இறுதி ஊர்வலம்
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் தலைவர், கணக்காய்வாளர், முனைவர் மு. அ. காதர், மறுமையின் சிந்தனையில் எழுதிய கவிதை: இறுதி ஊர்வலம் ================= நடமாடும் பிணம் பதுக்கியது பணம் பெரும் கையானாலும் வெறும் கையோடுதானே இறுதி ஊர்வலம்? உயிரே! இதம் தரும் இதயத்தை இறுக்கிப் பிடி…