1. Home
  2. ஒற்றுமை

Tag: ஒற்றுமை

ஒற்றுமை

ஒற்றுமை கவியரங்கம் என்றார்கள் எனக்கென்ன தலைப்பென்றேன் ஒற்றுமை என்றார்கள் இல்லாத ஒன்றை எனக்கு ஏன் தலைப்பாய்த் தந்தீர்கள் என்று கேட்கவே நான் இங்கு வந்தேன் காற்று தறிகெட்டு தாறுமாறாய் வீசிக்கொண்டிருந்தது நீர் ஆவியாகிக் கானல் நீராய் அலைந்துகொண்டிருந்தது நிலம் பாளம் பாளமாய்ப் பிளந்து கிடந்தது நெருப்பு திக்குகளெங்கும் திடும் திடும்…

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக

தொழிலாளர் ஒற்றுமை     ஓங்குக    வங்கி ஊழியர் ஒற்றுமை  ஓங்குக    இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்      வாழ்க  ஆர்ப்பாட்டம் இது ஆர்ப்பாட்டம் அநீதிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஆட்சியாளர் பண்ணுகிற ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் மோடி அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் படுதோல்வியை…

ஒற்றுமை தினம்

–அபிநயா பரபரப்பான வேளை(லை)யில் வேறுவேறுதிசைகளில் விரவிக்கிடந்தாலும் இளந்தென்றலுடன் இலக்கியச் சாரலடித்ததால்  இக்கனம் இனிதாய் ஒன்றிணைந்தோமே! ஒன்றுபட்ட நாட்டினையும் வென்றுபெற்றிடவே வேற்றுமைதீயை வேகமாய் பரவச்செய்தார்களே! தேசியகீதத்தை தேனொழுக பாடுகையில்மட்டும் தேசப்பற்றினை  தெரிக்கவிடாமல் தண்ணீர்பங்கீட்டிலும் தாயுள்ளம் கொள்ளச்செய்திடுவாயே! எதிர்மறை எண்ணங்களுடான வேற்றுக்கருத்து தம்பதிகளும் ஒத்தக்கருத்து கொண்டகாந்தமாய் ஒட்டிக்கொள்ளும் அதிசயம்செய்வாயே! மழலைகளுக்குள் நடக்கும்…

ஒற்றுமை என்ற இணைப்புப் பாலத்தினை ……………

ஒற்றுமை என்ற இணைப்புப் பாலத்தினை அமைக்காதவர் முஸ்லிமா?   2016 மே மாத முதல் வாரத்திற்குள்ளாக தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்தி புது அரசு பற்றி அறிவிப்பு வரவேண்டும் என்று தமிழகமே எதிர்பார்க்கிறது. வழக்கம் போல் தமிழக முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள், பெயரளவு உள்ள அரசியல்…

ஒற்றுமைக்குச் சான்றாகத் திகழும் ஏர்வாடி தர்கா !

ஒற்றுமைக்குச் சான்றாகத் திகழும் ஏர்வாடி தர்கா !   ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையிலிருந்து 8.கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஏர்வாடி தர்கா. இங்கு சுல்தான் சையது இபுராஹிம் ஷஹீதுவலி என்ற பாதுஷா நாயகம் உள்பட பல மகான்கள் அடங்கப்பட்டிருக்கிறார்கள். மதீனா நகரிலிருந்து இறைப்பணி ஆற்ற வந்த பாதுஷா நாயகம் கி,பி.…

ஒற்றுமைக்கு ஒரு சம்பவம்

ஹஜ் பெருநாள் சிறப்புக் கட்டுரை ஒற்றுமைக்கு ஒரு சம்பவம்                  ( ஹாஜி உமர் ஜஹ்பர் ) அகில உலகம் முழுதும் – ஒவ்வொரு நாட்டில் இருந்தும் புறப்பட்டுச் சென்ற புனித ஹாஜிகள் அனைவரும் இன்று புனித கஃபாவை வலம் வந்து புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர் ! சவூதி…

ஒற்றுமை!

ஒற்றுமை! எங்கெங்கோ இரைதேடித் திரிந்து பின் ஒவ்வொன்றாய் ஓரிடம் அமர்ந்து உறவாடி மகிழ்ந்து, கூட்டமாய் சிறகடித்து படபடத்து கிளையசைத்து பறந்து போன தருணம் ஆடியது ஒற்றை மரம்! உணர்த்தியது ஒற்றுமையின் பலம்!   அன்புடன் அப்துல் வதூத் துபாய் : 00971501400623

ஒற்றுமையே இஸ்லாமியச் சமுதாயத்தின் பாதுகாப்பு !

ஒற்றுமையே இஸ்லாமியச் சமுதாயத்தின் பாதுகாப்பு ! பேராசிரியர் ஹாஜி T.A.M. ஹபீப் முஹம்மது   திருக்குர்ஆனில் அருளப்பட்ட நேரான வழியைக் கடைப்பிடித்து நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்படி நடந்து மனோயிச்சையெனும் ஷைத்தானுக்குக் கட்டுப்படாமல் தன்னை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிடுவதாகும். படைத்த ஏக இறைவனை வணங்குவது இறைவனுக்குச் செய்கின்ற வழிபாடாகும். இதுதான்…

ஒற்றுமை என்ற கயிற்றை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்

‘ஒற்றுமை என்ற கயிற்றை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்’ (டாக்டர்  ஏ.பீ.முகமது அலி, பிஎச்.டி.ஐ.பீ.எஸ்(ஓ) புனித குரான் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தில், ‘இறை நேசிப்போரே, ஒற்றுமை என்ற கயிற் றினை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், நீங்கள் பல குழுக்களாக பிரிந்து நிற்காதீர்கள்’ என்று ஒற்றுமையினை வழியுறுத்தி உள்ளது.’ அதனையே…

ஒற்றுமையே உயர்நிலை – கவிமணி

  இலக்குவனார் திருவள்ளுவன் ஒற்றுமையாக உழைத்திடுவோம் – நாட்டில் உற்ற துணைவராய் வாழ்ந்திடுவோம்; வெற்றுரை பேசித் திரிய வேண்டாம் – இன்னும் வீணாய்ப் புராணம் விரிக்க வேண்டாம்.   கூடி விருந்துண்ண வேண்டவில்லை – பெண்ணைக் கொண்டு கொடுக்கவும் வேண்டவில்லை; நாடி எவரொடும் நட்பினராய்த் – தேச நன்மைக்…