1. Home
  2. கல்வெட்டு

Tag: கல்வெட்டு

மீட்கப்பட்டத் தமிழ்க் கல்வெட்டுகளின் வரலாறு

மீட்கப்பட்டத் தமிழ்க் கல்வெட்டுகளின் வரலாறு— மா.மாரிராஜன்மீட்கப்பட்டத் தமிழ்க் கல்வெட்டுகளின் வரலாறு … ஏறக்குறைய … 1887 ஆம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் இருந்த கல்வெட்டுகள் படியெடுக்கும் பணிகளை ஆங்கிலேயர்கள் தொடங்கினார்கள்.  இவர்களால் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் மைப்படிகள் அனைத்தும் முதலில் ஊட்டியிலும், பிறகு சென்னையிலும் பாதுகாக்கப்பட்டு,  இறுதியில் மைசூர்…

கிண்ணிமங்கலம் கல்வெட்டுகளும் சில கேள்விகளும்

source – https://www.facebook.com/marudhu.pandiyan.79/posts/3812694222181130 Marudhu Pandiyan [Curator of Government Museum in Madurai] மீண்டு வந்த வேங்கையின் எழுச்சி கட்டுரை கிண்ணிமங்கலம் கல்வெட்டுகளும் சில கேள்விகளும் சொ.சாந்தலிங்கம், மதுரை அண்மையில் மதுரை மாவட்டம் செக்கானூரணிக்கு அருகில் கிண்ணிமங்கலம் கிராமத்தில் தமிழி (தமிழ்-பிராமி) கல்வெட்டு ஒன்றும் அத்தோடு வட்டெழுத்துக் கல்வெட்டு…

கலைஞரைக் கவர்ந்த செங்கம் கல்வெட்டு

கலைஞரைக் கவர்ந்த செங்கம் கல்வெட்டு ——   மா.மாரிராஜன் கல்வெட்டு காலாண்டிதழ்; தொல்லியல்துறையின் பருவ இதழ் வெளியீடுகளில் மிகவும்  சிறப்பான ஒன்று கல்வெட்டு காலாண்டிதழ். 1974 ஆம் ஆண்டு முதல் இவ்விதழ்  45 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவருகிறது. பல்வேறு தொல்லியல் தரவுகளை உள்ளடக்கிய ஒரு நீண்ட காலமாக வெளிவந்த காலாண்டிதழ்.…

கல்வெட்டுகளும், செப்பேடுகளும் இல்லாவிட்டால் இந்தியா வெறும் பழங்கதை பேசும் நாடே!

கல்வெட்டுகளும், செப்பேடுகளும் இல்லாவிட்டால் இந்தியா வெறும் பழங்கதை பேசும் நாடே! By ஆர்.தங்கராஜு ஒரு நாட்டின் கலை, இலக்கியம், அரசியல், சமுதாய, பொருளாதார வரலாற்றை முழுமையாக வெளிக்கொண்டு வரவேண்டுமெனில் அதற்கு அடிப்படைச் சான்றுகளாக அமையும் ஆவணங்கள் எளிதில் கிடைக்க செய்ய வேண்டும். பல்கலைக்கழகங்கள், ஆய்வு அமைப்புகள், தனியார் என்று பலதரப்பினரும்…

திண்டுக்கல் செக்கு கல்வெட்டு

திண்டுக்கல் அருகே 10-ம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு  http://www.maalaimalar.com/News/State/2017/02/27112255/1070680/Pandya-10thcentury-invention-of-period-inscription.vpf திண்டுக்கல் அருகில் உள்ள சித்தரேவு பகுதியில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டியர் கால எண்ணை செக்கு வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தரேவு அருகே வடமேற்கில் 5 கி.மீ தொலைவில்…

ஜமீன்களும் – அழியாத கல்வெட்டுக்களும்

நூல் மதிப்புரை வைகை அனிஷ் எழுதிய அழிந்த ஜமீன்களும் – அழியாத கல்வெட்டுக்களும் ஆய்வு நூல் ———————————————————————————————————————————————- நீண்ட நெடிய பாரம்பரிய பண்பாட்டை கொண்டது தமிழ் மரபு. அதை ஆய்வு நோக்கில் பயணிக்கிறது. ~~அழிந்த ஜமீன்களும்-அழியாத கல்வெட்டுக்களும்~~. பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்கள், நீர்நிலைகள், நாணயங்கள், செப்பேடுகள்,…