1. Home
  2. உயிர்

Tag: உயிர்

உயிர் எழுத்துக் கோவை!

உயிர் எழுத்துக் கோவை! ‘அ’ண்டம் வெடித்திங்கு ‘ஆ’னது வையமென அறிவியல் மொழி ‘இ’ரவு இருளை உமிழ்ந்தபின்பு ‘ஈ’ரநீரும் குளிர்ந்ததாகி ‘உ’யிரின் முதல் உயரினமே ‘ஊ’ர்ந்த ஒரு “செல்”லாகி ‘ஊ’ழிக்காலம் பிறந்ததாமே! ‘எ’ண்ணவியலா கணக்கெனினும் ‘ஏ’ழுவானம் எழுதித் தீர்க்க ‘ஐ’ம்பூதங்கள் அழகு சேர்க்க ‘ஒ’ப்பாரும் மிக்காருமற்ற ‘ஓ’ரிறை படைத்தான் உலகை..…

உயிர் காற்று பெறவே…

மைசூர் இரா.கர்ணன் தமிழ் திறமைக்கு விருதுகள் தலைப்பு : உயிர் காற்று பெறவே பயிர் செய்வோம் மரமே கவிதை முல்லை வளம் காக்கும் நாடு இல்லை இடர் என்ற நிலை எங்கும் காணும் உண்மை ஒன்றே பங்கம் இல்லா கணிப்பின் விடை. இயற்கை வளம் நிறைந்த மருதம் என்றும்…

என் உயிர் பருகுவாய்

என் உயிர் பருகுவாய் ==================================ருத்ரா வருடைச்சிறு கால் வறுமண் நடப்ப‌ பொறி பூத்தன்ன மேனி பொறிகளும் உதிர்ப்ப‌ நெடுஞ்சுரம் பட்டாங்கு உயிர் நீர் பருக துடித்தனை அந்தோ. இது காண் என் உயிர் பருகுவாய் மீள்வாய். உயிர்கள் கலக்கும் அஃது அனைத்தே காதல். அடுத்தொரு பிறப்பில் யான் நீயாகி…

துயரமளிக்கும் வீரர்கள் உயிர்பலியும் கவலை அளிக்கும் சூழலும்

புல்வாமா    துயரமளிக்கும் வீரர்கள் உயிர்பலியும்  கவலை அளிக்கும் சூழலும்  எஸ் வி வேணுகோபாலன்        தேசத்தை உலுக்கியது, புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட கோர தாக்குதலில் இராணுவ வீரர்கள் நாற்பது பேர் பலியான செய்தி. தமிழகத்தைச் சார்ந்த வீரர்கள் சிவசந்திரன், சுப்பிரமணியன் இருவரை இழந்தது நமது…

அழிந்துபோன உயிரினத்தை மீட்க முடியுமா?

அறிவியல் கதிர் அழிந்துபோன உயிரினத்தை மீட்க முடியுமா? பேராசிரியர் கே. ராஜு 2016 -ம் ஆண்டு வெளிவந்த வால்ட் டிஸ்னியின் ஜங்கிள் புக் படத்தில் மறக்க முடியாத ஒரு காட்சி. கிங் லூயி என்ற ஜைஜாண்டோபிதிகஸ் (ராட்சஸ மனிதக் குரங்கு) மோக்லி என்ற குழந்தை கதாபாத்திரத்தைப் பிடிக்க கையை…

மனிதன் அதிகபட்சமாக எத்தனை ஆண்டுகள் உயிர்வாழ முடியும்?

அறிவியல் கதிர் மனிதன் அதிகபட்சமாக எத்தனை ஆண்டுகள் உயிர்வாழ முடியும்? பேராசிரியர் கே. ராஜு ஒவ்வொரு மனிதருக்கும் தான் எத்தனை ஆண்டுகள் வரை உயிரோடு இருக்கப்போகிறோம் என்ற கேள்வி மனதுக்குள்ளாவது நிச்சயம் இருக்கும். அதையெல்லாம் பிறக்கும்போதே ஆண்டவன் தலையிலே எழுதிவைத்துவிட்டான் என்று எளிமையாக நம்புவோர் பலர். விஞ்ஞானிகளைப் பொறுத்த…

உயிரணையும்வரை பிரியாதிருப்பவள்..

உயிரணையும்வரை பிரியாதிருப்பவள்.. —————————————————————— மூன்றோ நான்கோ இட்டிலி தின்று எனை மூன்றுபொழுது ஓடவிட்டவள்; ஒரு சின்னப்பார்வையுள் சிரிப்பைப் பூட்டி கொஞ்சம் கொஞ்சமாய்க் கொன்றுப்போட்டவள்… நினைத்ததும் கடவுள்போல் வந்து நிந்திக்கச் செவ்விதழைக் கொண்டவள்; உள்ள சிரிப்பழகை உதட்டோரங் கொண்டு எனை உயிரோடு கனவில் தின்பவள்… குறுகுறுக்கும் பார்வையாலே இதயத்துள் கேட்காமல்…

உதவிசெய்யுங்கள் உயிர்களுக்கு…..

உதவிசெய்யுங்கள் உயிர்களுக்கு   வீசும்தென்றல் காற்றுகூட பிறர்சுவாசம் பெற்றிடத்தான்! உதிக்கும் சூரியனதுகூட பிறர்வெளிச்சம் பெற்றிடவே! மணம்தரும் மலர்கள்கூட தேன்தந்துதான் உதிர்கிறது! விழும்மழைத் துளிகள்கூட விளைச்சலைப் பெருக்கவே! வளரும் செடிகள்கூட பிறர்புசிக்க காய்கள்தரும்! வளர்ந்த மரங்கள்கூட பறவைகளின் புகலிடமாம்! பிறருக்கு உதவிடவேநம் பிறப்பு இருந்திடவேண்டும்! இறக்கும்போது எல்லோர்மனதிலும் இடம்பெற்றிருக்க வேண்டும்!…

உலகாள்வோம் உயிர்த் தமிழால்

          உலகாள்வோம் உயிர்த்    தமிழால்   சகமெங்கும் நிலைத்திட்ட பொங்குதமிழ் —-அன்று                சங்கம்பல கண்டிட்ட மதுரதமிழ்           அகத்துடன் புறம்தந்த தீந்தமிழ் —–என்றும்                அணியாக நிலைத்திட்ட பைந்தமிழ்            இன்பமுடன் நாம் தமிழை படித்திட்டால் ––இனி                      உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே !            காவியம்பல…

எத்தனை வாழைப்பழங்களை உட்கொண்டால் உயிர் இழப்பு ஏற்படலாம்?

வாழைப்பழங்களில் உள்ள ‘பொட்டாசியம்’ இதயம், சீறுநீரகத்தின் சீரான இயக்கத்துக்கு அத்தியாவசியமானதுதான். ஆனால், அதுவே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்தாகலாம் என்ற எண்ணத்துடனேயே வாழைப்பழத்தை பலர் உண்ணத் தயங்குகின்றனர். சிலர் ஒரு நாளைக்கு ஆறு வாழைப்பழம் மட்டுமே உண்ணலாம் என்றும், ஏழாவது வாழைப்பழம் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம் எனவும் ஆணித்தனமாக நம்புகின்றனர். ஒரு…