1. Home
  2. கவிக்கோ

Tag: கவிக்கோ

கவிக்கோ

நெஞ்சில் நிறைந்த அண்ணன் கவிக்கோ. <><><><><><><><><><><><><><• மார்க்கத்தின் உயிரை விட்டுவிட்டு உடலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறாய் வீட்டுக்கு வெளியே வெள்ளையடிப்பதிலேயே கவனம் செலுத்தும் நீ வீட்டுக்குள்ளே கிடக்கும் குப்பையைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறாய் தாடி வளர்பதில் நீகாட்டும் அக்கரையில் கோடியில் ஒரு பங்கு ‘தக்வா’ வை வளர்ப்பதில் காட்டியிருந்தால் நீ…

கவிக்கோ நினைவு நாள்

கவிக்கோ நினைவு நாள்.2.6.2020. கவிக்கோ கவிதைகளில் வாழ்கிறார் ! கவிஞர் இரா .இரவி ! கவிக்கோ என்ற பட்டத்திற்குப் பொருத்தமானவர் கவிதை வடிப்பதில் ‘ கோ ‘வாக வலம் வந்தவர் ! கவியரங்க மேடைகளில் அரிமாவாக வந்து கவிதை ரசிகர்களின் கை தட்டல் பெற்றவர் ! கொண்ட கொள்கையில்…

கவிக்கோ நீ ஒரு இலக்கியப் புவிக்கோ!

கவிக்கோ அப்துல்ரகுமான் புதுக்கவிதையுலகின் புவிக்கோ புவியுலகில் மெய்யுடலால் நம்மை விட்டு ‘அகன்ற’ இந்நாளில், நினைவுகளெல்லாம் அவருடன் மனமொத்துப் பழகிய அழகிய நாட்கள் நெஞ்சில் ஈரமாய் என்றென்றும், இன்றும்.. .! நினைவுகளின் தொடரலைகள் உங்களுடன் … ! …………………………… கவிக்கோ நீ ஒரு இலக்கியப் புவிக்கோ! கவிக்கோ நீ கண்ணியக்…

கவிக்கோ

போட்டி….கவிக்கோ ——————————— ஒருநாள் ,எனக்கும் வானத்திற்கும் போட்டி நடந்தது. நான் புன்கையை எடுத்து வைத்தேன் அது வைகறையை எடுத்து வைத்தது. நான் கண்ணீரை எடுத்து வைத்தேன். அது மழையை எடுத்து வைத்தது. நான் வியர்வைத்துளிகளை எடுத்து வைத்தேன். அது நட்சத்திரங்களை எடுத்து வைத்தது. நான் கோபத்தை எடுத்து வைத்தேன்.…

காக்கிச் சட்டை

காக்கிச் சட்டை ~~~~~~. கவிக்கோவின் கவிதை உங்கள் தாலியைச் சுமப்பவள்தான் நான் இருந்தாலும் உங்கள் காக்கிச் சட்டையை மட்டும் துவைக்கச் சொல்லாதீர்கள் என்னை இந்த இரத்தக் கறைகளில் கூக்குரலைக் கேட்கிறேன் நான் கூக்குரலை என்னால் கழுவ முடியாது இந்த இரத்தக் கறை என் குங்குமத்திடம் நியாயம் கேட்கிறது சட்டைக்…

கவிக்கோவிற்கு இரங்கற்பா

கவிக்கோவிற்கு இரங்கற்பா ஓவியத்திற்கு ஓர் ரவிவர்மன் காவியத்திற்கு கவிகம்பன் புது கவிதைக்கு நீ கவிக்கோ இனி உன் கவின் முகம் காண்பதெங்கோ  கவிதையில் நீ பூ சொன்னால் காகித்த்தில் பூ பூக்கும் கவிதையில் நீ தீ சொன்னால் காகிதம் பற்றி எரியும் வீறுகொண்ட உன் புதுகவிதை விழித்தெழுந்து வீதிக்கு…

அழவிட்டுப் போனதெங்கே !

                               அழவிட்டுப் போனதெங்கே !        ( எம்.ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா )               …

கவிக்கோவுக்கு இன்று பிறந்த நாள்!

மதுரையில் பிறந்த மதுரம் நீ.   அதன் சாரம், புதுகையில் இருந்து ஊற்றெடுத்தது என்பதே உன் பூர்வீகம்.   உர்தூ குடும்பத்து உதயத்தைத் தமிழ்த்தாய் தனதாக்கிக் கொண்டாள்.   வைகைக் கரையில் தொடக்கம் வையகக் கரையெங்கும் தமிழ் முழக்கம்.   ஆற்றில் வருகின்ற அலையெல்லாம் புதிதானாலும் அதன் பொதுப்…