அமிழ்ந்துறையும், அம்மா!  பாழ்நிலத்தில் வீணாகப்      பகலிரவும் பூத்துப் பலகோடிப் பனிமலர்கள்      பரிமளிக்கும், அம்மா! கடல் சூழ்ந்த உலகுபுகழ்      காவியம்செய் யாமல் கண்மூடும் கம்பருக்கோர்      கணக்கில்லை, அம்மா!  இடமகன்ற…

ஒற்றுமையே உயர்நிலை – கவிமணி

  இலக்குவனார் திருவள்ளுவன் ஒற்றுமையாக உழைத்திடுவோம் – நாட்டில் உற்ற துணைவராய் வாழ்ந்திடுவோம்; வெற்றுரை பேசித் திரிய வேண்டாம் – இன்னும் வீணாய்ப் புராணம் விரிக்க வேண்டாம்.   கூடி விருந்துண்ண வேண்டவில்லை – பெண்ணைக் கொண்டு கொடுக்கவும் வேண்டவில்லை; நாடி எவரொடும் நட்பினராய்த் – தேச நன்மைக்…