1. Home
  2. ஏ.டி.எம்.

Tag: ஏ.டி.எம்.

கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்.மில், மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும்

பெரு நகரங்களில், கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம். இல் மாதம் 5 முறை மட்டும் கட்டணமின்றி பணம் எடுப்பதற்கான புதிய திட்டத்தை அமல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. வங்கி வாடிக்கையாளர் பிற வங்கி ஏடிஎம்களில் மேற்கொள்ளும் இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை மாதத்துக்கு 3 ஆக குறைகிறது. அதுபோல்,…

ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா?

ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா? ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள். இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்?…

ஏ.டி.எம்.,மில் கள்ளநோட்டு

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.,மில் நேற்று காலை 11 மணிக்கு ஓரியூர் மாயக்கண்ணன், பணம் எடுத்தபோது, ஒரு கள்ளநோட்டு(04எப்எல் 066420) இருந்தது.   இவர், வங்கியில் முறையிட்டபோது, ஆதாரம் கேட்டதோடு, புகார் எழுதி தர கூறினர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.