1. Home
  2. ஈகைத் திருநாள்

Tag: ஈகைத் திருநாள்

ஈகைத் திருநாள் வாழ்த்துகள்

அனைவருக்கும் இதயங் கனிந்த ஈகைத் திருநாள் வாழ்த்துகள். இறைப்பற்றும் ஈகைக் குணமும் மனத்தை நிறைக்கின்ற நன்னாள்தான் இந்தப் பெருநாள். இறைவனே மிகப் பெரியவன். இறைவனே மிகப் பெரியவன் என்று இறைவனின் பெருமையை உரத்து முழங்கி இறைவனுக்கு நன்றி செலுத்துகின்ற நன்னாள்தான் இந்நாள். இந்த நன்னாளில் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த…

ஈகைத் திருநாள்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 23. ஈகைத் திருநாள் முஸ்லிம்களுக்கு பெருநாள்கள் இரண்டு. முதலாவது பெருநாள், ஷவ்வால் மாதம் முதல் நாளன்று கொண்டாடப்படுகிற ‘நோன்புப் பெருநாள்’. இது ‘ஈதுல் பித்ர்’ என்று அழைக்கப்படுகிறது. ‘ஈதுல் பித்ர்’ என்றால் ‘நோன்பை நிறைவு செய்த பண்டிகை’ என்று பொருள். ரமலான் மாதம்…

முதுகுளத்தூரில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாடப்பட்டது

முதுகுளத்தூரில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாடப்பட்டது   முதுகுளத்தூரில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்திலும் ஈகைத் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் பெருநாள் தொழுகைக்குப் பின்னர் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட இளைஞர் பட்டாளம்

‘ஈகைத் திருநாள்’ வாழ்த்துக்கள் …!

வாசலெங்கும் பூமணம் – திருமறை வாசனையின் அருள்மணம் நேசமான உறவுகள் ஆரத்தழுவும் பாசமான ‘ஈத்’மணம் ! ஒருமாத உபவாசம் – உள்ளம் உருகிக் கேட்ட பலயாசகம் கழுகிப்போன பாவங்கள் உழுதுவிதைத்த நன்மைகள் ! ஈகையும் தானமும் – இன்முக நகையுடன் ஈந்தளிக்கும் பித்ரும் வாகையுடன்  நன்மைகளை வகைவகையாய் பெற்றிடும்…

அஜ்மானில் அமீரக அவுலாத் அவுல்தார் அமைப்பின் ஈகைத் திருநாள் சந்திப்பு

அஜ்மானில் அமீரக அவுலாத் அவுல்தார் அமைப்பின் ஈகைத் திருநாள் சந்திப்பு அஜ்மான் : அஜ்மானில் அமீரக அவுலாத் அவுல்தார் அமைப்பின் சார்பில் ஈகைத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 28.07.2014 திங்கட்கிழமை நடைபெற்றது. துவக்கமாக உமர் முக்தார் இறைவசனங்களை ஓதினார். அமீரக அவுலாத் அவுல்தார் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் ஹஸன…

முதுகுளத்தூரில் ஈகைத் திருநாள் காட்சிகள்

முதுவை ஈகைத்திருநாள் காட்சிகள் 29 ஜுலை 2014   படங்கள் உதவி : ஏ அஹமத் இம்தாதுல்லா                        

முதுகுளத்தூரில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்

முதுகுளத்தூரில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல், திடல் பள்ளிவாசல், முஸ்தபாபுரம் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் ஈகைத் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகையினைத் தொடர்ந்து உற்சாகமாக வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வினை புகைப்படத்தில் காணலாம்.