1. Home
  2. கம்பன்

Tag: கம்பன்

காரைக்குடியில் கம்பன் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம்

அன்புடையீர் வணக்கம் கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் நம் கம்பன் கழகத்தின் வழியாக மீண்டும் நாம் அனைவரும் சந்திக்கும் நல்வாய்ப்பு கிடைத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 4,5,6 ஆகிய நாட்களில் காரைக்குடியிலும், 7ஆம் நாள் நாட்டரசன் கோட்டையில் வழக்கம் போல்கம்பன் திருவிழா நடைபெற உள்ளது. இந்நாட்களில் 5 ஆம்…

கம்பன் அவன் காதலன்

கம்பன் அவன் காதலன் 9-ஆம் பாகம் by Abdul Qaiyum இனிக்கும் இராஜநாயகம் – பாகம் 1 தணியாத தமிழ்த்தாகம், தன்னிகரில்லா தாய்மொழி மோகம், தலையாய மொழிப்பற்று, தண்டமிழ் ஊற்று, தரமான பேச்சு, தன்னம்பிக்கையுணர்வு இவற்றின் ஒட்டு மொத்த உருவம்தான் தகைசால் பெரியார் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள். தீந்தமிழ் இலக்கியத்திற்கு இத்திருமகனார்…

காரைக்குடி கம்பன் கழக நவம்பர் மாதக் கூட்டம்

  காரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் மாதக்கூட்டம் இரண்டாம் சனிக்கிழமையான 09-11-2013 அன்று நடைபெற உள்ளது. முதல் சனிக்கிழமையாகிய 2-11-2013 அன்று தீபாவளித்திருநாள் என்பதால் இம்மாதம் மட்டும் இரண்டாம் சனிக்கிழமை நடைபெறுகின்றது. நிகழ்நிரல் 6.00 மணி – இறைவணக்கம் 6.03 மணி –வரவேற்புரை 6.10 மணி- கம்பன் ஓர்…

அழகியல் நோக்கில் கம்பன்

முனைவர் மு.பழனியப்பன் பதினேழாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் அழகியல் திறனாய்வு பெருவளர்ச்;சியுடன் திகழ்ந்தது.  நவீனத்துவ திறனாய்வுகளில் அழகியல் திறனாய்வு முன்னணி வகித்தது, ஜெர்மன், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் அழகியல் திறனாய்வாளர்கள் அழகுணர்வு என்பதே படைப்பின் நோக்கமும் அடிப்படையும் என்று கருதினர். இமானுவல் கான்ட், ஆஸ்கர்…

கம்பன் களஞ்சியம் தொகுதி 1

பேரா பெஞ்சமின் லெபோ அவர்கள் அவர் எழுதியிருந்த “கம்பன் களஞ்சியம்” என்ற நூலை  என்னுடைய வேண்டுகோளுக்கிணங்க நூல் அறிமுக விழாவன்றே கிடைக்குமாறு அனுப்பிவைத்திருந்தார். முதல்பக்கத்தில் ‘நாடிய நட்புடன்’ என்று கையெழுத்திட்டிருந்தது கவர்ந்தது. கம்பக் காவலர் திரு முருகேசன், நாவுக்கரசர் சொ.சத்தியசீலன் அணிந்துரைக்குப் பின் ‘பணிந்துரை’ என்று பேரா லெபோ தன்னுரைக்குத் தலைப்பிட்டிருந்ததும் உரையில் வாழ்க்க்கையின் வசந்தமாய் வந்த திருமதி லூசியா லெபோ…