1. Home
  2. கலாம்

Tag: கலாம்

கலாம் ஒரு சரித்திரம் !

கலாம் ஒரு சரித்திரம் ! கவிஞர் இரா. இரவி! மாமனிதர் அப்துல் கலாம் ஒரு சரித்திரம்! மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்திட்ட வரலாறு! இராமேசுவரம் தீவில் இவ்வளவு கூட்டம் இதுவரை கூடிய வரலாறு இல்லை! தலைநகரிலிருந்து தலைமை அமைச்சர் வருகை தலையாய கடமையாக இறுதி மரியாதை! படகோட்டி மகன்…

உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் !

உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி *** இராமேசுவரம் எனும் தீவில் பிறந்து இராமேசுவரத்திற்கு புகழ் சேர்த்தவர்! நாத்திகர்களுக்கும் புனித ஊராக நல்ல இராமேசுவரத்தை ஆக்கியவர்! படகோட்டி மகனாகப் பிறந்து அவர் பண்புள்ள முதற்குடிமகனாகச் சிறந்தவர்! செய்தித்தாள் விற்றுப் படித்து எல்லா செய்தித்தாள்களின்…

கலாம்

சிம்னி விளக்கொளியில் கற்றவரே சிந்தாமல் உழைத்தே வான்வெளியில் ”அக்னிச் சிறகை”க் கட்டியவரே அயராமல் வெற்றியை எட்டியவரே தெருவிளக் கொளியில் படித்தவரே தேசத்தின் முதற்பதவி பிடித்தவரே பெருவிளக்கம் அறிவியலில் தருபவரே பேராசானாய் என்றும்வலம் வருபவரே தேசத்தின் தென்கோடியில் உதித்தவரே தேடிவரும் குழந்தைகளை மதித்தவரே பாசத்தில் எண்கோடி வென்றவரே பாரெங்கும் புகழால்…

கலாம் ஐயா

ஐயா அப்துல் கலாம் சொற்பொழிவுகள் பல நான் கேட்டிருக்கிறேன். போதுவாக எல்லா நிகழ்சிகளிலும் , குறிப்பாக மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்சிகளில் , அவர் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசாமல் இருந்ததில்லை. ஒருமுறை சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் உரையாற்றும்போது “ நான் எப்போதும் இரண்டு நூல்களை என்னுடன் வைத்திருப்பேன்…

நாமும் கலாம் ஆகலாம்!

நாமும் கலாம் ஆகலாம்! எல்லோருமே கல்வி கற்கலாம் – ஆனால் திட்டமிட்டுக் கற்றோமெனில் நாமும் கலாம் ஆகலாம்! எல்லோரும் பொருளீட்டவே உழைக்கலாம் – ஆனால் உழைப்பு என் நாட்டிற்காகவே என்றால் நாமும் கலாம் ஆகலாம்! எல்லோரும் கதைபேசி காலம் கழிக்கலாம் – ஆனால் கதையாக உருவாக நாமுழைத்தால் நாமும்…

ஆகலாம் கலாம் ஆக ஆகலாம்

போதவிழ்ந்து புன்சிரிக்கும் போதெழுந்த பூமணம் மோதுதென்றல் மீதமர முன்னுதற்போல் உன்மனம் ஓதமண்ணின் உட்புறத்தில் ஓடிவிட்டாய் நீயிலா யாதுமிங்குக் கண்ணிருடன் யாத்திரையாய் ஆகலாம் நீலவண்ண வானதிர நீவளர்த்த சாதனை கோலவண்ண பூமியிலே கோத்திருக்கும் போதனை ஞாலவண்ண மாணவரும் நானிலத்தில் வேதனை காலமுன்னை கூப்பிடவே காலமென ஆகலாம் கானுலவும் ராமநாத காற்றினிலே…

கலாம்

    MR.PM Nair IAS – DR. Kalam’s Secy       ​If only all our politicians were even 10% like Dr. Abdul Kalam, India and Pakistan would be on a different level of respect…

கலாமின் மறைவு

கலாமின் மறைவு கை அருந்த உதிரத்தில் கையறுநிலைக் கவிதை கவின்ஞன் நான் எழுதுகின்றேன் கலாமின் மறைவு பற்றி !   பிரம்மச்சாரி அப்துல் அவர் பிரம்மனுக்கு நிகர் என்பேன் ஏவுகணை படைப்பில் அவர் எங்கும் புகழ் பெற்றதனால் !   இளைஞர்களே அடுத்துவரும் தலைமுறையின் தூண்களென உரைத்தவரின் உடல்…

வாழ்நாளில் அன்பளிப்பை ஏற்காத அற்புதர் கலாம்: ஏன்? ஏன்? ஏன்?

வாழ்நாளில் அன்பளிப்பை ஏற்காத அற்புதர் கலாம்: ஏன்? ஏன்? ஏன்? மக்கள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், தன் வாழ்நாளில் ஒருபோதும் அன்பளிப்புகளை ஏற்காத அற்புத மனிதர். தன்னைப் பார்க்க வருபவர்கள் யாரும் அன்பளிப்புகள் தர வேண்டாம் என கூறி வைத்திருந்தார். அதையும் மீறித் தந்தாலும், அவற்றை…

நீங்கவந்து பிறந்திடுங்க !

நீங்கவந்து பிறந்திடுங்க ! ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா ) ஏவுகணை தந்தவரே இரக்ககுணம் மிக்கவரே இந்தியாவின் புகழ்தன்னை இமயமெனச் செய்தவரே ஓய்வொழிச்சல் இல்லாமல் உண்மையாய் உழைத்தவரே உயர்ச்சிபெறும் மந்திரத்தை உலகினுக்கே உரைத்தவரே உயர்ச்சிபெற்ற போதெல்லாம் உணர்விழக்கா நின்றவரே அயர்ச்சியெனும் சொல்தன்னை அதிர்ச்சியுடன் பார்த்தவரே…