1. Home
  2. எழுத்து

Tag: எழுத்து

உயிர் எழுத்துக் கோவை!

உயிர் எழுத்துக் கோவை! ‘அ’ண்டம் வெடித்திங்கு ‘ஆ’னது வையமென அறிவியல் மொழி ‘இ’ரவு இருளை உமிழ்ந்தபின்பு ‘ஈ’ரநீரும் குளிர்ந்ததாகி ‘உ’யிரின் முதல் உயரினமே ‘ஊ’ர்ந்த ஒரு “செல்”லாகி ‘ஊ’ழிக்காலம் பிறந்ததாமே! ‘எ’ண்ணவியலா கணக்கெனினும் ‘ஏ’ழுவானம் எழுதித் தீர்க்க ‘ஐ’ம்பூதங்கள் அழகு சேர்க்க ‘ஒ’ப்பாரும் மிக்காருமற்ற ‘ஓ’ரிறை படைத்தான் உலகை..…

எண்ணமும், எழுத்தும் உயர்வைத் தரும் !

எண்ணமும், எழுத்தும் உயர்வைத் தரும் ! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச்,டி; ஐ.பீ.எஸ்.(ஓ )   நம்மிடையே நன்கு கற்றவர்கள், பட்டம் பெற்றவர்கள் மற்றும் பணக்கார குடும்பத்தில் பிறந்த தனவான்கள் தான் எழுத்தாளர்கள் ஆகலாம் என்ற தவறான எண்ணங்கள் உள்ளன. ஒரு நபர் நன்றாக பாடவேண்டுமென்றால், சங்கீத வித்வானிடமும், …

மரணமடைந்த எழுத்துக்களின் புலம்பல்

மரணமடைந்த எழுத்துக்களின் புலம்பல் – நேதாஜிதாசன் நேதாஜிதாசன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com Creative CommonsAttribution-NonCommercial-NoDerivatives 4.0 சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது   முன்னுரை கருத்து சுதந்திரம் அரசியல் சட்டத்தால் நிறையவே தரப்பட்டுள்ளது.கொஞ்சமாவது பயன்படுத்துவோமே என்பதன் வெளிப்பாடு இந்த புத்தகம். நான் அவர் போல எழுதுகிறேன் என…

எழுத்தெல்லாம் தூய தமிழ் எழுத்தாகுமா?

” எழுத்தெல்லாம்  தூய தமிழ்  எழுத்தாகுமா?” பழுத்த  பலாவும்முற்றப்  பழுத்த பனம்பழமும் பழம்தானே அழுத்தமாய்க்  கேட்கிறேன்  பழச்சுவை  ஒன்றாமோ ?  இல்லை கொழுத்தும்  கதிரவனும்  குளுமைதரும்  நிலவும் கோள்கள்தானே இழுத்து  மூடுவதும் இதமாயின்பம் பெறுவதும்  ஒன்றாமோ ? அழுத்தும் வறுமையும் கொழுத்த செல்வமும் பொருளால்தானே கழுத்தில் வெறும்கயிறும் கழுத்துவலிக்கும்…

தமிழ் எழுத்துக்கள்

தமிழ் எழுத்துக்கள்  தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம் அ —–> எட்டு ஆ —–> பசு ஈ —–> கொடு, பறக்கும்…

அயல் எழுத்து அகற்று!

அயல் எழுத்து அகற்று! – இலக்குவனார் திருவள்ளுவன் இலக்குவனார் திருவள்ளுவன்   ஓர் இனம் என்றும் வாழ அதன் மொழி நிலைத்து நிற்க வேண்டும். அம் மொழி நிலைத்து நிற்க அதன் எழுத்து சிதைக்கப்படாமல் அயல் உரு கலக்கப்படாமல் தூய்மை போற்றப்பட வேண்டும். எனவே, எழுத்தைக் காத்து, மொழியைக்…

தமிழ் எழுத்துக்களின் இடியாப்பச் சிக்கலும் கால்டுவெல் ஐயரின் கைங்கர்யமும்

தமிழ் எழுத்துக்கள் சமஸ்கிரிதத்திலிருந்து இரவலாகப் பெற்றது என்றும் தமிழ்மொழி வரிவடிவம் பெற உறுதுணையாக இருந்தவர்கள் வடபுலத்திலிதுந்து புலம் பெயர்ந்த வேதியர்கள் என்றும் கால்டுவெல் எழுதியது இன்றும் மறுதளிக்கப்படாமல் நின்று நிலவுகிறது டாக்டர் கால்டுவெல்லுடன் கருத்தொத்த புஃக்ளர் மற்றும் கிரியெர்சன் போன்ற மேலைநாஅட்டு அறிஞர்கள் தமிழ் வட்டெழுத்து வரிவடிவங்கள் அசோகரின்…

நன்கறிந்து எழுதுக!

  இலக்குவனார் திருவள்ளுவன்   இணையப் பயன்பாடு நமக்கு உதவியாகவும் உள்ளது;  தக்கார் பயன்படுத்தும் பொழுது பெருநன்மை விளைவிக்கின்றது. அதுவே அல்லார் கையில் அகப்படும்பொழுது நல்லவற்றைத்  தொலைக்கும் தீய உருவாய் விளங்குகின்றது. இணையம் இதற்குப் பொறுப்பேற்க இயலாது. ஆனால், இதனைப் பயன்படுத்துநர் தங்களுக்குள் கட்டுப்பாடு வைத்துக்  கொண்டு மனம்…

தமிழ் எழுத்துகளின் வரிசை காணொளிக் காட்சி

முதல் வகுப்பு மாணவர்கள் மற்றும் மெல்லக் கற்போருக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட தமிழ் எழுத்துகளின் வரிசை காணொளிக் காட்சி (VIDEO) பற்றிய விவரங்கள் அன்பு மிக்க ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம். இன்றைய சூழலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்து வருவதை…

உள்ளத்தின் உணர்வுகளை எழுதுங்கள்

  ( முதுவை கவிஞர் மெளலவி அ. உமர் ஜஹ்பர் மன்பயீ )   ஒவ்வொரு எழுத்தும் ஒரு துளி உதிரம் ஒவ்வொரு சொல்லும் உணரும் புலன்கள் ஒவ்வொரு பக்கமும் செயலின் உறுப்பு ஒவ்வொரு நூலும் அழகிய குழந்தை எவ்விதம் கருவோ அவ்விதம் பிறப்பு எப்படிக் காப்போ அப்படிப்…