1. Home
  2. கருத்தரங்கம்

Tag: கருத்தரங்கம்

ஜித்தா மாநகரில் … இஸ்லாமிய கருத்தரங்கம்

ஜித்தா  மாநகரில் … இன்ஷா அல்லாஹ்  வரும்  வியாழக்கிழமை (26-02-2015) அன்று  இரவு 7 முதல் 10.30 வரை   பலத்  இஸ்லாமிய அழைப்பகத்தில் இஸ்லாமிய கருத்தரங்கம் தமிழக தொலைக்காட்சி விவாதங்களில் 150க்கும் மேற்பட்ட தலைப்புகளில் முஸ்லிம் சமுதாயத்தின்  உரிமைகளை முழங்கியவரான பேராசிரியர். முனைவர் ஜெ.ஹாஜா கனி , M.A., M. Phil., Ph.D (தமிழ் துறை தலைவர், காயிதே மில்லத் கல்லூரி சென்னை) அவர்கள்  சிறப்புரையாற்றுகிறார்கள் குழந்தைகள் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி குறிப்பு : பெண்களுக்கு தனி இட வசதி மற்றும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அனைத்து சகோதர சகோதரிகளும் கலந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம். மேலும் விபரங்களுக்கு.. இணைப்பை பார்க்கவும் நிகழ்ச்சி ஏற்பாடு – பலத் இஸ்லாமிய அழைப்பகம் — — அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே…

ஒருங்குறியில் தமிழ் – தேவைகளும் தீர்வுகளும்

  இலக்குவனார் திருவள்ளுவன்      09 மார்ச்சு 2014       தமிழ் இணையக் கல்விக்கழகம் ‘ஒருங்குறியில் தமிழ் – தேவைகளும் தீர்வுகளும்‘ – ஒருநாள் கருத்தரங்கம் 21.02.2045 / 05.03.2014   சென்னை கருத்தாளர் : இலக்குவனார் திருவள்ளுவன் தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்    மேற்குறித்த தலைப்பிலான த.இ.க. கருத்தரங்கத்திற்குக் கட்டுரை அளிப்பது தொடர்பாக இயக்குநருடன்…

முதுகுளத்தூர் சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம்

முதுகுளத்தூர் சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாள்கள் வணிகவியல், கணினி துறையின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்துக்கு கல்லூரி தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றினார்.…

கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்..)   இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் சனிகிழமை (22-02-2014) காலை 9 மணியளவில் நமதூர் செல்வி மஹால் அரங்கில் “இந்திய நிர்வாகதுறை மற்றும் அரசுத்துறை பணிகளுக்கான மாணவ மாணவியர்களுக்கு மாபெரும் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் ஊக்கபடுத்தும் நிகழ்ச்சி” நடைபெற உள்ளது, பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள்…

நெல்லையில் இலக்குவனார் விழா – பன்னாட்டுக் கருத்தரங்கம்

வரும் பிப்.25, பிப்26 ஆகிய இரு நாள்களும் ம.தி.தா. இந்துக் கல்லூரியில்“பேராசிரியர் இலக்குவனார் தமிழ்ப்பணிகள்” என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடை பெறுகிறது. பங்கேற்பாளருக்குக் கட்டணம் எதுவுமில்லை.   வரும் பிப். 5 ஆம் நாளுக்குள் தத்தம் கட்டுரையை balasan63@gmail.com அல்லது thiru2050@gmail.com மின்னஞ்சலுக்கு  அனுப்ப வேண்டப்படுகின்றனர். ஆய்வுக் கட்டுரை எழுத உதவியாக அமையும் பின் வருவனவற்றைக்…

ஜன.4 ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் வரும் ஜனவரி 4 ஆம் தேதி காலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்குதல் தொடர்பான கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில் வங்கி அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டு, மாவட்டத்தில் தொழில் தொடங்க இருக்கும் வாய்ப்புகள்,…

தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா சிறப்புக் கருத்தரங்கம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 24ம் தேதி தவத்திரு பேராசிரியர் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா சிறப்புக் கருத்தரங்கம் சிறப்புறக் கொண்டாடப்பெற்றது. நாள் முழுவதும் நடைபெற்ற இக்கருத்தரங்கத் தொடக்கவிழாவில் பள்ளிக்கல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்துகொண்டு தவத்திரு தனிநாயகம் அடிகளாரின்…