1. Home
  2. கவிஞர் சீர்காழி இறையன்பனார்

Tag: கவிஞர் சீர்காழி இறையன்பனார்

எண்ண அலைகள் !

எண்ண அலைகள் ! — கவிஞர் சீர்காழி இறையன்பனார்   உருண்டை உலகின் இருண்ட வாழ்வு இடுக்கண் கொள்வதா ? சுரண்டல் இல்லா சுகவாழ்வு சோபிக்க வேண்டாமா ! இன்னல்கள் இடுக்கண்கள் சூதுடன் வாதும் சேர்ந்தார் சொன்னதைச் செய்திட முனைந்திட வேண்டுமா ?     கல்லறை சில்லரைக் காசுக்குக் கண்விழித்தால் வறுமையை மெய்ப்படுத்தும் வழியாகும் அல்லவா ? நதியும் பரியும் நட்பு கொண்டால் வரியின் புலியும் வெறிகொண்டால் காடு என்னாகும் ? நாடு என்னாகும் ? மிஞ்சும் சஞ்சலம் வஞ்சம் தஞ்சம் கொள்ளாது அஞ்சும் சுகம் கெஞ்சும் உலகம் நஞ்சாய் வெறுந்திடுமே ! கற்பூர ஒளி உலகப் பிரகாசம் பூத்து மகிழ்ந்திடுமே ! அற்புதம் ஆனந்தம் அணிவகுத்து நிலவிடுமே ! நாடு முன்னேறச்…

விடாமுயற்சியின் வெற்றி வெளிச்சத்தில் ……

விடாமுயற்சியின் வெற்றி வெளிச்சத்தில் … -கவிஞர் சீர்காழி இறையன்பனார்   நாம் விரும்பும் நல்ல விதைகளைப் புவியில் குழிதோண்டி விதைக்கிறோம். விதைத்த விதை நாம் ஊற்றும் தண்ணீரைச் சுவைக்கிறது. அதன்பின் இருட்டில் வாழ்கிறோமே வெளிச்சத்தை (சூரியனை)க் காண வேண்டுமே என முயன்று பூமியைப் பிளந்து விதையின் முளை வெளியே…

அதிசயங்கள் ஆயிரம்

  -முத்தமிழ்ச் செல்வர் கவிஞர் சீர்காழி இறையன்பனார்   தென்றல் வீசும் தென்னையில் தேனினும் இனிய இளநீரும் தேங்கியிருப்பது எப்படி?   சிறிய நல் விதையினுள்ளே இமயம்போல் ஆலமரமும் அடங்கியிருப்பது எப்படி?   சிலந்திப் பூச்சி செலவில்லா வீட்டைச் சிரமத்துடன் கட்டியே தாஜ்மஹாலாய் ஆக்கியது எப்படி?   கருவில்…

உறவுக்கு கைக்கொடுப்போம் !

-சேவைச் செம்மல் கவிஞர் சீர்காழி இறையன்பனார் மனித சமுதாயம் மேம்பட்டதாகும். இறைவன் மனிதர்களுக்குத்தான் ஆறறிவும் சிந்திக்கும் ஆற்றலையும் ஒரு அருட்கொடையாக கொடுத்திருக்கிறான். அதை மனிதன் பயன்படுத்துவதில் பழுதுபட்ட ஓவியமாய் விழுதற்ற ஆலமரமாய் மாறி விடுகிறான்! அதனால் உன்னதமான உறவும், நட்பும், பொறாமையாலும், பேராசையாலும் விரிசல் ஏற்பட்டு மலையையே பிளந்து…

தாயில்லாமல் நானில்லை !

  தாயில்லாமல் நானில்லை ! கவிஞர் சீர்காழி இறையன்பனார்   தாயிற் சிறந்ததொரு உலகமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை; தாயின் காலடியில் சுவர்க்கம் உண்டு தாயன்புப் பெறுவதில் மகிழ்ச்சியுண்டு !       தாயே, உன்னைப் பெற்ற அன்பு அன்னை ! தாகத்தை நீக்குவதில் உயர்ந்த தென்னை…