1. Home
  2. கட்டுரை

Tag: கட்டுரை

விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்குதல்

அன்புடையீர், வணக்கம். கோயம்புத்தூர் பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் கணித்தமிழ்ப்பேரவையும் இணைந்து  நடத்திய இணையவழிப் பயிலரங்கில் விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்குதல் என்ற தலைப்பில் ஆற்றிய உரையைக்கேட்கவும், கருத்து கூறவும் அழைக்கிறேன். அன்புடன் ஜம்புலிங்கம் https://drbjambulingam.blogspot.com/2021/03/blog-post_27.html Dr.B. Jambulingam [Assistant Registrar (Retd), Tamil University] 19 S N M…

முஸ்லிமல்லாதவர்களுக்கான கட்டுரைப் போட்டி

முஸ்லிமல்லாதவர்களுக்கான கட்டுரைப் போட்டி தலைப்பு : என் பார்வையில் முஹம்மத் நபி (ஸல்) முதல் பரிசு : 20,000/- இரண்டாம் பரிசு : 10,000/- மூன்றாம் பரிசு : 5,000/- ஆறுதல் பரிசு : 10 நபர்களுக்கு ரூபாய் 1000 கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் நபிகள் நாயகம் பற்றிய…

அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்

http://www.annavinpadaippugal.info/katturaigal/naan_magizhchi_adaigiraen.htm அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் கட்டுரைகள் பட்டியல் “நான் மகிழ்ச்சி அடைகிறேன்!” “பாருமே! இவ்வளவு பெரிய ஞானஸ்தனாக இருந்து, கேவலம், நிரீஸ்ராவாதி போலன்னோ ஏய்விட்டான் நம்ம வ.ராமசாமி; ஐயங்கார்ன்னு கூடப் போட்டுக்கறதில்லை ஓய், அவன்!” ஆரியர் “தீவிரமான சுயமாரியாதைக்காரராக வன்றோ இருக்கிறார். எவ்வளவு அறிவு ஆராய்ச்சி! அஞ்சாநெஞ்சுடன் பழமையைச்…

நல்லதோர் வீணை செய்தே

நல்லதோர் வீணை செய்தே (தன்னம்பிக்கை கட்டுரை) வித்யாசாகர்! நல்லதோர் வீணை செய்தே… இந்த உலகமே இடிந்து மேலே விழும் செத்துப்போவோம் என்றாலும் சாகும்வரைப் போராடி தன்னைக் காத்துக்கொள்ளுமொரு துணிவு இந்த உயிரென்னும் கண்ணிற்குத் தெரியாத காற்றுப்பொருளிற்கு உண்டு. உடலெங்கும் நீரால் வாழும் வலிமையும், காற்றைக் கொண்டு பறக்கும் திறமையும், இவ்வுலகை ஒரு கைப்பேசிக்குள் அடக்கிய அறிவையும் கொண்டவர்கள் நாமெல்லோரும். பிறகெதற்கு இங்கே வாழ்வதற்கு பயம் ?…

கட்டுரை , கதை, கவிதை வேண்டுகோள்!

கட்டுரை , கதை, கவிதை வேண்டுகோள்! கருவூர் திருக்குறள் பேரவையின் முத் திங்கள் சிற்றி தழான “குறள் பாட்டு “சித்திரை இதழிற்கு1×8 அளவு இதழில் அன்பு – அறம் – ஈகை – செயல்__ உழைப்பு போன்ற தலைப்பில் தன்னம்பிக்கையூட்டுவதாய் ஒரு பக்கத்தில் கவிதை இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்…

கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன வணக்கம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் வெளியீடாகிய தமிழ்ப் பேராய்வு ஆய்விதழுக்குக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. 30/10/2018-குள் அனுப்பப்படும் கட்டுரைகள் இந்த ஆண்டு டிசம்பர் மாத தமிழ்ப் பேராய்வு ஆய்விதழில் பதிப்பிக்கப் பரிசீலிக்கப்படும். tamilperaivu.um.edu.my அகப்பக்கத்தில் தங்களைப் பதிந்து கொண்டு (Register) கட்டுரைகளை அங்கேயே பதிவேற்றம்…

அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும்

அறிந்த அறிவியலும் அறியாத புதிர்களும்(கட்டுரைகள்) ஆசிரியர் : பேரா.கே.ராஜு வெளியீடு: மதுரை திருமாறன் வெளியீட்டகம், பழைய எண் 35, புதிய எண் 21, சாதுல்லா தெரு, தி.நகர், சென்னை – 600 017 அலைபேசி : 7871780923…..பக்கம் – 166 ; விலை – 120 ப.முருகன் அறிந்திட…

பள்ளியில் தேசிய அறிவியல் தின பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள்

முதுகுளத்தூர் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ஓவியப்போட்டி, பேச்சுபோட்டி,கட்டுரை போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. 6 முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகள் பங்கேற்ற போட்டிகளை முன்னாள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கூ.லெட்சுமணன் தொடக்கி வைத்தார். இதில் ஓவியப்போட்டியில் ஆறாம் வகுப்பு…

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் கட்டுரை மற்றும் கவிதை போட்டி

உலகத் திருக்குறள் பேரவை •காஞ்சிபுரம் மாவட்டம்• 9ஆம் ஆண்டு விழா -போட்டிகள்- விவரம் பொது… 1) கட்டுரைத் தலைப்பு – சமயம் கடந்த சமநீதி நூல் 2) மரபுக் கவிதைத் தலைப்பு – வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து 3) புதுக்கவிதைத் தலைப்பு – ஈரடியால் உலகளந்தான் கல்லூரி…

மகாகவி பாரதி எழுதிய கட்டுரைகளும், கதைகளும் படிக்க

மகாகவி பாரதியாரின் கவிதைகள் நூல் அனைவருக்குமே எளிதில் கிடைத்துவிடும். மேலும் பலரும் அவைகளைப் படித்து மகிழ்ந்திருப்பார்கள். ஆனால், மகாகவி எழுதிய கட்டுரைகளையும், கதைகளையும் அந்த அளவுக்குப் படித்திருக்க முடியுமா தெரியவில்லை. அதற்காக என்னுடைய வலைப்பூவான  www.bharathipayilagam.blogspot.in இல் பாரதியின் கட்டுரைகளையும், கதைகளையும் பதிவேற்றியிருக்கிறேன். அவற்றைப் படிக்க விரும்புவோர் படிக்கலாம்.…