ஒற்றுமை
ஒற்றுமை கவியரங்கம் என்றார்கள் எனக்கென்ன தலைப்பென்றேன் ஒற்றுமை என்றார்கள் இல்லாத ஒன்றை எனக்கு ஏன் தலைப்பாய்த் தந்தீர்கள் என்று கேட்கவே நான் இங்கு வந்தேன் காற்று தறிகெட்டு தாறுமாறாய் வீசிக்கொண்டிருந்தது நீர் ஆவியாகிக் கானல் நீராய் அலைந்துகொண்டிருந்தது நிலம் பாளம் பாளமாய்ப் பிளந்து கிடந்தது நெருப்பு திக்குகளெங்கும் திடும் திடும்…