1. Home
  2. ஈமான்

Tag: ஈமான்

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மனைவி மரணம் : துபாய் ஈமான் அமைப்பு இரங்கல்

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மனைவி மரணம் : துபாய் ஈமான் அமைப்பு இரங்கல் துபாய் : இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் துணைவியார் ஜி. லத்தீபா பேகம் (வயது 72)  நேற்று (30-10-2019) புதன்கிழமை…

ஜனவரி 18, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்

ஜனவரி 18, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம் துபாய் : துபாய் ஈமான் கல்சுரல் செண்டரின் சார்பில் ஜனவரி 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ரத்ததான முகாம் துபாய் சலாஹுதீன் சாலையில் உள்ள அஸ்கான் ஹவுசின் கீழ் நடக்க இருக்கிறது. இந்த ரத்ததான…

துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் இக்பால் தந்தை வஃபாத்து

துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் இக்பால் தந்தை வஃபாத்து   துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் இக்பால் தந்தை வஃபாத்து   துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் திருச்சி இக்பால் ( IT Manager, RTA, Dubai ) அவர்களின் தந்தை சம்சுதீன் வஃபாத்தானார்.…

நவம்பர் 3, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்

நவம்பர் 3, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்   துபாய் : துபாய் ஈமான் அமைப்பு 03.11.2017 வெள்ளிக்கிழமை ரத்ததான முகாம் முகாம் ஒன்றை நடத்துகிறது. இந்த முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். துபாய் அல் நக்தா…

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ஜும்ஆ அல் மஜித் செண்டருக்கு கலாசார பயணம்

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ஜும்ஆ அல் மஜித் செண்டருக்கு கலாசார பயணம்   துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ஜும்ஆ அல் மஜித் செண்டருக்கு கலாசார பயணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலாச்சார பயணம் 18.02.2017 சனிக்கிழமை காலை 9 மணிக்கு மேற்கொள்ளப்பட இருக்கிறது. ஜும்ஆ…

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் சீரத்துன் நபி மீலாதுப் பெருவிழா

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் சீரத்துன் நபி மீலாதுப் பெருவிழா   துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் சீரத்துன் நபி மீலாதுப் பெருவிழா 11.12.2016 ஞாயிற்றுக்கிழமை இரவு இஷா தொழுகைக்குப் பின்னர் 8 மணிக்கு தேரா தமிழ் பஜாரில் அமைந்துள்ள ராசித் அலி லூத்தா ஜாமிஆ…

ஈமானில் ஒளிரும் மகிமை

அறிவோம் இஸ்லாம். பாத்திமா மைந்தன் 9  ஈமானில்  ஒளிரும்  மகிமை இஸ்லாம் என்னும் மாளிகை ஐந்து தூண்களில் நிற்கிறது. அதில் முதலாவது மற்றும் முக்கியமான தூண்- ‘இறை நம்பிக்கை’ என்னும் ‘ஈமான்’ ஆகும். ‘ஈமான்’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘அறிதல்’, ‘ஒப்புக்கொள்ளுதல்’ என்று பொருள். ‘இறைவன் ஒருவனே’ என்ற…

ஈமான்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்   சீந்துறு வளம்நெடுகில் தீன்வளம் அருளித்தரு செறிய உய்த்தேகு இறைவ ! சிறியோம் உம்மத்தாம் இம்மன்றத்தார் நின்புகழ் துதித்தோம் ! அருள்வாய் !!     மண்புகழ் அனைத்தும் பொன்றிகழ் வளர்த்து, கண்திரு ஒப்ப கனிவள ஆர்த்து,     மறைவழி தந்த நெறிமுறை…

டிசம்பர் 2, துபாய் ஈமான் சங்கத்தின் சார்பில் அமீரக 43 வது தேசிய தினம்

டிசம்பர் 2, துபாய் ஈமான் சங்கத்தின் சார்பில் அமீரக 43 வது தேசிய தினம்   துபாய் : துபாய் ஈமான் சங்கத்தின் சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 43 ஆவது தேசிய தினம் 02.12.2014 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை…

ஈமானின் கிளைகள்!!!!

ஈமானின் கிளைகள்!!!! 1) அல்லாஹ்வை நம்புவது. 2) இறைத்தூதர்களை நம்புவது. 3) மலக்குமார்களை நம்புவது. 4) அல்குர்ஆனையும் ஏனைய இறைவேதங்களையும் நம்புவது. 5) நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டதே! என்ற விதியைநம்புவது. 6) உலக அழிவு நாளை நம்புவது. 7) மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதை நம்புவது. 8) மரணத்திற்குப் பின் எழுப்பப்பட்டு ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்படும் மஹ்ஷரைநம்புவது. 9) முஃமின் செல்லுமிடம் சொர்க்கம் என நம்புவது. 10) அல்லாஹ்வை நேசிப்பது. 11) அல்லாஹ்வுக்குப் பயப்படுவது. 12) அல்லாஹ்வின் அருளில் ஆதரவு வைப்பது. 13) அல்லாஹ்வின் மிதே தவக்குல் வைப்பது. 14) நபி(ஸல்) அவர்களை நேசிப்பது. 15) நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவது. 16) இறைநிராகரிப்பை விட நெருப்பில் எறியப்படுவதே மேல்! எனும் அளவிற்குஇஸ்லாத்தை நேசிப்பது. 17) அல்லாஹ்வைப் பற்றியும் அவனது மார்க்கததைப் பற்றியுமுள்ள கல்வியைகற்பது. 18) கல்வியைப் பரப்புவது. 19) அல்குர்ஆனை கற்பது மற்றும் கற்றுக் கொடுப்பதன் மூலம் அதனைகண்ணியப்படுத்துவது. 20) தூய்மையாக இருப்பது. 21) ஐவேளை-கடமையான -தொழுகைகளை நிறைவேற்றுவது. 22) ஜகாத் கொடுப்பது. 23) ரமலான் மாதம் நோன்பு நோற்பது. 24) இஃதிகாஃப் இருப்பது. 25) ஹஜ் செய்வது. 26) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவது. 27) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவதற்காக ஆயத்தமாவது, தயார்நிலையில் இருப்பது. 28) அறப்போரில்- எதிரியை சந்திக்கும் போது உறுதியாக நிற்பது, புறமுதுகிட்டுஓடாமலிருப்பது. 29) முஸ்லிம்களின் ஆட்சித் தலைவருக்கு போரில் கனீமத்தாகக் கிடைத்தபொருட்களில் ஐந்தில் ஒரு பங்கைக் கொடுப்பது. 30) அல்லாஹ்விற்காக அடிமையை உரிமை விடுவது. 31) குற்றவாளி அதற்குரிய பரிகாரங்களை நிறைவேற்றுவது. (1. கொலை, 2. லிஹார், 3. ரமலான் நோன்பின் போது உடலுறவு கொள்ளல் போன்றவற்றின் பரிகாரங்கள்)…