1. Home
  2. ஓய்வு

Tag: ஓய்வு

கிடைத்த ஓய்வு வீண்போகலாமா?

கிடைத்த ஓய்வு வீண்போகலாமா? அ. முஹம்மது கான் பாகவி பொது முடக்கம் என்றும் முழு ஊரடங்கு என்றும் அரசு ஆணை பிறப்பிக்க, நாமெல்லாரும் வீட்டுக்குள் முடங்க வேண்டிய கட்டாயம் நேர்ந்து பல மாதங்களாகிவிட்டன. இது எப்போது முடியும்; விடிவு பிறக்கும் என ஒவ்வொருவரும் ஏங்கித் தவிக்கும் பரிதாபத்தைக் கண்டு…

முதுகுளத்தூரில் ஓய்வு பெற்ற அதிகாரிக்கு வெட்டு: மகன் ஆத்திரம்

முதுகுளத்தூர், மே 16– முதுகுளத்தூர் ஆத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்ரன் (வயது59) ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி. இவரது மகன் சரவணகுமார். இவர், வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததை வீரபத்ரன் கண்டித்துள்ளார். இது சரவணகுமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று வீட்டில் வீரபத்ரன் தனியாக இருந்தபோது அங்கு வந்த…

ஓய்வுபெற்ற அதிகாரி, வக்கீல் மோதல்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே ஆத்திகுளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை பி.டி.ஓ., வீரபத்திரன். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த வக்கீல் ராஜாவுக்கும் முன்பகை இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, முதுகுளத்தூர் டி.இ.எல்.சி., உயர்நிலைப்பள்ளி எதிரே வந்த வீரபத்திரனுக்கும், வக்கீல் ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், வக்கீல் ராஜா, இவரது உறவினர்…

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

முதுகுளத்தூரில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் 6 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றதாக முதுகுளத்தூர் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை எதிரில் குடியிருக்கும் குருசாமி மனைவி கிருஷ்ண ராகினி (64). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. இவர் சில…

ஓய்வு கேட்க்கும் கனவு

ஓய்வு கேட்க்கும் கனவு. கனவுக்கும் உணர்வுண்டு கண்களைவிட்டுச் செல்லாதே! காண்பதெல்லாம் கனவென்று கண்களும் சொல்லாதே! விழிகள் விழித்திருக்க வெருங்கனவு காணாதே! வெளிச்சத்தை விட்டு விட்டு வேறொரு இருளுக்குள் போகாதே! கனவுகள் மெய்படும்வரை காட்சிகளும் நகராதே! கனவுகள் தேயும்வரை கருவிழியும் சடைக்காதே! காலங்கள் தீரும்வரை கனவுகள் ஓயாதே! கனவுகளும் ஓயாதே…