1. Home
  2. கலை

Tag: கலை

காலம் கலத்துப்போட்ட கலையும்

காலம் கலத்துப்போட்ட கலையும் ———————————————————– (முஸ்லீம்களின்) வாழ்வியலும் ——————————————————– “இந்திய சினிமாவில் முஸ்லீம்கள்” எனும் தகவல் களஞ்சியத்தை தனது அயராத ஆய்வுகளால் தேடிக்கண்டடைந்து அவற்றை தொய்வின்றி திரட்டாக இலக்கியவெளிக்கு அளித்திருக்கும் எழுத்தாளர் அப்சல் பல சிறுகதைகளுக்கு சொந்தக்காரர். இதற்கு முன் இந்தி நடிகர் தர்மேந்திரா குறித்து ஒரு புத்தகமும்…

தியாகம் என் கலை!

  “தியாகம் என் கலை! ”**************************** நாம் முஸ்லிம்கள் என்று நமது முகவரியைக் காட்டிய இப்றாஹீம் நபியின் தூய மார்க்கத்தின் துலங்கும் பேரொளி தியாகத் திரு நாள்! அவர் தொடங்கி வைத்த “முதலானவை” பல. அவற்றுள் முக்கியமானது, தியாகம்! அவர் கண்ட கனவு, வஹீயாய் அமைந்தது; செய்த செயல்…

கல்வியைக் கலை வடிவமாக்க முயல்கிறோம்

கல்வியைக் கலை வடிவமாக்க முயல்கிறோம் ரெ.சிவா – பள்ளி ஆசிரியர், ஒருங்கிணைப்பாளர், ‘கலகல வகுப்பறை’. கரோனா ஊரடங்குக் காலத்தில் ஸூம் (Zoom) உள்ளிட்ட செயலிகள் வழியே நாள்தோறும் நிறைய காணொலிக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் தொடர்பாகவே பல காணொலிக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. ‘குழந்தை நேயப் பள்ளி’ அமைப்பு மாலை 3 முதல் 5 மணி வரையும்,…

மொழியாக்கம் ஒரு கலை

தினமணி நாளிதழுடன் கடந்த 10 ஆண்டுகளாக கார்டியன் (இலண்டன்), நியூயார்க் டைம்ஸ் (அமெரிக்கா), டான் (பாகிஸ்தான்) உள்ளிட்ட பல வெளிநாட்டு நாளிதழ்களைப் படித்து வரும்போது அவற்றில் வெளியான சில கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆங்கில இதழ்களைப் படித்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட “நிதான வாசிப்பு ஒரு கலை”, “தமிழில் இந்த ஆண்டில் சொல்…

முதுகுளத்தூரில் தமுஎகச பேரணி, கலை இரவு

முதுகுளத்தூரில் தமுஎகச பேரணி, கலை இரவு முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை மாலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கப் பேரணி மற்றும் கலை இரவு நிகழ்ச்சி நடைபெற்றது. முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தின் அருகே பேரணியை முன்னாள் ஆசிரியர் அப்துல்காதர் துவக்கி வைத்தார். ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற பேரணிக்கு ஆசிரியர்…

கலைக்கப்படுமா கள்ள மெளனம்..?

இறைவனின் திருப்பெயரால்.. கலைக்கப்படுமா கள்ள மெளனம்..? சமீபத்தில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். மத்திய அரசு நிறுவனங்களால் மட்டும் எப்படி பல ஏக்கர் நிலங்களை இப்படி வளைத்துப் போட முடிகின்றது என்ற எனது நீண்ட கால மலைப்பு அங்கும் தொடர்ந்தது. அதுவல்ல விசயம் இப்போது. சென்ற இடத்தில் ஒரு…

கனவுகளை கலைக்காதீர்கள்

கனவுகளை கலைக்காதீர்கள் by அப்துல் கையூம் உஷ்…… கனவுகளை கலைக்காதீர்கள். கனவு காண்பது என் பிறப்புரிமை. கனவுகளை தடை செய்ய இ.பி.கோ.வில் எந்தப் பிரிவுமில்லை கனவுகளை கலைக்காதீர்கள்… நினைப்பிலாவது நெஞ்சங்கள் பூரிக்கட்டுமே! கான்கிரீட் காடுகளாக இல்லாமல் கண்ணைப் பறிக்கும் பூஞ்சோலை வேற்றுமையில் ஒற்றுமை காணும் விவேகமுள்ள சமூகம் வேரோடு…

நகைச்சுவைக் கலை

ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் சபையில் ஒருநாள் தமிழ்ப் புலவர் சபை கூடியிருந்தது. எல்லாப் பகுதிகளில் இருந்தும் புலவர்கள் வந்திருந்தனர். மன்னரும் சபைக்கு வந்து அமர்ந்தார். சபை தொடங்குவதற்குமுன் தாமதமாக வேம்பத்தூரைச் சேர்ந்த ‘வெண்பா பாடுவதில் புலி’ என்று அழைக்கப்பட்ட பிச்சுவையர் வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்த மன்னர் சிலேடையாக,…

ஆட்டம் பாட்டத்துடன் கலைகட்டி மெட்ஸ் பள்ளி ஆண்டு விழா

முதுகுளத்தூரில் மெட்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் நான்காம் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா எஸ்.கமால்நாசர் நினைவரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மெட்ஸ் நிறுவனத்தலைவர் எம்.எஸ்.நைனா முகம்மது தலைமை வகித்தார். உதவித்தலைவர் ஏ.அப்துல்குத்தூஸ், செயலாளர் எஸ்.காதர்மைதீன், துணைச் செயலாளர் ஏ.நசீம் அகமது, பொருளாளர் எஸ்.வரிசைமுகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித்தாளாளர் எஸ்.முகம்மது…

கழுகுமலை ஒரு கலைக்கருவூலம்

  மூதறிஞர் கு, அருணாசலக் கவுண்டர் கோயில்பட்டியிலிருந்து சங்கரன் கோயில் பாதையிலே பன்னிரண்டாவது மைல் கல்லில் கரிசல் காடும் கரம்பும் சூழ்ந்த புன்செய் பிரதேசத்திலே கழுகுமலையைக் காணலாம்.  மலை என்பது வெறும் பெயரளவிலே தான்.  சுமார் 300 அடி மொட்டைப்பாறையே அது.  அதன் உச்சியிலே தெரிவது பிள்ளையார் கோயிலும்…