கவிக்கோ
நெஞ்சில் நிறைந்த அண்ணன் கவிக்கோ. <><><><><><><><><><><><><><• மார்க்கத்தின் உயிரை விட்டுவிட்டு உடலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறாய் வீட்டுக்கு வெளியே வெள்ளையடிப்பதிலேயே கவனம் செலுத்தும் நீ வீட்டுக்குள்ளே கிடக்கும் குப்பையைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறாய் தாடி வளர்பதில் நீகாட்டும் அக்கரையில் கோடியில் ஒரு பங்கு ‘தக்வா’ வை வளர்ப்பதில் காட்டியிருந்தால் நீ…