1. Home
  2. கட்டடம்

Tag: கட்டடம்

விழுப்புரத்தின் நூற்றாண்டுக் கட்டடம்

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் (இதன் பழைய பெயர் கச்சேரி சாலை) ஐரோப்பிய கட்டடக் கலைப்பாணியுடன் கட்டப்பட்டக் கட்டடம். 1907 ஆகஸ்ட் 3இல் சென்னை கல்வித்துறையைச் சேர்ந்த எச்.ஸ்டோன் என்பவரால் திறந்து வைக்கப்பட்டதாகச் சொல்கிறது இங்குள்ள அடிக்கல். விழுப்புரம் இரயில்வேயில் ஐரோப்பியர்கள் அதிகளவில் பணியாற்றிய நேரம். அவர்களது குழந்தைகளுக்கான பள்ளியாக…

மதநல்லிணக்கக் கட்டடங்கள்

மதநல்லிணக்கக் கட்டடங்கள் – வைகை அனீசு மதநல்லிணக்கக் கட்டடங்கள்   இந்திய வரலாற்றை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வதற்கும் உண்மையான வரலாற்றைக் காலவாரியாக எடுத்துக்கூறுவதற்கும் தொல்லியல் சான்றுகளே மிகுந்த துணைபுரிகின்றன. மனித குல வரலாற்றில் எளிய மக்களின் வாழ்வையும், நடுத்தர, உயர்குடி மக்களின் வாழ்வையும் தொல்லியல் சான்றுகள் படம்…

நிலநடுக்கத்தைத் தாங்கும் கட்டடங்கள்

அறிவியல் கதிர் நிலநடுக்கத்தைத் தாங்கும் கட்டடங்கள் பேராசிரியர் கே. ராஜு நிலநடுக்கம் என்றாலே நமக்குக் குலை நடுங்குகிறது. இத்தனைக்கும் தமிழகத்தில் நாம் பெரிய பூகம்பங்களைச் சந்தித்ததில்லை. நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பூகம்பமே நமக்கு கிலியைத் தர போதுமானதாக இருந்தது. ஆனால் நிலநடுக்கத்தினால் ஏற்படும் உயிரிழப்பையும் பொருளிழப்பையும் பெருமளவுக்குக் குறைக்க…

முதுகுளத்தூரில் கல்லூரி கட்டட கட்டுமான பணிகள் இழுத்தடிப்பு

முதுகுளத்தூர்:ஒப்பந்த காலம் முடிந்தும், முதுகுளத்தூர் அரசு கல்லூரி கட்டட கட்டுமான பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய பகுதிகளில் கடந்த 2013 ல் அரசு கல்லூரிகளை “வீடியோ கான்பரன்சிங்’ முறையில் தமிழக முதல்வர் ஜெ., துவக்கி வைத்தார். கல்லூரிக்கு தேவையான கட்டடங்கள் இல்லாததால்,…

நூலகத்தை அரசு கட்டடத்துக்கு மாற்றக் கோரிக்கை

முதுகுளத்தூரில் தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் நூலகத்தை அரசு கட்டடத்துக்கு மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மைய நூலகம் தற்போது வரை தனியார் கட்டடத்தில் மாத வாடகையில் இயங்கி வருகிறது. இந்த நூலகத்துக்கு வாசகர்கள் 1 கி.மீ. தூரம் நடந்து செல்ல…

மின்சாரம் தாக்கி கட்டடத் தொழிலாளி சாவு

முதுகுளத்தூர் அருகே சாம்பக்குளத்தில் மின்சாரம் தாக்கி கட்டட வேலை பார்த்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சாம்பக்குளத்தில் கட்டட வேலை செய்து வந்தவர் பரமக்குடிச்சேர்ந்த காந்தி மகன் திருமுருகன். செவ்வாய்க்கிழமை இவர் இரும்பு கம்பியை தூக்கியபோது அந்தக் கம்பி மின்சார கம்பியில் உரசியது.…

முதுகுளத்தூர் மைய நூலகத்துக்குசொந்தக் கட்டடம் கட்டக் கோரிக்கை

முதுகுளத்தூரில் தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் மைய நூலகத்தை அரசு கட்டடத்துக்கு மாற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக முதுகுளத்தூர் வர்த்த சங்கம் சார்பில் சமூக ஆர்வலர்கள் கோ. உமையலிங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 1957 ஆம் ஆண்டில்…

வாடகை கட்டடத்தில் செயல்படும் கிளை நூலகம்: அரசு நிதி வீணடிப்பு

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் செயல்படும், கிளை நூலகத்தால் அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது. முதுகுளத்தூரில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இங்குள்ள கிளை நூலகம் மூலம் பயனடைந்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டடத்தில்…