1. Home
  2. கணவர்

Tag: கணவர்

மனைவியுடன் தகராறு:கணவரைத் தாக்கிய 3 பேர் கைது

முதுகுளத்தூரில் கணவன்- மனைவி இடையிலான தகராறில், கணவரைத் தாக்கியதாக 3 பேரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மலைச்சாமி (27). இவரது மனைவி சிவரஞ்சனி. இருவருக்கும் சில நாள்களுக்கு முன்பு குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவரஞ்சனி…

முதுகுளத்தூர் ஒன்றியக்குழு கூட்டம் ஒத்திவைப்பு

முதுகுளத்தூர் ஒன்றியக்குழு தலைவியின் கணவர், ஆணையர் இடையே மோதல்: கூட்டம் ஒத்திவைப்பு முதுகுளத்தூரில் தலைவியின் கணவருக்கும், ஆணையருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த ஒன்றியக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. முதுகுளத்தூர் ஒன்றியக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆணையர் வழிவிட்டான், ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் ஆர்.தர்மர்…

மனைவி கழுத்தை நெரித்துக் கொலை:கணவர், மாமனார், மாமியாருக்கு ஆயுள் தண்டனை

முதுகுளத்தூரில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர், மாமனார், மாமியாருக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மறவர் தெருவைச் சேர்ந்த மலைராஜ், பூமயில் தம்பதியரின் மகன் சிலம்பரசன். இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் வடபாதி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த…

முதுகுளத்தூர் அருகே நடத்தை சந்தேகத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: கணவர் கைது

முதுகுளத்தூர், பிப். 20– முதுகுளத்தூர் அருகே உள்ள கீழபனையூரை சேர்ந்தவர் பூமி (வயது40). இவரது மனைவி கனி வாசுகி (32). கடந்த சில மாதங்களாக பூமி சரவர வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கணவர் வேலைக்கு செல்லாததால் கனிவாசுகி…

வரதட்சணை கொடுக்காததால் கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததாக புதுப்பெண் புகார்

முதுகுளத்தூர், ஜன. 10– ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பொதிகுளத்தை சேர்ந்த பெண் குமரவேலுக்கும் (வயது25), திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த கண்ணனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 21–ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது வரதட்சணையாக 20 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கம் தருமாறு கண்ணன் தரப்பினர்…

திருமணமான 4 நாளில் பெண் கடத்தல்: கணவர் புகார்

முதுகுளத்தூர் அருகே திருமணமான 4 நாளில் மனைவியை சிலர் கடத்திச் சென்றதாக கணவர் புகார் தெரிவித்துள்ளார். முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரத்தைச்சேர்ந்த சித்திரவேலு மகன் வெங்கடேசன்(29). இவருக்கும், பொன்னுச்சாமி மகள் மலர்(22) என்பவருக்கும் கடந்த 2-ஆம்தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு மலர் முதுகுளத்தூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில்…