1. Home
  2. கவிஞர்

Tag: கவிஞர்

கவிஞர்களுக்கு ஓர் நற்செய்தி

கவிஞர்களுக்கு ஓர் நற்செய்தி —————————————————— சிறந்த கவிதைத் தொகுப்புக்கான தேவதேவன் விருது மற்றும் பரிசுத் தொகை ரூ.20,000 காத்திருக்கிறது. விதிமுறைகள்: ————————— 1) கவிதை நூல்கள் ஜனவரி 2020  முதல் டிசம்பர் 2020 வரை வெளியிடப்பட்டவையாக இருக்க வேண்டும். 2) பரிசீலனைக்கு நூலின் 3 பிரதிகள் அனுப்பவேண்டும். 3)…

உலகப் பெண் கவிஞர்கள் – யார் எவர்?

வல்லினச்சிறகுகளின்  உலகளாவிய தொகுப்பு நூல் உருவாக்கம் உலகப் பெண் கவிஞர்கள் – யார் எவர்? ஏப்ரல் 14 வெளியீடு பெண்கவிஞர்கள் அனுப்ப வேண்டிய விபரங்கள்: 1. முழுப்பெயர் 2. புனைபெயர் (இருப்பின்) 3. ஊர்/நாடு 4. புகைப்படம் 5. மின்னஞ்சல் முகவரி 6. புலன எண் (WhatsApp) 7.…

இன்று தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் கா. மு. ஷெரீப் அவர்களின் நினைவு தினம்

இன்று தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் கா. மு. ஷெரீப் அவர்களின் நினைவு தினம். (ஆகஸ்ட் 11, 1914 – ஜூலை 7, 1994) வாழ்க்கைச் சுருக்கம் தொகு கவி கா.மு.ஷெரீப் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி அருகில் உள்ள அபிவிருத்தீஸ்வரம் என்ற ஊரில்…

கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு

ஞாலம் ‘கவிதைக் குரல்கள்’ கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு சென்னையில் செயல்பட்டு வரும் ஞாலம் இலக்கிய இயக்கம் ஆண்டுதோறும் பாவேந்தர் விழாவை முன்னிட்டு ஒரு கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு மகுடை (கோரானோ) தாக்கத்தின் காரணமாகத் தாழ்ச்சியாக வெளிவர இருக்கிறது. ‘கவிதைக் குரல்கள்’ என்னும் தலைப்பில் வெளிவர இருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பிற்குக் கவிஞர்கள் தாங்கள்…

1000 கவிஞர்கள் கவிதைகள்

1000 கவிஞர்கள் கவிதைகள் உலக கவிதைகள் வரலாற்றில் ஒரு பொக்கிச ஆவணமாய் உலாவரவிருக்கின்றது ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ எனும் கவிநூல். அவனியின் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ்க் கவிஞர்களின் தரமிகு கவிதைகளின் தொகுப்பாய் முகம் காட்டவிருக்கும் ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ நூலில் தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்படும் கவிதைகள்…

கவிஞர் காவிரிமைந்தன் – ஒரு அறிமுகம்

கவிஞர் காவிரிமைந்தன் Ravichandran M (alias) KAVIRIMAINDHAN காலமகள் ஈன்ற கவிதைக் கோமகன் கண்ணதாசன் புகழதனையே நாளும் பொழுதும் நெஞ்சிலேந்தி வாழும் நம் காவிரிமைந்தன்! தமிழகத்தின் தலைநகரில் கவியரசர் திருவுருவச்சிலை அமைத்த பெருமைக்கு வித்திட்டவர்!  வேரானவர்!  வெற்றி கண்டவர்! வாழ்க்கை முழுவதும் கண்ணதாசன் புகழ்பாட தன்னையே அர்ப்பணித்தவர்! காவிரிமைந்தன்…

அமீரக ஹைக்கூ கவிஞர்களுக்கு ………

ஹை .. ஹைக்கூ கவிதைகள் வரவேற்கப்படுகின்றன – மூன் தொலைக்காட்சிக்காக ஹை ..  ஹைக்கூ    மூன்  தொலைக்காட்சியில்  – நான்கு வரிகளுக்கு மிகாத கவிதை..  எந்தத்  தலைப்பிலும் இருக்கலாம். ஒரு நபர் எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகளை உங்கள் வாயிலாகவே வழங்க வைத்து… தினசரி ஒளிபரப்பின் இடையிடையே இக்கவிதைகள் இடம் பெறும்..…

மதுரை பற்றி..

  மதுரை பற்றி.. கவிஞர் வைரமுத்து (1997)   பாண்டியர் குதிரைக் குளம்படியும் – தூள்         பறக்கும் இளைஞர் சிலம்படியும் – மதி தோண்டிய புலவர் சொல்லடியும் – இளந்         தோகைமார்தம் மெல்லடியும்             மயங்கி ஒலித்த மாமதுரை – இது             மாலையில் மல்லிகைப் பூமதுரை! நீண்டு கிடக்கும் வீதிகளும் – வான்         நிமிர்ந்து முட்டும் கோபுரமும் ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் – தமிழ்         அழுந்தப் பதிந்த சுவடுகளும்             காணக் கிடைக்கும் பழமதுரை – தன்             கட்டுக் கோப்பால் இளமதுரை! மல்லிகை மௌவல் அரவிந்தம் – வாய்         மலரும் கழுநீர் சுரபுன்னை குல்லை வகுளம் குருக்கத்தி – இவை…

இந்திய குடியுரிமை – கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம்

இந்திய குடியுரிமை                                   – கலைமாமணி கவிஞர் நாகூர்சலீம்   இந்தியன் என்கிற குடியுரிமை இந்திய தாயின் மடியுரிமை வாக்குரிமை நம் ஓட்டுரிமை வல்லமை பாரத நாட்டுரிமை!   மண்ணின் மைந்தர் நாம் என்னும் மகுடம் தரித்த பிறப்புரிமை விண்ணின் உயரம் புகழ் விரிந்த வினோத விசித்திர சிறப்புரிமை!   கண்ணிய பிரஜைகள் நாம்…