1. Home
  2. எளிமை

Tag: எளிமை

எதிலும் எளிமை

எதிலும் எளிமை. ஒரு மனிதன் அடைவதற்கான மிகவும் கடினமான இலக்கு யாதெனில், எளிமைதான். அந்த எளிமையை உணர்ந்த ஒருவன், வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெறுவான். எளிமை என்ற சொல்லுக்குப் பல பொருட்களுண்டு.எளிமைதான் எத்தனை வகை. பொருள் எளிமை, நடத்தை எளிமை, செயல்முறை எளிமை, மொழி எளிமை, உணவு எளிமை…

வாழ்க்கையை எளிமையானதாக மாற்றிடலாம்

வாழ்க்கையை எளிமையானதாக மாற்றிடலாம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை நம்ப முடியாத அளவுக்கு சிக்கலானதாக மாறியிருக்கிறது. இந்தச் சிக்கல் நம் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது. நாம் ஒருவருடன் மற்றொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்… அடிமனத்திலிருந்து வெறுக்கும் விஷயங்களை ஓய்வின்றிச் செய்துகொண்டிருக்கிறோம். மிகையான காரியங்களில் கவனத்தை திசைதிருப்ப அனுமதிக்கிறோம்… சிக்கலான எண்ணங்களால்…

”எளிமை என்பது ஏழ்மை அல்ல…!”

இன்றைய சிந்தனை ( 25.09.20) …………………………………… ”எளிமை என்பது ஏழ்மை அல்ல…!” ………………………………… ஒரு மனிதன் அடைவதற்கான மிகவும் கடினமான இலக்கு யாதெனில், எளிமைதான்…! அந்த எளிமையை உணர்ந்த ஒருவன், வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெறுவான்… எளிமை என்ற சொல்லுக்கு பல பொருட்களுண்டு. எளிமைதான் எத்தனை வகை…? பொருள்…

ஒரு எளிமையான ஆரோக்கிய உணவு.

ஒரு எளிமையான ஆரோக்கிய உணவு. ஒரு கோப்பையில் நாலு தேக்கரண்டி தயிரை மைப் போல் அடித்து அதில் 4 முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு துளி உப்பு போட்டு நன்கு ஆம்லெட்டுக்கு கலக்குவது போல் தயிருடன் அடித்து கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து பொறிக்கன் சட்டியில் தேங்காய் எண்ணெய்…

அசோகமித்திரன் : எளிமையின் பெருங்கலைஞன்

அசோகமித்திரன் (1931 – 2017): எளிமையின் பெருங்கலைஞன் இந்திரா பார்த்தசாரதி Share ஓவியம்: றஷ்மி எனக்கும் அசோகமித்திரனுக்குமிடையே ஏற்பட்ட ஆழ்ந்த நட்புக்குக் காரணமாக இருந்தது ‘கணையாழி’ பத்திரிகை. அந்தப் பத்திரிகை ஆரம்பித்து அப்போது இரண்டு ஆண்டுகளாகியிருந்தன. அரசியல் பத்திரிகையாகத் தொடங்கிய அதற்கு இலக்கிய முகம் கொடுத்தவர் என்ற வகையில்,…

அபூபக்கர்(ரலி) ஆட்சியில் எளிமை!

அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மறைவு, இறுதி நபித்துவத்தை நிறைவு செய்தது. அது மட்டுமின்றி சஹாபாக்கள், நபித் தோழர்களின் கிலாபத் ஆட்சிக் காலத்தையும் தோற்றுவித்தது.      நபிகள் நாதருக்குப் பின் அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அண்ணல் வாழ்ந்து காட்டிய அதே எளிமையில் ஆட்சி முறையை…