ஈகைத் திருநாள் வாழ்த்துகள்
அனைவருக்கும் இதயங் கனிந்த ஈகைத் திருநாள் வாழ்த்துகள். இறைப்பற்றும் ஈகைக் குணமும் மனத்தை நிறைக்கின்ற நன்னாள்தான் இந்தப் பெருநாள். இறைவனே மிகப் பெரியவன். இறைவனே மிகப் பெரியவன் என்று இறைவனின் பெருமையை உரத்து முழங்கி இறைவனுக்கு நன்றி செலுத்துகின்ற நன்னாள்தான் இந்நாள். இந்த நன்னாளில் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த…