1. Home
  2. உள்ளம்

Tag: உள்ளம்

தீர்வுகளை சிந்திக்காத உள்ளம் தான் உணர்ச்சிகளை கொட்டும்

தீர்வுகளை சிந்திக்காத உள்ளம் தான் உணர்ச்சிகளை கொட்டும். ======================= CMN SALEEM ====================== இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய இந்த உம்மத்தின் கிரீடத்தில் மிளிரும் மூன்று வைரங்களில் பைத்துல் முகத்தஸ் என்ற வைரம் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை கி.பி.636 துவங்கி 450 ஆண்டுகள் தனது ஆளுகையில் வைத்திருந்த முஸ்லிம்…

மெழுகாய் உருகும் உள்ளம் !

மெழுகாய் உருகும் உள்ளம் ! அருட்கவி அதிரை தாஹா வாக்கிய கலிமா வளர்த்தே நிறுத்திய வள்ளல் முஹம்மதர் பேரர் பாக்கியம் என்றேபகைவரை யொழித்தே பாதுகாத்திட தீனை நோக்கிலே இறையின் தயவினைத் தேக்கி நுழைந்தனர் கர்பலா களமே ! போக்கிலே புதுமை போர்க்களக் கொடுமை புண்பட உருகுமே உளமே !…

உள்ளத்தை தூய்மை படுத்துங்கள்!

                                    (கீழை நிஷா புதல்வன்) “யார் தன் ஆத்மாவை பரிசுத்த படுத்திக் கொண்டார்களோ?நிச்சயமாக அவர்கள் வெற்றி பெற்றவராக ஆகிவிட்டார்.யார் தன் ஆத்மாவை அழுக்காக்கி கொண்டாரோ?நிச்சயமாக…

உடல் பெரிது உள்ளமும் பெரிது உயிர் சிறிது.. (கவிதை) வித்யாசாகர்!

முகப்பூச்சு தடவு வாசனைதிரவியம் வாரியிடு வண்ண வண்ண ஆடைகள் நெய்துடுத்து வரும் காலன் வராதவரை எப்படிவேண்டுமோ ஆடு; பொய்சொல் பொறாமை கொள் புகழுக்கு அலைந்து எல்லாம் செய் உடம்பென்னும் கோவில் அசுத்தமாக ஆடு; புகையிலை உண் புட்டியில் வாழ் போதையில் புத்தியை அறு பாதைகாட்டும் உடம்பு பழுதாகும்வரை ஆடு;…

தாயுள்ளம்

(பி. எம். கமால், கடையநல்லூர்) முதியோர் இல்லத்தில் புதியதோர் அங்கம் நான் ! அகவை இப்போது அறுபத்து எட்டெனக்கு ! ஆண்பிள்ளை மூன்றும் பெண்பிள்ளை ஒன்றும் ஆசையாய்ப் பெற்ற அபாக்கிய வாதிநான் ! ஆளுக்கு ஒருமாதம் அடைக்கலம் தந்த ஆண்மக்கள் கைசலித்து அனுப்பிவிட் டார்கள் என்னை ! தாயென்று தானிருந்தேன்…

உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!

(கீழை நிஷா புதல்வன்) “யார் தன் ஆத்மாவை பரிசுத்த படுத்திக் கொண்டார்களோ?நிச்சயமாக அவர்கள் வெற்றி பெற்றவராக ஆகிவிட்டார்.யார் தன் ஆத்மாவை அழுக்காக்கி கொண்டாரோ?நிச்சயமாக அவர் நஷ்டவாளியாக ஆகிவிட்டார்.”(அல்குர் ஆன்:91- 9,10) “எவர் தம் நப்ஸ் எனும் ஆத்மாவை சொந்தப்படுத்திக்(கட்டுப்படுத்திக்)கொண்டாரோ?அவர்தாம் அறிவாளி”என அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(நூல்:மிஷ்காத்) நப்ஸ் என்னும் ஆத்மாவை…

உள்ளத்தின் உணர்வுகளை எழுதுங்கள்

  ( முதுவை கவிஞர் மெளலவி அ. உமர் ஜஹ்பர் மன்பயீ )   ஒவ்வொரு எழுத்தும் ஒரு துளி உதிரம் ஒவ்வொரு சொல்லும் உணரும் புலன்கள் ஒவ்வொரு பக்கமும் செயலின் உறுப்பு ஒவ்வொரு நூலும் அழகிய குழந்தை எவ்விதம் கருவோ அவ்விதம் பிறப்பு எப்படிக் காப்போ அப்படிப்…